தளபதினா சும்மாவா…! இந்திய அளவில் நடிகர் விஜய் தான் NO. 1…. ஆர்மேக்ஸ் பட்டியல் வெளியீடு…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி 300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

Read more

பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.…

Read more

“இலவசங்களை அளிப்பதாக கூறுவது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது”… அரசியல் கட்சிகள் மீது பா.ஜ.க எம்.பி விமர்சனம்…!!!!

பா.ஜ.க எம்.பி வருண் காந்தி பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜ.க நிலைப்பாட்டிற்கு மாறாக கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்று செயலாகும். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை…

Read more

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

ஈரோடு கிழக்கில் எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்…? விஜயகாந்த் கடும் ஆவேசம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.…

Read more

சேலத்தில் உதவித்தொகை பெற தேர்வு…! உடனே முந்துங்கள்…!!!

தமிழகத்தில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு தொகை தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழித்திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…

Read more

கர்ப்பமாக இருக்கும் மனைவி…. கணவருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலநெடுவாய் கிராமத்தில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாட்டி வீட்டிற்கு வந்து சென்ற கல்லூரி மாணவியிடம் காதலிப்பதாக கூறி கடத்தி சென்று விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

“லஞ்சம் கேட்ட புகார்”…. ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிரடி கைது…. பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் மாநில அரசு மானியமாக வழங்கும் ரூபாய்.25 லட்சம் பணத்தை பெறுவதற்கு ரூபாய்.5 லட்சம் கேட்டதாக ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எம்எல்ஏவின் நெருங்கிய உதவியாளர் ரஷிம் கார்க் என்பவர் கையில் பணத்துடன்…

Read more

கேட்பாரற்று நின்ற லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூங்கில்புதூர் பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி…

Read more

“ஜெயலலிதாவுக்காக அனைவரும் ஒன்றிணைவோம்”…. வென்று காட்டுவோம்…. அழைப்பு விடுத்த சசிகலா..!

அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்தாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அனைவரும் அமைதியாக இருந்தாலும் ஆட்சி மாறிய பிறகு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் நேரடியாக வெளிப்பட்டது. அதிமுக…

Read more

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை…. வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசத்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் வழியாக வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடு பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை…

Read more

மகனை கடித்த பாம்பு…. பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திப்பனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(17) என்ற மகன் இருக்கிறார். நேற்று பூவரசன் மாட்டு தொழுவத்திலிருந்து குப்பை மற்றும் சாணத்தை அள்ளி அருகில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த…

Read more

நியாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி…. உயிர்மூச்சு உள்ளவரை உங்களில் ஒருவனாக…. EPS அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து…

Read more

அம்மா ஜெயலலிதா கோவிலில் வேண்டினேன்…. உடனே குட் நியூஸ் வந்துட்டு…. இபிஎஸ் ஸ்பீச்…..!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசினார். அதாவது “இன்றைக்கு அதிமுகவின் 51-வது பொன்விழாவை முன்னிட்டு…

Read more

ஹேப்பி நியூஸ்….! ஓசூரில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பொம்ம சந்திரா…

Read more

சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் உற்பத்தி பொருள் அதிகளவு கொள்முதல்.. தமிழக அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்…

Read more

மாநில மகளிர் கொள்கை… மார்ச் 8- ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்… வெளியான தகவல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிர்கான பிரத்யேக கொள்கையை வருகிற எட்டாம் தேதி வெளியிட உள்ளார். அதில் மகளிர் மேம்பாடு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளது. வருகிற 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகளிர் கான மாநில…

Read more

கவுதம் மேனன் இயக்கும் பான் இந்திய படம்….. வெளியான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இப்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார். அதோடு தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தன் அடுத்த படத்தின் கதையை முடிவு செய்துள்ளாராம் கவுதம் வாசுதேவ் மேனன்.…

Read more

அவருக்கு எதிராக நான் போராடுவேன்!…. IPS அதிகாரி ரூபா போட்ட டுவிட் பதிவு…. வைரல்….!!!!

