சார்ர்… மனிதம் இன்னும் சாகல சார்ர்… உக்ரைன் மக்களுக்கு உதவி வரும் ஜப்பானியர்…!!!

போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ள உக்கரைன்  மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஜப்பானை சேர்ந்த ஒருவர் உதவி செய்து வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தார். அப்போது போர்…

Read more

மின்கம்பியில் உரசிய வைக்கோல் கட்டுகள்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் இருந்து வைக்கோல் கட்டுகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த டிராக்டரை பழனிச்சாமி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அழிசுகுடி கிராமம்…

Read more

காணாமல் போன மூதாட்டி…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிரங்கபுரம் கிழக்கு தெருவில் கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் உறவுக்கார பெண் ஒருவர் கிருஷ்ணம்மாளை பராமரித்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி வீட்டை விட்டு…

Read more

அடேங்கப்பா…! தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….? நீங்களே பாருங்க…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

இது என்னப்பா புது ட்விஸ்ட்…. லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்?… வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.…

Read more

“100 திருமணங்கள், 100 விவாகரத்துகள் செய்வதே எனது இலக்கு”…. 60 வயது முதியவரின் பேராசையை பாருங்கள்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் 60 வயது முதியவர் ஒருவர் 26 திருமணம் செய்து 22 மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அந்த முதியவர் கூறியிருப்பதாவது “ஒவ்வொரு மனைவியிடமும் குழந்தை…

Read more

தோற்றதைப் பார்த்து சிரித்தவர்களுக்கு…. மரணத்தை பரிசாகத் தந்த இருவர்…. பிரேசிலில் பயங்கரம்….!!!!

பிரேசில் நாட்டில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு நடந்து கொண்டிருந்தது. இதில் எட்கர் மற்றும் ரிப்பேரோ என்ற இரண்டு நபர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெற்றி பெற்றவர்களை பார்த்து மீண்டும் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் எட்கர் மற்றும்…

Read more

பாகிஸ்தான் மந்திரியின் வீட்டு சிறையில்…. கொடூரம்…. துப்பாக்கி துளைத்த 3 உடல்கள் மீட்பு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. இவருடைய அமைச்சரவையில் கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு துறை மந்திரியாக சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரான் உள்ளார். இவருடைய வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகில் உள்ள…

Read more

“குழந்தைகளுக்காக நயன்தாரா எடுத்த முக்கிய முடிவு”… என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். நடிகை நயன்தாரா பாலிவுட்…

Read more

செல்போனில் படம் பார்த்த பள்ளி மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

மாவட்டம் முழுவதும் சோதனை…. பெண் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட உண்ணாமலை, மனோகரி, சிவா, கோவிந்தன் ஆகிய நான்கு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.…

Read more

2-வது திருமணம் செய்த அக்காள்…. கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த தம்பி…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி செல்வியின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பால்பாண்டி…

Read more

மாமன் மகளை திருமணம் செய்த வாலிபர்…. புதுப்பெண் திடீர் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர பாண்டியன் செம்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும், அவரது மாமா மகள் யமுனாவிற்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று வீட்டிலிருந்த யமுனா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால்…

Read more

பிரபல பேட்மிண்டன் வீரரோடு நடிகை டாப்ஸிக்கு டும் டும் டும்… அவரே சொன்ன விளக்கம்….!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு தமிழில் குறைந்த அளவு படங்களில் நடித்துள்ள டாப்ஸி ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்…

Read more

பெண் கல்லால் அடித்து கொலை…. குற்றவாளிக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் அசன் அம்மாள்(48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரோஜா(52) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அசன் அம்மாள் கல்லால் தாக்கி சரோஜாவை கொலை செய்தார். இது தொடர்பான…

Read more

கால்வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி.. சரியும் அதானி குழும பங்குகள்.. அலறும் ஆஸ்திரேலிய மக்கள்…!!!

