மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை மருதூர்பட்டி மண்டபம் தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி, அவரது மகன் பெரியநாயகம், மாரிமுத்து ஆகிய மூன்று பேரும் ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் தனியார் ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று…
Read more