எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை…. வேடிக்கை பார்க்க வந்த வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசத்திரத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 400-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் வழியாக வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்த மாடு பொதுமக்கள் கூட்டத்திற்குள் புகுந்து வேடிக்கை…

Read more

Other Story