கொடூரத்தின் உச்சம்: ஆதரவற்ற சிறுவர்கள் என்றும் பாராமல் வெளுத்து வாங்கிய ஆசிரியர் – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மதரசாவில், இளம் வயது அனாதை மாணவர்கள் ஆசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த வீடியோவில், எவ்வித இரக்கமுமின்றி அந்த ஆசிரியர் மாணவர்களை பிரம்பாலும் கைகளாலும் சரமாரியாகத் தாக்குவது தெரிகிறது.…

Read more

“அவரை டீம்ல இருந்து தூக்குங்க சாமி” – பாகிஸ்தான் கேப்டனுக்கு எதிராக ரசிகர் செய்த விபரீதச் செயல்… வைரலாகும் வீடியோ…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக, ரசிகர் ஒருவர் ஒரு மௌல்வியிடம் சென்று, “பாபர் அசாமை அணியில் இருந்து நீக்க ஏதாவது…

Read more

“பாசத்திற்கு ஏது இனம்”… பூனைக்குட்டியைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட குரங்கு… வைரலாகும் வீடியோ…!!!

விலங்குகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பு மனிதர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் அமைவதுண்டு. அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தியில், ஒரு குரங்கு பூனைக்குட்டி ஒன்றைத் தனது சொந்தக் குழந்தையாகவே நினைத்துத் தத்தெடுத்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப்…

Read more

வீராங்கனைகளுக்கு நேர்ந்த கொடுமை… இத்தாலிய கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு என்ன?… வைரலாகும் வீடியோ…!!!

இத்தாலிய கிரிக்கெட் வாரியத்தில் பெண்கள் அணி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகாரில் சிக்கி அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இத்தாலிய பெண்கள் தேசிய அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் மற்றும் ஊழியர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த…

Read more

“சுழற்றி அடிப்போம்” – மைதானத்திற்கு வெளியே ஹிந்தியில் மிரட்டல் விடுத்த பவல்… தெறிக்கும் சமூக வலைதளங்கள்… வைரலாகும் வீடியோ…!!!

கரீபியன் அதிரடி மன்னன் ரோவ்மன் பவல் 2026 டி20 உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, பவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான ரீல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “சுழற்றி அடிப்போம்”…

Read more

ஐயோ பாவம்: கணவரிடம் மறைத்து வைத்த 1000 ரூபாய் நோட்டுகள்… 10 ஆண்டுக்குப் பின் கிடைத்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ…!!!

கணவரிடம் தெரியாமல் ரகசியமாகச் சேமித்து வைத்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் கண்டெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பச் செலவுகளுக்காக கணவர் கொடுக்கும் பணத்தில் சிறு பகுதியை…

Read more

“தகுதியே இல்லை என்றார்கள்”… இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சாதனைப் பயணம் – கிளைமாக்ஸில் அமேசான் செய்த தரமான சம்பவம்…!!!

தனது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட ‘ரிங்’ நிறுவனத்தின் கதை, விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் நிறுவனர் ஜேமி சிமினோஃப், தனது ஸ்மார்ட் டோர் பெல்  யோசனையை முதலீட்டாளர்களிடம் கொண்டு சென்றபோது பலத்த ஏமாற்றத்தையே சந்தித்தார்.…

Read more

“மைதானத்தில் நடந்த கொடூரம்”… கிரிக்கெட் சண்டையில் துடிதுடிக்க உயிரிழந்த சிறுவன் – போலிஸ் அலட்சியமா?… பகீர் பின்னணி…!!!

டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட மோதலில் கழுத்து உடைக்கப்பட்டு பதின்பருவ சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென வன்முறையாக மாறியதில், அந்த சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான். இதில்…

Read more

“ஒரே ஒரு அணைப்பு, ஒரு மகுடம்”… அந்தச் சிறுமியின் முகத்தில் மலர்ந்த புன்னகைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உருவக் கேலிக்கு ஆளான ஒரு சிறுமிக்கு எவ்வாறு தன்னம்பிக்கை ஊட்டப்பட்டது என்பதைக் காட்டி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தான் பருமனாக இருப்பதால் சக மாணவர்கள் தன்னை கேலி…

