மக்களே உஷார்…! பட்டதாரி வாலிபரிடம் ரூ.75 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடுகர் பேட்டை கிராமத்தில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கோடம்பாக்கத்தில் இருக்கும் குளோபல் டிராவல்ஸ் இன்போ என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தினர் ஜெயக்குமாரை சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைக்க…

Read more

கேலி, கிண்டல் செய்த ஆசிரியர்…. மாணவனின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி சி.எஸ்.ஐ சர்ச் தெருவில் ராஜதுரை லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜதுரை ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் கேலி,…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்….! “500-க்கும் மேற்பட்ட உள்ளூர் நடன கலைஞர்களுக்கு உதவிய நடிகர் சிவகார்த்திகேயன்…. குவியும் பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சீன் ஆ சீன் ஆ பாடல் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த…

Read more

மீண்டும் மக்கள் அஞ்சல் அட்டையை பயன்படுத்த…. ஓவிய ஆசிரியரின் அசத்தல் பிளான்….!!!!

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில்…

Read more

டிராக்டரை இயக்கிய பிளஸ்-1 மாணவர்…. சக்கரத்தில் சிக்கி உடல் சிதைந்து சிறுவன் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அரியூரில் மாரிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மனோஜ் பாண்டி(15) என்ற மகனும், முத்து(12) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில்…

Read more

வருகிற மார்ச் 4-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி,…

Read more

ஜெயிலில் சொகுசாக வாழும் சுகேஷ் சந்திரசேகர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

வாரிசு நடிகர்களுக்கு அந்த விருதை கொடுப்பதா…? பிரபல டாப் ஹீரோ, ஹீரோயினை கடுமையாக சாடிய நடிகை கங்கனா ரணாவத்….!!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்து வருகிறார். இவர் பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்கு எதிராக தொடர்ந்து…

Read more

கடலில் மிதந்த மர்மப்பொருள்..! அதிர்ச்சியில் அதிகாரிகள்..! பீதியில் மக்கள்..!!!

ஜப்பான் கடற்கரையில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கடற்கரையில் பந்து போன்ற மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்ம பந்தை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.…

Read more

இறைவனே…! என்‌ அன்பு நண்பரை ஏன் சீக்கிரம் அழைத்தாய்… மயில்சாமி மரணத்தால் கலங்கும் நெப்போலியன்…!!

பிரபல நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை மாரடைப்பால் இறந்த செய்தி  தமிழ் சினிமாவை உலுக்கியது. இவர் அதிகாலை வரை கேளம்பாக்கம் மேகநாதேஸ்வரர் கோவிலில் மகாராத்திரியை முன்னிட்டு கண்விழித்து வழிபாடு செய்துள்ளார். பின் திடீரென மரணமடைந்த சம்பவம் ஒட்டு மொத்த…

Read more

அட..! நடிகை கஸ்தூரிக்கு இப்படி ஒரு நோயா…? அவரே வெளியிட்ட புகைப்படம்….!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தற்போது தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தமிழில் அருவி மற்றும் தெலுங்கில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும்…

Read more

ஒவ்வொரு 2 நிமிடமும் ஒரு கர்பிணி பலி..! வேதனையான தகவல் சொன்ன ஐநா..!!!

ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் இறப்பதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி கடந்த 20 ஆண்டுகளில் பேறுக்கான இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது எனவும் இருப்பினும் பிரசவத்தின் போது இரண்டு…

Read more

“பாகிஸ்தானில் நரேந்திர மோடி ஆட்சி நடந்திருக்கலாம்”…? இஸ்லாமியரின் விருப்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் ஆட்சி குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்க்கு பதில் அளித்த இஸ்லாமியர் ஒருவர், பாகிஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதனை…

Read more

பிரபல நடிகை ரீமா சென்னின் மகனை பார்த்துள்ளீர்களா….? வைரலாகும் அழகிய புகைப்படம் இதோ…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீமாசென். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ரீமாசென் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். கடந்த 2012-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷில் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

போடு செம…! சூர்யா 42 படத்தில் இணைந்த பிரபல மாஸ் ஹீரோ?…. வெளியான வேற லெவல் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சூர்யா 42 திரைப்படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படம் வரலாற்று பாணியில் உருவாகும்…

Read more

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்..! 5 மாகாணங்கள் பலத்த பாதிப்பு..!!!

