கடைகளில் திடீர் சோதனை…. 75 கிலோ மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!z

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில்…

Read more

கெட்டுப்போன மீன்கள் விற்பனையா…? கடை உரிமையாளருக்கு அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மீன் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் மீன்வளத் துறையினர் அடங்கிய குழுவினர் மீன் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனைக்காக…

Read more

Other Story