சொந்த ஊரில் தோல்வி, அண்டை நாட்டில் குண்டுவீச்சு… பாகிஸ்தானின் முகத்திரையை கிழித்த மத்திய அரசு…!!!
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை மத்திய அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. தனது சொந்த நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரத் தோல்விகளை மறைக்கவே, அண்டை நாடுகள் மீது பாகிஸ்தான் இது போன்ற தாக்குதல்களை முன்னெடுப்பதாக இந்திய வெளியுறவுத்…
Read more