தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரீமாசென். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த ரீமாசென் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். கடந்த 2012-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷில் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரீமா சென் மகனின் 10-வது பிறந்தநாள் அண்மையில் வந்த நிலையில் அதை கோலாகாலமாக கொண்டாடியுள்ளனர். மேலும் நடிகரின் தன்னுடைய மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களையும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Reema Sen (@senreema29)