அதானி குழுமத்தின் பங்கு மதிப்புகளின் தொடர் சரிவு எதிரொலியால் ஆஸ்திரேலியா குழுமத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தின் வீழ்ச்சியால் ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய சேமிப்பு நிதிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தற்போது தெரியவந்துள்ளது. அதானி குழுமத்தில் ஆஸ்திரேலியா முதலீடு செய்த ஓய்வூதிய…

Read more

“ப்ராஜெக்ட் கே புகைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய தீபிகா படுகோனே”?… எத்தனை கோடி தெரியுமா…?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் பிரபாஸ், அமிதாப்பச்சன் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்த பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன…

Read more

4 வயது சிறுமிக்கு டார்ச்சர்….. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு பெருமாள் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

ரூ. 40 ஆயிரம் பணம்…. குழந்தையை விற்ற பெற்றோர்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரநேரி ஈஸ்வரன் காலனியில் பாண்டீஸ்வரன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம்(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா என்ற மகளும், சித்தார்த், அரவிந்த் என்ற மகான்களும் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் அப்பகுதியில் இருக்கும்…

Read more

“இது தனிநபர் அத்துமீறல்”…. இந்த மாதிரி செயல்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறது….? நடிகை ஆலியா பட் ஆவேசம்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது…

Read more

பகிர் கிளப்பிய புதின்.. நடுங்கும் உலகநாடுகள்..!!!

சீனா-ரஷ்யா இடையேயான உறவு புதிய எல்லையை எட்டும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்கரைன்-ரஸ்யா போர் ஓராண்டு எட்டிய நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன அதிபரின் ரஷ்ய வருகைக்கு பிறகு…

Read more

போலீஸ் – தொழில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம்… துணை போலீஸ் சூப்பிரண்டு வணிகர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு மற்றும் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கும்பகோணம் துணை போலீஸ் குமார் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

10 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு…. வீட்டு பொருட்களுக்கு தீ வைத்த மரம் நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலகிராமத்தில் முகமது ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூட்டேரிப்பட்டில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் கூட்டேரிப்பட்டு அண்ணாநகர் பகுதியில் முகமது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில…

Read more

என்னைப்போல் ரோகித் சர்மாவால் நடனம் ஆட முடியாது… நடிகர் மிர்ச்சி சிவா ஸ்பீச்….!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் மிர்ச்சி சிவா. இவர் தற்போது அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா பி.என் எழுதி இயக்கியுள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன்,…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பழைய பேட்டை பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இசக்கி ராஜா(28) மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்துள்ளார். நேற்று மாலை இசக்கி ராஜா மோட்டார் சைக்கிளில் வாட்டர்…

Read more

சருவ மலையில் திடீர் பயங்கர தீ விபத்து… ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில்…

Read more

வாலிபர் மீது தாக்குதல்…. சிறுவன் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் பகுதியில் விவசாயியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிகேசவநல்லூரைச் சேர்ந்த கஜேந்திரன்(20), விக்னேஷ்(22), சங்கரலிங்கம்(26) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இணைந்து சுரேஷை சரமாரியாக தாக்கி கொலை…

Read more

வேற லெவல்ல யோசிச்சிருக்காங்க.. 2400 வருஷத்திற்குமுன் நவீன கழிப்பறை..! வியக்க வைக்கும் Drainage சிஸ்டம்..!!!

சீனாவில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்ஷி  மாகாணத்தில் உள்ள லியாங் தொல்பொருள் தளத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தனர். இந்த ஆராய்ச்சியில் சீனாவில் 2400 ஆண்டு பழமையான கழிப்பறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவில் இதுவரை…

Read more

“பாரமாக இருக்க கூடாது”…. வறுமையால் வாடிய தம்பதி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பசுமடம் பகுதியில் சுந்தரேசன்(62)-வசந்தி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. பெயிண்டராக வேலை பார்த்த சுந்தரேசனுக்கு கடந்த பல மாதங்களுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இந்நிலையில் வீட்டு…

Read more

10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

வீட்டிற்கு வந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி தர்மம் கிராமத்தில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணப்பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த குணப்பிரியா திடீரென…

Read more

பெட்ரோல் டேங்கை நிரப்ப வேண்டாம்! இந்த எச்சரிக்கை உண்மையா? Indian oil நிறுவனம் விளக்கம்..!!!

