10,12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழ்களை பெற விண்ணப்பிக்கலாம்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு இணை சான்றிதழை பெறுவதற்கு வருகிற 28-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

Other Story