Read more

“யார் வீட்டு காருக்குள்ளே யார்?… மஹிந்திரா கார் ஜன்னல் வழியே புகுந்த நாய் – வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது மஹிந்திரா தார் சம்பந்தப்பட்ட ஒரு வினோதமான வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தத் தார் காரின் ஜன்னல் கதவு லேசாகத் திறந்திருப்பதை கவனித்த தெரு நாய் ஒன்று, மிகவும் லாவகமாக காருக்குள் குதித்து…

Read more

புதுசு கண்ணா புதுசு… “ஸ்கூட்டி திருட வந்த இடத்தில் சொந்த ஸ்கூட்டரை ‘தானம்’ செய்த திருடர்கள்”… வைரலாகும் வீடியோ…!!!

திருட வந்த இடத்தில் தங்கள் சொந்த ஸ்கூட்டரையே பறிகொடுத்த வினோதமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத திருடர்கள் சிலர் ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரைத் திருடும் நோக்கில் அந்தப் பகுதிக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் சற்றும்…

Read more

மருத்துவமனையா? சித்திரவதை கூடமா?… தமிழகத்தை உலுக்கும் எய்ம்ஸ் பெண் மருத்துவர் மீதான தாக்குதலில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு, அங்குள்ள மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை மற்றும் இனரீதியான துன்புறுத்தல் அளித்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா? – ஒட்டுமொத்த கிராமத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய சாந்தாபாயின் துணிச்சலான முடிவு…!!!

பொதுவாக மாமியார் மற்றும் மருமகள் என்றாலே கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நிறைந்த உறவாகவே பார்க்கப்படும் சமூகத்தில், அதற்கு நேர்மாறாக அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா மாலூர் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

அதிமுகவின் கோட்டையில் விஜய்?… 2026-ல் நடக்கப்போகும் அந்த ஒரு மாற்றம்… ஆதவ் அர்ஜுனாவின் பகீர் கிளப்பும் கருத்து…!!!

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. “திமுகவை எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான் என்பதை அதிமுக உணர்ந்துவிட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதிமுக தனது பலத்தை இழந்து வருவதாகவும்,…

Read more

காதலா? துரோகமா? – பிரபல யூடியூபர் கோமளி தற்கொலையின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் உண்மைகள்…!!!

பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி, ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லாரெட்டி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி படித்து வந்த இவர், தனது கலகலப்பான வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் குறுகிய காலத்திலேயே…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பற்றதா சென்னை?… நள்ளிரவில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த ஒற்றை ‘மறுப்பு’… அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னையில் பாலியல் அத்துமீறலுக்கு அடிபணிய மறுத்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஷேக் என்ற இளைஞர், சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு மதுபோதையில்…

Read more

மாமியார் – மருமகள் மோதல் கொலையில் முடிந்தது… 90 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி… நெல்லையை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்…!!!

நெல்லை அருகே குடும்பத் தகராறில் 90 வயது மாமியாரை மருமகளே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானூர் அடுத்த கம்மாளன்குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்ற மூதாட்டி, தனது மகன் மற்றும் கணவர் மறைவுக்குப் பிறகு,…

Read more

“உருகிய மன்சூர், உறைந்த ரசிகர்கள்… கண்ணீருடன் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை – பரபரப்பு வீடியோ…!!!

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும் குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர்…

Read more

ஆபாச பட மிரட்டல்… அடுத்தடுத்து பறிபோன வைர நகைகள்.. வேப்பேரியில் சிக்கிய ‘கில்லாடி’ காதலன்…!!!

சென்னை வேப்பேரி பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவி, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திலிப் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் மயக்கத்தில் இருந்த பெண், அந்த வாலிபர் கேட்ட…

Read more

யாராலும் முடியாததைச் செய்த அந்த ஒரு காதல்… ‘எல் மென்சோ’வின் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டு வந்த காதலி…!!!

மெக்சிகோவின் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனான ‘எல் மென்சோ’, சுமார் 19 ஆண்டுகளாக பாதுகாப்புப் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இறுதியில் தனது காதலியால் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…

Read more

“நொறுங்கிய கார், சிதறிய கனவுகள்… போதை ஆசாமிகளால் நடுத்தெருவில் நின்ற இளைஞர்கள்… நெஞ்சை உருக்கும் விபத்து..!!!