வெயில் காலங்களில் வாகனங்கள் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆண்டுதோறும் கோடை வெப்பம் தொடங்கியதுடன் வாகனங்கள் பெட்ரோல் டேங்க் முழுவதுமாக நிரப்ப வேண்டாம் என்ற எச்சரிக்கை வாசகம் இணையத்தில் வலம் வந்து விடும்.…

Read more

24-ம் தேதி வரை… 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம்…!!!!

பாபநாசம் உட்கோட்டத்தில் 75 அஞ்சலகங்களில் சிறுசேமிப்பு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து பாபநாசம் அஞ்சலக அதிகாரி சுமதி, அஞ்சலக ஆய்வாளர் பாலமுரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற 24-ஆம் தேதி வரை…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

விளையாட்டு வீரர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவில் அன்பழகன் என்பவருடைய மகன் பாலாஜி என்பவர் வசித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று முன்தினம்…

Read more

தேசிய காசநோய் தினம்… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி…!!!!

தேசிய காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.பி.எம்  உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் குண்டு…

Read more

அடடே…! சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கான உணவை தானே சமைத்த நடிகர் அருண் விஜய்…. வைரலாகும் புகைப்படம்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார்…

Read more

“முழுசா சந்திரமுகியாக மாறிய நடிகர் வடிவேலு”…. கவனம் ஈர்க்கும் ராகவா லாரன்ஸின் பதிவு…. வைரலாகும் புகைப்படம்…!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில்…

Read more

நடிகர் அருண் விஜய் படத்தின் ஷூட்டிங் நிறைவு…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…. வைரலாகும் புகைப்படங்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார்…

Read more

கோபமே வரலையா!…. நடிகை ஸ்ரேயா குறித்து ஆபாசமாக கமெண்ட் போட்ட ரசிகர்…. கூலாக பதில் சொன்ன கணவர்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஸ்ரேயா திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது இவர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சென்ற 2018 ஆம் வருடம் நடிகை ஸ்ரேயா வெளிநாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ கொஸ்சீவ் என்பவரை…

Read more

காலநிலை மாற்றத்தால் வறட்சி அடையும் வெனிஸ் கால்வாய்கள்… அச்சத்தில் இத்தாலி மக்கள்..!!!

காலநிலை மாற்றத்தால் இத்தாலி உள்ள வெனிஸ் கால்வாய் வறண்டு வருகின்றது. இத்தாலியில் உள்ள வெனிஸ் கால்வாய்களில் அந்நாட்டின் பிரதான போக்குவரத்து வழியாக உள்ளன. மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்வதற்காக வெனிஸ் கால்வாய்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால நிலை…

Read more

நடிகர் தனுஷ் குரலில் ஒரு தல காதல தந்த பாடல்…. இணையத்தை கலக்கும் வீடியோ…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

ஹேப்பி நியூஸ்..! புதுமண தம்பதிகளுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை..!!!

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக புதுமண தம்பதிக்கும் சம்பளத்துடன் 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என சீன அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை வளர்ச்சி சரிவை சந்தித்து வருகின்றது. சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் இந்தியா…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

அடடே சூப்பர்… சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு…. படக்குழுவின் அறிவிப்பால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பிறகு தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்குனர் பி. வாசு இயக்கி வருகிறார். இந்த படத்தில்…

Read more

இந்தியாவிடம் உதவிகேட்ட உக்ரைன்..! ரஷ்யாவின் அழுத்தத்தால் நிர்ப்பந்தம்..!!!

உக்கரைனில் நீடித்த அமைதியை வலியுறுத்தி ஐநா பொது சபையில் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு தீர்மானத்தை ஆதரிக்கும் படி இந்தியாவை உக்கரைன் வலியுறுத்தியுள்ளது. உக்கரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை கடைபிடித்து வருகிறது. அதன் காரணமாக ஐநாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களில் இந்தியா…

Read more

Other Story