IPS அதிகாரியான ரூபா தன் சமூகவலைதள பக்கத்தில் IAS அதிகாரி ரோகிணி சிந்தூரி குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அன்புமிக்க பத்திரிகையாளர்களே, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக நான் எழுப்பியிருக்கும் ஊழல் புகார்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள். இதனிடையே…

Read more

பா.ஜ.கவை கண்டித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி ஆர்ப்பாட்டம்… தொல்.திருமாவளவன் அறிவிப்பு…!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளை கண்டித்து வருகிற…

Read more

ஈரோடு கிழக்கில் சீமான் பிரச்சாரம் மேற்கொள்ள எந்த தடையும் இல்லை….. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

“மோர்பி பாலம் விபத்து”…. 135 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135…

Read more

“மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள்”…. உபி பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…. முழு விபரம் இதோ…!!

உத்திரபிரதேசத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை அம் மாநில நிதி அமைச்சர் சுரேஷ்குமார் கண்ணா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 6,90,242.43 கோடி ரூபாய் ஆகும். இந்த பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகளை…

Read more

அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி… திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால்,…

Read more

“எந்த முன்னேற்றமும் இல்லை”…. மூதாட்டி எடுத்த விபரீதம் முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலணியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுபலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில்…

Read more

சூப்பர் திட்டம்…! “இனி சீனியர் சிட்டிசன்களுக்குமாதம் ரூ. 40,000 கிடைக்கும்”…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் நிலையான வருமான பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய அரசால் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கணவன்-மனைவி ஒருவருக்கு ஒரு கணக்கு அல்லது கூட்டு கணக்கு தொடங்கலாம்.…

Read more

ரூ.1 லட்சம் கடன் கேட்ட நபர்…. கூட்டுறவு வங்கிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பால்குளம் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேச்சுப்பாறையில் இருக்கும் ஒரு கூட்டுறவு நிலவள வங்கியில் 1 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளார். அப்போது வங்கி நிறுவனத்தினர் முன்பணமாக 2,100 ரூபாய் செலுத்த வேண்டும் என…

Read more

பருத்தி விவசாயிகள் கவனத்திற்கு….! இனி புதிய விதிமுறை அமல்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் ஜவுளி ஆலோசனை குழுவின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பருத்தி மதிப்பு சங்கலியை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு பருத்தி…

Read more

தானாக நகர்ந்து கடைக்குள் புகுந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உண்ணாமலை கடை பகுதியில் ஒர்க் ஷாப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ஒருவர் ஒர்க் ஷாப் முன்னால் நேற்று மதியம் பழுது நீக்குவதற்காக லாரியை நிறுத்தி வைத்துள்ளார். அந்த இடம் மேடும், பள்ளமாக இருந்ததோடு, லாரி சக்கரத்தில் தடுப்பு வைக்காததால்…

Read more

“அதை” பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை…. 10 கிலோ பொருட்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதி, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட…

Read more

“என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்”…. நடிகர் மிர்ச்சி சிவா பேச்சு…..!!!!!

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில் நடந்தது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, அஞ்சு குரியன், ஷாரா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர்.…

Read more

நாம் தமிழர்-திமுக கடும் மோதல் எதிரொலி….! ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்துக்கு அதிரடி தடை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வருகிற 25-ம் தேதி மாலை 5 மணியோடு பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வீரப்பன்சத்திரம்…

Read more

15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை தனது மகளை கட்டாயப்படுத்தி எச்.புதுப்பட்டியை சேர்ந்த 25 வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்தார். பின்னர் அந்த சிறுமி கர்ப்பமானார். கடந்த…

Read more

தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டர்…. நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக நகர கிளையில் சண்முகம் என்பவர் டவுன் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தர்மபுரி மண்டல அலுவலகத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சண்முகத்திற்கு வேலை வழங்காமலும், விடுமுறை அளிக்காமலும் இருந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல்…

Read more

பிரசவத்தின் போது தவறான சிகிச்சை…. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்…. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பத்மாவதி பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் பத்மாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து வீட்டிற்கு…