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு தனிநபர் எடுக்கும் தவறான முடிவு மட்டுமல்ல, அது பல குடும்பங்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிடும் கொடூரமான செயல் என்பதற்கு இந்த விபத்து ஒரு சான்றாகும். அதிவேகமாகவும், கட்டுப்பாடின்றியும் இயக்கப்பட்ட கார் மோதியதில், சாலையில் சென்ற…

Read more

14 வருடங்களுக்கு முன்பு நடந்த அதிசயம் – ‘சுறா’ படத்திற்கும் இந்த இளைஞருக்கும் என்ன சம்பந்தம்?… தவெக கூட்டத்தில் நடந்த ருசிகர சம்பவம்…!!!!

விஜய் ரசிகர்கள் தங்களின் ஆதார் கார்டில் புதுமையான பெயர்களை வைத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல என்றாலும், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர், தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் சுவாரசியமான பின்னணியை…

Read more

மனைவி தடையா?… அண்ணியுடன் சேர கணவன் போட்ட ‘பகீர்’ பிளான் – சிக்கியது எப்படி?… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!!

தனது அண்ணியுடன் இருந்த கள்ளத்தொடர்பைத் தடையின்றித் தொடர, சொந்த மனைவியையே கணவன் திட்டமிட்டுத் தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் கணவன் தனது அண்ணியுடன் நெருக்கமாகப் பழகி வந்ததை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு…

Read more

பகீர்: கழுத்தைப் பார்த்ததும் கதி கலங்கிய உறவினர்கள்… மூதாட்டி மரணத்தில் மறைந்திருந்த மர்மம் விலகியது…!!!

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டிக்குத் துணையாகவும் தோழியாகவும் பழகி வந்த ஒரு பெண், மூதாட்டியிடம் இருந்த நகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

சிவகார்த்திகேயனை சுற்றி நடக்கும் சதி?… இந்த ஆவேசப் பேச்சின் பின்னணியில் இருக்கும் வலி இதுதான்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய உருக்கமான மற்றும் ஆவேசமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னைச் சுற்றி நடக்கும் எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் திரைத்துறை அரசியலை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “என்னை காலி…

Read more

டீம் பஸ்ஸிலேயே மோதல்?… கம்பீரின் ஆவேசமும், நிலைகுலைந்த அபிஷேக் சர்மாவும் – இந்திய அணியில் என்ன நடக்கிறது?…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இளம் வீரர் அபிஷேக் சர்மாவை பேருந்து பயணத்தின் போது கடுமையாகச் சாடியதாக அந்தத் தகவல்…

Read more

என்னப்பா பேசுற.. SK-வின் டைமிங் காமெடி, சிங்கம்புலியின் ரியாக்ஷன் – ‘தாய் கிழவி’ விழாவில் விழுந்து விழுந்து சிரித்த ரசிகர்கள்..!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் மற்றும் இயக்குனர் சிங்கம்புலி மேடையில் செய்த கலாட்டா சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. விழாவின் போது சிவகார்த்திகேயன் தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் பேசிக்கொண்டிருக்க, அருகில் நின்றிருந்த…

Read more

“யார் அந்த 3 பேர்?… மாற்றுத்திறனாளிப் பெண்ணைத் தாக்கிய கொடூரர்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்…!!!

வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், அந்நாட்டின் சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயதுடைய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…

Read more

கூட்டணி கட்சியாக இருந்தும் விடாத ஜோதிமணி – டிஜிபி அலுவலகத்தை அதிரவைத்த அந்த ஒரு அறிக்கை…!!!

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தமிழ்நாடு காவல்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் தமக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதனை கைது செய்ய…

Read more

நிபந்தனைகளை மீறினாரா விஜய்?… வேலூர் கூட்டத்தில் நடந்தது என்ன? – போலீஸ் வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை காலதாமதம் செய்வதாக எழுந்த புகார்களுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதியே சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, நிகழ்ச்சி குறித்த…

Read more

2026 தேர்தல்: “கல்லா பெட்டி கூட்டணி யாருடையது?”… கோவையில் வானதி சீனிவாசன் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்…!!!

