சிவகார்த்திகேயனை சுற்றி நடக்கும் சதி?… இந்த ஆவேசப் பேச்சின் பின்னணியில் இருக்கும் வலி இதுதான்…!!!
நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய உருக்கமான மற்றும் ஆவேசமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தன்னைச் சுற்றி நடக்கும் எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் திரைத்துறை அரசியலை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “என்னை காலி…
Read more