Read more

காரை சேதப்படுத்திய “சுள்ளி கொம்பன்”…. உயிர் தப்பிய நண்பர்கள்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுள்ளி கொம்பன் என்ற யானை கேரளாவில் இருந்து வந்து ஆழியாறு பகுதிக்குள் நுழைந்து 50-க்கும் மேற்பட்ட தென்னை…

Read more

பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவர்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் காந்திநகர் பகுதியில் ஆட்டோ டிரைவரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று காளப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் பேக்கரியில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த 2 நபர்கள் அவரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர்.…

Read more

ரூ. 6 கோடியே 30 லட்சம் மோசடி…. கணவன், மனைவி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்கட்டளையில் முருகப்பா ஹோல்சேல் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தை ஹரிஹர சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் மீது அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்…

Read more

கல்லூரி வளாகத்தில் மோதல்…. படுகாயமடைந்த மாணவர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பு தேஜா என்பவர் வசித்து வருகிறார் இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் 4- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தேஜா கல்லூரியில் இருக்கும் கேண்டீனில் தனது நண்பர் சந்தோஷுடன் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது…

Read more

சென்னை அண்ணா சாலைக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் -1 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில்…

Read more

நாளை மின்தடை…. உங்க ஊர் இருக்காணு செக் பண்ணிக்கோங்க….!!!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதற்குட்பட்ட பகுதிகளான சோழவந்தான், தச்சம்பத்து…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி!… ஓபிஎஸ் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு…..!!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். EPS-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ள…

Read more

“நான் மக்களுக்காக மீண்டும் போராட்டத்தில் குதிப்பேன்”…. வைகோ ஆவேச பேச்சு….!!!!

தேனி கம்பத்தில் நடைபெற்ற மதிமுக நிர்வாகியின் இல்ல திருமணத்தில் வைகோ பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, கம்பத்துக்கும் எனக்கும் மிகப் பெரிய தொடர்புண்டு. 678 கிராமங்களில் தான் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டுவதற்கு கேரள அரசு…

Read more

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம்…. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!!!

கோடைக்காலம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் இரவு வேளையில் குளிரும், குறிப்பாக அதிகாலையின் பின் பனியும் அதிகமாகவுள்ளது. கடந்த மார்கழியில் இருந்து தற்போது வரை வழக்கத்தை விட குளிர் அதிகமாக…

Read more

இரவு முழுவதும் தூங்கவில்லை…. அச்சத்துடன் இருந்தேன்… இபிஎஸ் ஆனந்த கண்ணீர்….!!!!

அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றமானது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனதில்…

Read more

“பகாசூரன்” படத்திற்காக டைரக்டர் மோகன் ஜி செய்த செயல்…. ரசிகர்கள் பாராட்டு….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை டைரக்டு செய்த மோகன் ஜி இப்போது இயக்கியுள்ள படம் “பகாசூரன்”. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சிஎஸ்…

Read more

Airtel வாடிக்கையாளர்களே!… இனி அந்த ரீசார்ஜ் திட்டம் கிடையாது…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான Airtel ரூபாய்.99 விலையில் வழங்கி வந்த ரீசார்ஜ் திட்டங்களை கிட்டத்தட்ட 17 பகுதிகளிலிருந்து நீக்கி இருக்கிறது. ரூ.99 விலைகொண்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு பதில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும்…

Read more

“டெல்லி மேயர் தேர்தல்”…. கொடூரமான முறையில் தாக்கி கொண்ட பெண் கவுன்சிலர்கள்…. பதற வைக்கும் வீடியோ…!!!

டெல்லியில் மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஷெல்லி ஓப்ராய் மொத்தமுள்ள 260 வாக்குகளில் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…

Read more

IPL 2023: அனைத்து போட்டிகளும் நேரடியாக ஒளிபரப்பு…. எதில் தெரியுமா?…..!!!!!

IPL 2023 மார்ச் 31 ஆம் தேதி துவங்குகிறது. கடந்த சீசன் வரை மொபைலில் போட்டிகளை பார்க்க டிஸ்னி+ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் பெறவேண்டி இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தன் Jio Cinema செயலி வாயிலாக IPL கிரிக்கெட் போட்டிகளானது நேரடியாக ஒளிபரப்பப்படும்…

Read more

Other Story