“கண்டக்டர் மீது நடவடிக்கை எடுங்க”…. பள்ளி மாணவிகள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில் வசிக்கும் மாணவிகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரில் இருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இதனையடுத்து கண்டக்டர் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதாக தெரிகிறது.…

Read more

Other Story