பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்…. பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 160-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.…

Read more

Other Story