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்ததன் மூலம்…

Read more

“கடன் தள்ளுபடி, விலைவாசிக்கு செக்… அதிமுகவின் 3-வது கட்ட தேர்தல் அறிக்கையில் இருப்பது இதுதான்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த முக்கிய தருணத்தில், எதிர்வரும் தேர்தலுக்கான அதிமுகவின் மூன்றாம் கட்ட…

Read more

ரேஷன் கடையிலும் வந்துவிட்டது ATM… கைரேகை வைத்தால் போதும், மூட்டை மூட்டையாக தானியம்… மத்திய அரசின் மெகா பிளான்..!!!

மத்திய அரசின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது போன்றே ரேஷன் பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் ‘அன்னபூர்ணா’ அல்லது ‘தானிய ஏடிஎம்’ வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது ஏற்படும் எடைக் குறைவு மற்றும் முறைகேடுகளைத்…

Read more

நிஜமா? நாடகமா?… பக்தியைப் பகடையாக்கிய சாதிவெறி – சாமி வந்ததாக ஆட்டம் போட்ட நபரின் பின்னணி என்ன?..!!!

கர்நாடக மாநிலம் துமகுருவில், தலித் தம்பதியினர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக, மேல்சாதி நபர் ஒருவர் கடவுள் வந்ததாகக் கூறி ‘சாமியாடி’ நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதியினர் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது, அங்கு வந்த அந்த நபர் திடீரென தனக்கு…

Read more

“இதெல்லாம் ஒரு பொழப்பா?” – லைக்ஸ்காக 24 மணி நேரம் தண்ணீர் தொட்டிக்குள் தவம் கிடந்த வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!!

ஹரித்வாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்களில் புகழ்பெற்றாக வேண்டும் என்ற பேராசையில், தனது உயிரைப் பணயம் வைத்து 24 மணி நேரம் தண்ணீர் தொட்டிக்குள்ளேயே தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பிற சமூக ஊடகங்களில்…

Read more

“பணத்துக்காக இவ்வளவு கீழிறங்குவதா?” – மனைவியின் 23 மணி நேர பிரசவ வலியை விளம்பரமாக்கிய சீனர்… அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை..!!!

அமெரிக்காவில் வசிக்கும் பால் இன் யூஎஸ்ஏ’ என்ற பிரபல சீன சமூக வலைதளத்தில், தனது மனைவியின் 23 மணி நேரப் பிரசவ வலியைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்தின்போது அவரது மனைவி அனுபவித்த வேதனையை மிக நெருக்கமாகப்…

Read more

“எதுவுமே வேலை செய்யாது” என அசால்ட்டாக சொன்ன டிரைவர்… வைரலாகும் NRI-யின் வீடியோ…!!!

இந்தியாவின் வாடகை கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள அவசர கால உதவி பொத்தான் முறையாக செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் இந்தியாவில் பயணம் செய்த போது, அந்த காரில்…

Read more

“நம்மால் முடியுமா?” – கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் 14 கி.மீ நடக்கும் பெண் ரயில்வே அதிகாரி… குவியும் பாராட்டுக்கள்…!!!

மும்பையில் ரயில்வே மேலாளராக பணிபுரியும் ஒரு பெண், தனது கடினமான பணிச்சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மழையோ, வெயிலோ என எத்தகைய காலநிலையிலும் ரயிலின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்ய வேண்டியது…

Read more

இப்படியொரு அசிங்கமா?… சுற்றுலாப் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநர் செய்த சட்டவிரோத பேரத்தின் ரகசிய வீடியோ…!!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவரிடம், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ’18 முதல் 20 வயதுடைய அழகான பெண்களை’ பாலியல் தொழிலுக்காக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்…

Read more

மிக்ஸி ஜார் அடியில் உள்ள அழுக்கை நீக்க முடியவில்லையா?… அந்த பெண் செய்த ‘மாஸ்’ ஐடியா… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இல்லத்தரசியின் புத்திசாலித்தனமான வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக மிக்ஸி ஜாரை உள்ளே சுத்தம் செய்வது எளிது, ஆனால் அதன் அடிப்பகுதி மற்றும் பிளேடுகளுக்கு அடியில் உள்ள இடுக்குகளைச் சுத்தம் செய்வது மிகவும் கடினமான காரியம். இந்தப்…

Read more

நிறுவனத்தின் சிஸ்டத்தை ஹேக் செய்த புது ஊழியர்: 100% தள்ளுபடியில் ஷாப்பிங் செய்துவிட்டு தலைமறைவு…!!!

