“திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றுவோம்”… சர்ச்சைக்குரிய கஸ்தூரி ட்விட்..!!!

தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள் உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் வேகமாக பரவியது. இதனால் மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

Read more

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை…? பொதுமக்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோ.பொன்னேரி பகுதி மக்களுக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த…

Read more

எனக்கு மட்டும் அது இல்லன்னா அப்பவே வடிவேலு கதையை முடிச்சிருப்பேன்… ஆவேசமாக பேசிய நகைச்சுவை நடிகர்..!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இந்த நிலையில் சங்கர் தயாரித்த 24ம் புலிகேசி திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாரிப்பாளர்…

Read more

என்னாது…! இம்புட்டு விலையா…? நீட்டா அம்பானி காலணியின் அதிர வைக்கும் விலை….!!!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீட்டா அம்பானி. இவர் தன்னுடைய கணவருடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மிகவும் ஆடம்பரமான ஆடை மற்றும் விலை உயர்ந்த காலணிகளை அணிந்திருந்தார். அப்போது நீட்டா அம்பானியின்…

Read more

ராஜா ராணி-2 தொடரில் இருந்து விலக இதுதான் காரணமா?…. புது சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ரியா விஸ்வநாதன்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 தொடரின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் ரியா விஸ்வநாதன். நாளுக்கு நாள் ராஜா ராணி-2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், திடீரென ரியா விஸ்வநாதன் இந்த தொடரில்…

Read more

ஓட்டில் விரிசல்…. துடித்துடித்த ஆமை…. உயிர் கொடுத்த மருத்துவர்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து அதற்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு 3 வயது இருந்தபோது உயரத்திலிருந்து கீழே விழுந்து உள்ளது. இதையடுத்து ஆமையை நாய் தூக்கி சென்றதில்…

Read more

பகீர்…. 11 வருடங்களாக மனைவியை இருட்டு அறையில் அடைத்து வைத்து டார்ச்சர்…. கணவரின் கொடூர செயல்….!!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவை பார்க்க வேண்டும் என்று  மதுசூதனனிடம் அவருடைய தாய் மற்றும் சகோதரர் கேட்டுள்ளனர். ஆனால்…

Read more

வாத்தி படக்குழுவை பாராட்டிய பாலகிருஷ்ணா… போட்டோ எடுத்து நெகிழ்ச்சி..!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் “வாத்தி”. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் “சார்” என்னும் பெயரில் வெளியாகியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி…

Read more

தனியார் கருத்தரிப்பு மையம்…. சிகிச்சைக்கு வந்த இளம்பெண் திடீர் சாவு…. உறவினர்கள் ஆர்ப்பாட்டம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை…

Read more

“எனக்கு மிகப்பெரிய பலமே இயக்குனர்கள் தான்”… ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்..!!!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இதில் தென்னிந்திய சினிமா உலகைச் சார்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று வெளியிட்டார்கள். இதில்…

Read more

விஜயை கிண்டலடித்த வம்சி…? கோபத்தில் ரசிகாஸ்…!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தெலுங்கு சினிமா உலகில் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பொங்கல் ரிலீஸ் ஆக வெளியான வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கின்றார். வாரிசு திரைப்பட…

Read more

ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

“தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை”…. இந்திய ஜவுளித்துறை வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

மகளா நினைச்சு சொல்ற… அபி கண்டிப்பா உனக்கு தேசிய விருது கிடைக்கும்.. இயக்குனர் சுரேந்திரன்..!!!

இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் 1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வீரப்பண்ணை என்ற கிராமத்தில் நடந்த கதையை வைத்து இயக்குனர் அயலி தொடரை எடுத்து இருக்கின்றார். இதில் பெண்கள் வயதுக்கு வந்தால் படிக்க கூடாது, கோயிலுக்குள் செல்லக்கூடாது. உடனே திருமணம் செய்து விட…

Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து…

Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு… பயண சீட்டு பரிசோதனை… மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை…!!!!!

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு பரிசோதகர் என்னும் பெயரில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

இளையராஜா பங்கேற்று சிறப்பித்தால் மகிழ்ச்சி அடைவேன்… வேண்டுகோள் விடுத்த சீனு ராமசாமி..!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்திருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல…

Read more

50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் விநியோகம்… அதிகாரி தகவல்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டாரத்தில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்…

Read more

“அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள்”…. பீகார் மாநில முதல்வரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம்…

Read more

உழவு பயிற்சியில் ஈடுபட்ட வேளாண் கல்லூரி மாணவிகள்… ஆர்வத்துடன் பார்த்து செல்லும் விவசாயிகள்…!!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் ஆர்.பி.எஸ் வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக பல்வேறு கிராமங்களில் தங்கி கள பயிற்சிகளில் ஈடுபட்டு…

Read more

வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

இனி ஹால்மாா்க் இல்லாத தங்க நகையை விற்க தடை?…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

உணவு மற்றும் நுகா்வோா் நலத்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணையத்தின் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. குறுதொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தரச்சான்றிதழ் பெறுவதுக்குரிய கட்டணங்களில் 80% வரை சலுகைகளை அறிவிக்கவும், விற்பனையாகும் தங்கநகைகளின்…

Read more

Breaking: இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு… முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் பரவிய நிலையில் பீகார் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படுவது கிடையாது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம்…

Read more

கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்த திருமண ஜோடி… காரணம் என்ன…??

