வரலாற்றில் இன்று (ஜூலை-26) கார்கில் வெற்றி தினம்…. பலரும் அறியாத முக்கிய தகவல்கள்…!!

நாடு முழுவதும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. நம் தாய் நாட்டிற்காக அளவில்லா தியாகங்களை செய்த ராணுவ வீரர்களின் தியாகத்தை இந்த தினத்தில் போற்றுவோம். கடந்த…

Read more

ஜவுளி எடுக்க சென்ற இன்ஜினியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆவுடையானூர்- பொடியனூர் மேலத்தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான ராஜேஷ்குமார் ஜவுளி எடுப்பதற்காக தென்காசிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ராமச்சந்திரபட்டணம் பகுதியில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. படுகாயமடைந்த டிரைவர்…. அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் அசோக்குமார் பட்டுக்கோட்டை தஞ்சை பிரதான சாலையில் டாக்டரை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்கு சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை…

Read more

மனைவி, மாமியார் மீது தாக்குதல்…. கொத்தனார் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சீனிவாசநல்லூர் கீழத்தெருவில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு…

Read more

“என்னை விரட்டி விட்டார்கள்”…. தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 42 வயது மதிக்கத்தக்க பின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி…

Read more

சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.…

Read more

பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தை…. நள்ளிரவில் கடத்தி சென்ற பெண்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் ஊசி, பாசிமாலை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரம் பேருந்து நிலையத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும்…

Read more

ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்…. சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி புறவழிச்சாலையில் இருக்கும் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு ஹோட்டலுக்கு 3 பேர் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது சரவணன் உணவு முடிந்து விட்டதாக தெரிவித்தார்.…

Read more

பெயிண்ட் குடோனில் தீ விபத்து…. பேரல் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம்-தர்மபுரி பைபாஸ் ரோட்டில் பெயிண்ட் குடோன் வைத்துள்ளார். நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு பேரல் வெடித்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

அரச-வேம்பு மரங்களுக்கு திருமணம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வாய்மேடு சிந்தாமணி காடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வேப்பமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது. முன்னதாக அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு சிறப்பு…

Read more

கொல்லிமலையில் குளு குளு சீசன்…. மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று காலை முதல் மாலை வரை கொல்லிமலை சோளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்…

Read more

சிவன் கோவில் கருவறையில் தோண்டப்பட்ட குழி…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள நெல்லியாலம் குன்றில் கடவு பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் சிவன் சிலை காணாமல் போனது. இதனையடுத்து கோவில் நிர்வாகிகள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்…

Read more

மொபட் மீது மோதிய தண்ணீர் லாரி…. தாய் கண்முன்னே சிறுமிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து….!!

மதுரை மாவட்டத்திலுள்ள மங்களக்குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 9 வயதுடைய அஜிதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அஜிதாவுடன் அவரது தாய் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மூன்றுமாவடி பகுதியில்…

Read more

தனியார் நிறுவன உரிமையாளர் தற்கொலை…. இதுதான் காரணமா….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராஜேஸ்வரி லேஅவுட் அனுமேப்பள்ளி பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ராஜசேகர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

தெலுங்கானாவில் இருந்து கடத்தல்…. பள்ளி மாணவியுடன் சிக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

இளம்பெண் அருகே நிர்வாணமாக தூங்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இனம் பெண் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்காக படித்து வருகிறார். நேற்று இரவு இளம்பெண் அசதியில் தனது அறையின் கதவை…

Read more

ஜாமீன் எடுப்பதில் தாமதம்…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் குயின் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக குயின் கணவரைப் பிரிந்து சத்யா நகரில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குயின் ரவுடி உதயமூர்த்தி என்பவருடன் பழகி வந்தார். இந்நிலையில்…

Read more

விபத்தில் இறந்த மாணவர்…. உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராடியதால் பரபரப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சசிகுமார் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சசிகுமார் அவரது நண்பர் குகன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சமயபுரம் நரசிங்கமங்கலத்தில்…

Read more

தங்கையை கவனிக்காததால் கண்டித்த தாய்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் லாவண்யா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாகராஜின் இரண்டாவது மகளுக்கு கண் பார்வை…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் தனது…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…

Read more

காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஆனை விழுந்தான் குள தெருவில் ஸ்ரீகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார். நேற்று இரவு ஒரு மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா வேன்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்புலியங்குடி அருந்ததியர் தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மணிகண்டனும்…