புதிதாக வேலையில் சேர்ந்த இளம் ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் மென்பொருள் அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தி கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே, அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் 100 சதவீதத் தள்ளுபடி வழங்கும் ரகசியக் குறியீடுகளை…

Read more

இவர் ஒரு முதலாளி அல்ல, கடவுள்… ஊழியருக்கு கொடுத்த கிஃப்ட்டைப் பார்த்தால் அசந்து போவீர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

கடின உழைப்பும் விசுவாசமும் ஒருபோதும் வீண்போகாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தினசரி கார்களைத் துடைத்து பராமரித்து வந்த ஒரு சாதாரண ஊழியருக்கு, அவருடைய முதலாளி புத்தம் புதிய கார் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி…

Read more

“என் மகனை மீட்க முடியாது, ஆனால்…” விபத்து ஏற்படுத்தியவரை கட்டிப்பிடித்து அழுத பெற்றோர்”… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், தங்கள் கண் முன்னே பிஞ்சு மகனைப் பறிகொடுத்த போதிலும், விபத்துக்குக் காரணமான ஓட்டுநரை மன்னித்து கேரளா தம்பதியினர் காட்டியுள்ள பெருந்தன்மை உலகெங்கிலும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஷார்ஜாவில் வசித்து…

Read more

உஷார்: நாயின் முத்தம் இவ்வளவு ஆபத்தானதா?… ஒரு நக்கல் – பறிபோன 4 உறுப்புகள்…!!!

செல்லப் பிராணிகள் மீதான அதீத அன்பு சில நேரங்களில் விபரீதமாக முடியலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தனது செல்ல நாய் அன்புடன் நக்கியதால், ஒரு பெண்ணின் உடலில் அரிய வகை பாக்டீரியா தொற்று பரவி, இறுதியில் அவரது…

Read more

துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தும் பின்வாங்காத மோப்ப நாய்… உயிருக்கு போராடினாலும் நாட்டை காத்த டைசன் – ஒரு சிலிர்க்க வைக்கும் கதை…!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ‘டைசன்’ காட்டிய அபார துணிச்சல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அகினூர் பகுதியில் மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர்…

Read more

சொந்த ஊரில் தோல்வி, அண்டை நாட்டில் குண்டுவீச்சு… பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்த மத்திய அரசு…!!!

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை மத்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. தனது சொந்த நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தோல்விகளை மறைக்கவே, அண்டை நாடுகள் மீது பாகிஸ்தான் இது போன்ற தாக்குதல்களை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவுத்…

Read more

பயத்தில் உறைந்த மக்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு – தப்பியோடிய மர்ம நபர்கள் யார்?… இரு இளைஞர்கள் பலி…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஷாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேரிட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் குமார் மற்றும் மஞ்சீத் குமார் ஆகிய இரு சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டு திருமண…

Read more

“மருமகளின் கள்ளக்காதலால் பறிபோன மகன் உயிர்!” – காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த பகீர் புகார்…!!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பேக தல்லி கிராமத்தைச் சேர்ந்த மனு என்ற வாலிபர், தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்ற மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளியான மனுவுக்கும் அவரது மனைவிக்கும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே…

Read more

சாப்பாடு தானா அல்லது விஷமா?… பிரிட்ஜ் உணவால் பறிபோன பிஞ்சு உயிர்… ஒவ்வொரு வீட்டிலும் கவனிக்க வேண்டிய பகீர் சம்பவம்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், பிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் – ஷஹ்லா தம்பதியினர், தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த பழைய…

Read more

“காட்டுக்கு கூட்டிட்டு போய் இப்படியா?” – திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய வனத்துறை அதிகாரி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வனத்துறை அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உக்ரசென் குமார் ஜெய்ஸ்வால் என்ற அந்த அதிகாரி, ராஸ்ரா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணிடம் நெருக்கமான…

Read more

Other Story