அமெரிக்காவில் மத்திய மேற்கு பகுதிகளை தாக்கிய ஆற்றல்மிக்க பனி புயலால் ஐந்து மாகாணங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ உள்ளிட்ட ஐந்து மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கடும் பனிப்பொழிவை அடுத்து நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் உரை பனி…

Read more

வாயை கொடுத்து மாட்டிய நடிகர் சுரேஷ் கோபி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் தான் சுரேஷ் கோபி. மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மேல்சபை எம்பியாகவும் இருந்தார். கேரளாவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடந்த ஒரு கூட்டத்தில் சுரேஷ் கோபி பேசியதாவது, மத நம்பிக்கை…

Read more

சிங்கத்தையே பாடாய் படுத்தும் எருமை…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

“நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து வதந்தி”…. யூடியூப் சேனல்களுக்கு மூத்த மகன் எச்சரிக்கை…!!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது, நாங்கள் சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிய நிலையில் என்னுடைய அப்பா மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாக…

Read more

அடேங்கப்பா…! வளையல்களுக்காக தனி அலமாரி வைத்துள்ள நடிகை ப்ரீத்தா…. வைரலாகும் புகைப்படம்…!!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரீத்தா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தார். கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ருக்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ப்ரீத்தா அறிமுகமானார். அதன்பிறகு…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

8வது ஊதியக்குழுவை அரசு விரைவில் அமைக்கப்போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் மத்திய ஊழியர்களின் ஊதியம் 44 சதவீதத்துக்கும் அதிகமாக உயரக்கூடும் என தகவல் தெரிவிக்கிறது. அதோடு பிட்மென்ட் பேக்டரை தவிர வேறு எந்த முறையிலும் சம்பளத்தை…

Read more

வீடாக மாறிய சொகுசு பஸ்..!! 200 நாட்கள் உலகைச் சுற்றும் நாடோடிக் குடும்பம்..!!!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் தங்களுடைய குழந்தைகளுடன் சுற்றி வரும் ஜெர்மன் தம்பதி தற்போது மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரை சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் துபாயில் உள்ள தனியார்…

Read more

என்ன….? இந்த மருந்துகள் மூளையை பாதிக்குமா….? இங்கிலாந்து மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை….!!!!

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் உள்ள சில மருந்துகளால் மூளையை பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்படம் என்பதால் மருத்துவர்கள் அதனை தடை செய்ய முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த மருந்துகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் மட்டுமே…

Read more

வின்ட்சர் இல்லத்திலிருந்து வெளியேறும் இளவரசர் ஆண்ட்ரூ…. மன்னர் சார்லஸ் அளித்த நெருக்கடி தான் காரணமா….?

இங்கிலாந்து மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ ஆண்டுதோறும் சுமார் 249000 பவுண்டுகள் உதவித்தொகையாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மன்னர் சார்லஸ் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கும் உதவித்தொகையில் பெரும்பகுதியை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த…

Read more

3-வது திருமணம் செய்யும் விக்னேஷ் சிவன்… நயனின் அதிரடி முடிவு… காரணம் இதுதானாம்..!!!

பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்ற வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. திருமண…

Read more

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…. விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்…. 5 பேர் பலி….!!!!

அமெரிக்க நாட்டில் அர்கான்சாஸ் மாகாணத்தில் பில் மற்றும் ஹிலாரி கிளின்டன் தேசிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக தனியார் விமானம் ஒன்று ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஜான் கிளன் கொலம்பஸ்…

Read more

நரபலி அச்சம்: போபால் பெண் தமிழகத்தில் தஞ்சம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

வளர்ப்புத்தாய் நரபலி கொடுக்க இருந்தாக சொல்லி தமிழகத்தில் தஞ்சம் புகுந்த போபால் பெண்ணுக்கு உரிய  பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல்…

Read more

டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதற்கு தெரியுமா…? ஐகோர்ட்டில் வெளியான தீர்ப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்று  தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 6- ஆம் தேதி மாசி…

Read more

திடீர் தாக்குதலில் இஸ்ரேல்…. 11 பாலஸ்தீனியர்கள் பலி…. மேற்கு கரையில் பதற்றம்….!!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல் நிலவி வருகின்றது. இதனால் இருதரப்பு படைகளும் அதிக அடிக்கடி மோதிக் கொள்வது வழக்கம். இந்த நிலையில் இஸ்ரேல் படை திடீரென திடீரென மேற்கு கரை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்…

