“என் மகனை மீட்க முடியாது, ஆனால்…” விபத்து ஏற்படுத்தியவரை கட்டிப்பிடித்து அழுத பெற்றோர்”… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான விபத்தில், தங்கள் கண் முன்னே பிஞ்சு மகனைப் பறிகொடுத்த போதிலும், விபத்துக்குக் காரணமான ஓட்டுநரை மன்னித்து கேரளா தம்பதியினர் காட்டியுள்ள பெருந்தன்மை உலகெங்கிலும் உள்ள மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஷார்ஜாவில் வசித்து…

Read more

Other Story