Read more

சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. குழந்தைகள் உள்பட 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் மணிநகர் பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று ஆனந்தராஜ் தனது மனைவி அமுதா இரண்டு பேர குழந்தைகளுடன் சொகுசு காரில் குலதெய்வ கோவிலுக்கு சாமி…

Read more

2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு நெசவு தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைக்காரன் வளை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை நெசவு வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் அண்ணாமலை தனது 2 மகன்களுக்கு விஷமாத்திரையை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு விட்டதாக தனது தந்தையிடம்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்பாராவ் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பினாயில், சோப்பு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீ நதி, கவி ஸ்ரீ என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் தொந்தரவு…

Read more

7 வயது மகனை கொன்று விட்டு தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலி கரைகண்டார் கோணத்தில் கட்டிட காண்ட்ராக்டரான கோபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சைலஜா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு இன்ஜினியரான முரளிதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் முரளிதரன் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை…

Read more

வலையில் சிக்கிய “ராட்சத திருக்கை மீன்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களில் அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று கோட்டைப்பட்டினம் மீனவர் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. அதன் விலை 45 கிலோ ஆகும்.…

Read more

பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில், படிப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் ஏராளமான…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. கோடிக்கணக்கில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி ஏராளமானோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் நிதி நிறுவனத்தினர் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

மரத்தின் மீது மோதிய பேருந்து…. பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் மல்லியக்கொள்ளை என்ற இடத்தில் சென்ற போது மோட்டார்…

Read more

சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம்…. காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியில் வசிக்கும் மைதீன் தனது பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்தார். அப்போது மாலை…

Read more

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை…. ஏமாற்றத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 75 கிலோ மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!z

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில்…

Read more

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இன்ஜினியரிங் மாணவர் இறப்பு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றுள்ளது. அப்போது மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற போட்டியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 4500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.…

Read more

வைரக்கல் பதித்த தங்க வேல்…. காணிக்கையாக வழங்கிய பக்தர்…. கோவில் அதிகாரிகளின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான புத்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வைரக்கல் பதித்த தங்க வேலை பழனி முருகப்பெருமானுக்கு நேற்று காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த தங்கவேல் 1.09 கிலோ எடை…

Read more

தலைவன் அண்ணாமலை கிட்ட கூட ஸ்டாலினால் வர முடியாது; அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், மோடிக்கு எதிராக அணி திரட்டும் போது நீங்க பீகார்  போகலாம். அப்போ உங்களுக்கு இந்தியும்…

Read more

தோட்டத்திற்குள் நுழைந்த விலங்கு…. வேட்டையாடப்பட்ட கன்று குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சமனா காட்டுத் தோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமசாமி வளர்த்த மாடு கன்று குட்டி ஈன்றது. இதனால்…

Read more

வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு போங்கின்காலை பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பினுஷியா இம்மாலின்(7) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 1 1/2 வயதில் இருந்தே நோய்வாய்ப்பட்டு மனநலம் குன்றியவராக இருந்தார். இதனால்…

Read more

ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த கற்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் இருந்து மங்களூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. கடந்த 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு ரயில் ஊஞ்சலூரை கடந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் என்ஜின் டிரைவர்…

Read more

10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி…. புதிதாக திறக்கப்பட்ட கடையில் குவிந்த பொதுமக்கள்…!!

கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை போக்கும் விதமாக ரிசர்வ் வங்கி, அரசு…

Read more

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா…? கடை உரிமையாளருக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத் துறையினர் அடங்கிய குழுவினர் மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனைக்காக…

Read more

பெற்றோரின் பாச போராட்டம்…. காதல் கணவருடன் சென்ற கல்லூரி மாணவி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் 25 வயதுடைய கார் டிரைவர் வசித்து வருகிறார். இவரும் 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு…

Read more

மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…. மீன்வளத்துறை எச்சரிக்கை…!!

கடலூர் துறைமுகத்திலிருந்து சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. மணிக்கு 55…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபர் துடிதுடித்து இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டங்குறிச்சி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புருஷோத்தமன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேப்பூர் மேம்பாலத்தில் சென்ற போது சென்னைக்கு…

Read more

வீடு கட்டி தருவதாக கூறி…. 26 பேரிடம் ரூ.13 3/4 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை குன்னத்தூர் காலணியில் மருதாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டாமுத்தூரை…

Read more

வாகனங்களின் முகப்பு விளக்கில் “கருப்பு ஸ்டிக்கர்”…. விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது போக்குவரத்து போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

Other Story