Read more

நாளைய (24-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 24-02-2023, மாசி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 12.31 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.  அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 03.26 வரை பின்பு பரணி.  அமிர்தயோகம் பின்இரவு 03.26 வரை பின்பு சித்தயோகம்.  அம்மன் வழிபாடு நல்லது.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  24.02.2023 மேஷம்…

Read more

நாற்காலியில் அமர்ந்த நிலையில் மரணம் அடைந்த இளம் நடிகர்…. அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு விடுதியில் பிரபல இளம் நடிகரான ஜென்சன் பனெட்டீரின் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இவர் பிரபல நடிகை ஹெய்டன் பனெட்டீரினின் சகோதரர் ஆவார். ஜென்சன் பனெட்டீரின் மரணத்தை பற்றி அவரது தங்கையின் பிரதிநிதி…

Read more

“செத்துவிடுவோனோ என பயந்தேன்”…. மம்தா மோகன்தாஸ் பேட்டி..!!!

விஷால் நடிப்பில் வெளியான சிவப்பதிகாரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மம்தா மோகன் தாஸ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குரு என் ஆளு, தடையறக் காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு திடீரென…

Read more

“ரசித்து ரசித்து ருசிக்கும் ரஜினி”… உணவு உண்ணும் வீடியோ… யாருடன் தெரியுமா..?

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்ற நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக தமது மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம்…

Read more

லட்சங்கள் மதிப்புள்ள செருப்பை அணிந்து வந்த பிரித்தானிய பிரதமரின் மனைவி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் ஃபேஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய போது தனது காரில் இருந்து இறங்கி டவுனிங் தெருவுக்கு நடந்து சென்று…

Read more

என்னப்பா நடக்குது அங்கே!…. மாநகராட்சி கூட்டத்தில் சண்டை போட்டுட்டு உறங்கிய கவுன்சிலர்கள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

டெல்லி மாநகராட்சிக்கு சென்ற டிசம்பர் 4ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் மெஜாரிட்டி உடன் வெற்றியடைந்து, மாநகராட்சியை கைப்பற்றியது. இருப்பினும்  துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது குறித்து எழுந்த பிரச்சனையால், தேர்தல்…

Read more

உச்சநீதிமன்ற தீர்ப்பு…. இது EPS-க்கு ஆதரவானது இல்லையா?…. ஓபிஎஸ் தரப்பு சொல்வது என்ன?…..!!!!

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு…

Read more

திருப்பதி பக்தர்களே!…. ஏப்ரல், மே மாதத்துக்கான டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனத்தில் தொடங்கி தங்கும் அறைகள் வரை ஆன்லைன் வாயிலாகவே டிக்கெட் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இவ்வசதியின் வாயிலாக உங்கள் தரிசனத்தையும், தரிசன நேரத்தையும் சரியாக திட்டமிட்டுக் கொள்ளலாம். அதன்படி பல தரிசனங்கள், சேவைகளுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை குறித்த அப்டேட்களை…

Read more

ரயில் முன் பாய்ந்து தாய்- மகள் தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிவக்குமார் நகர் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பெண்களின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி ஓசூர் அரசு…

Read more

“சூப்பர் ஸ்டாரை போல லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விருப்பப்படும் பிரபல பாலிவுட் நடிகர்”?…. சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் தற்போது தளபதி விஜயை…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில்…

Read more

போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட மாணவ- மாணவிகள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்கம் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து நகர்மன்ற வளாகத்தில் இருந்து…

Read more

“3 நிமிடங்களில் 184 செல்ஃபி புகைப்படம்”…. கின்னஸ் சாதனையை முறியடித்து புது சாதனை படைத்த நடிகர் அக்ஷய் குமார்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் தற்போது செல்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமார் தற்போது கலந்து கொண்டு வரும் நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக அக்ஷய் குமார் மும்பையில்…

Read more

“கண்டக்டர் மீது நடவடிக்கை எடுங்க”…. பள்ளி மாணவிகள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.…

Read more

பாரம்பரிய மீன் பிடி திருவிழா…. ஆர்வமுடன் கலந்து கொண்ட கிராம மக்கள்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 12 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மணிவாசன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக வெள்ளைச்சாமி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ரங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு…

Read more

2 டன் குட்கா பொருட்கள்…. தீ வைத்து அழித்த போலீசார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தின்னப்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ரகசிய அறை அமைத்து மூட்டை மூட்டையாக போதை பாக்குகள் உள்பட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இது…

Read more

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது…. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த வாகன…

Read more

Other Story