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடி காடு கிராமத்தில் சுமன் என்பவர் வசித்து வந்தார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நானும் திருப்பூர் மாவட்டம்…

Read more

“சிலருக்கு பொறாமை”…. அதுக்காக தான் அப்படி சொல்றாங்க?…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை….!!!!

இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்துவது போன்று சமூகவலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் தவறானவை ஆகும். ஆகவே சரியான ஆதாரங்கள் இன்றி இது போன்ற செய்திகளை பதிவிடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.…

Read more

2-வது மேரேஜ் வேணா… கடவுள் உனக்கு நல்ல சான்ஸ் தந்திருக்காரு… செல்வராகவனிடம் கூறிய தனுஷ்..!!!

தமிழ் சினிமா உலகில் அண்ணனான செல்வராகவன் இயக்குனராகவும் தம்பியான தனுஷ் ஹீரோவாகவும் அறிமுகமாகி தற்போது வெற்றிநடை போட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட்டணியில் வெளியான எல்லா திரைப்படங்களுமே ஹிட்டடித்தது. இதனால் இருவரும் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.…

Read more

“உற்சாகத்தில் ராணுவ வீரர்கள்”…. கல்வான் பள்ளத்தாக்கில் கிரிக்கெட் விளையாடி அசத்தல்… வைரலாகும் புகைப்படங்கள்…..!!!

சீனாவில் உள்ள மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வழியாக கல்வான் நதி பாய்கிறது. இங்குள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் பொழுதுபோக்குக்காக ஏதாவது ஒரு விஷயங்களை…

Read more

கொடூரம்… 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவியை பூட்டி வைத்து கொடுமை… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம்…

Read more

சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கும் ரஜினி… வெளியான மரண மாஸ் அப்டேட்..!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவரின் தந்தையான தாஸ் சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றியவர். இந்த நிலையில் இவரின் தந்தையான தாஸ் அவர்களின் வாழ்க்கை கதையை வைத்து தான் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் உருவாக்கி…

Read more

இருமல் மருந்தில் கலப்படமா?…. பரிசோதனையில் வெளியான உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் இயங்கும் “மேரியன் பயோடெக்” எனும் நிறுவனத்தின் தயாரிப்பான டோக் 1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகமானது குற்றம் சாட்டியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு …

Read more

சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

பிரபல நடிகருக்கு முத்தம் கொடுக்க நெருங்கும் வனிதா.. இன்ஸ்டாவில் போஸ்ட்..!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த விஜயகுமாரின் மகள் வனிதா. தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமாகி பின் துணை நடிகையாக நடித்து வந்த அவர் திருமணம் நடந்த நிலையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். பிறகு மீண்டும் பிக்பாஸ்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க…. மெட்ரோ ரயில் நிலையத்தில் போலி டிக்கெட் பரிசோதகர்… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் போலியான நபர்கள் நடமாடுவதாகவும் அவர்கள் பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை…

Read more

அரியவன் படம் எப்படி இருக்கு..? இதோ திரை விமர்சனம்..!!!

மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் அரியவன். இந்த திரைப்படம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் இஷான் அறிமுகமாகியுள்ளார். ஹீரோயினாக ப்ரணாலி நடித்திருக்கின்றார். ஆதரவற்ற ஹீரோயினை ஹீரோ ஒரு பக்கம் காதலிக்க…

Read more

“பக்தி பரவசத்தில் விராட் கோலி”…. மனைவியுடன் கோவிலில் சாமி தரிசனம்…. வைரலாகும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைனி மகாகாலேஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் பக்தர்களுடன் சேர்ந்து சாமி…

Read more

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சுகுமார் டைரக்டு செய்த புஷ்பா திரைப்படத்தின் வாயிலாக அல்லு அர்ஜுன் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து, அதன் 2வது பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் அர்ஜுனின் 23வது திரைப்படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர்…

Read more

“விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரத்திற்கான அரசாணை வெளியீடு”… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் கைத்தறி மற்றும்…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

Justin: அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி டாக்டர் பட்டம்…. முன் ஜாமீன் மனு தள்ளுபடி….!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும்…

Read more

பைக் மீது மோதிய அரசுப்பேருந்து…. வாலிபர் பரிதாப பலி… கோர விபத்து…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் துர்க்கைநகர் பகுதியில்  வசித்த பன்னீரின் மகன் அரவிந்தன் (21) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆலடியாரின் மகன் ராஜலிங்கம் (21). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி…

Read more

Breaking: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை…. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி…. EPS தான் காரணம்…. ஓபனாக பேசிய டிடிவி தினகரன்….!!!!

மதுரை முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மகளின் திருமண நிகழ்ச்சி நிகழ்வில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதையடுத்து மதுரை கோச்சடையிலுள்ள தனியார் விடுதியில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு இடைதேர்தலில்…

Read more

தமிழ்நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வட மாநிலத்தவர்கள்…. என்ன காரணமாக இருக்கும்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!… வந்தது புது ஆப்ஷன்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் தன் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையான ரிப்போர்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது. இந்த புது அம்சம் பயனாளர்களுக்கு ஆண்ட்ராய்டு பீட்டாவில் ஸ்டேட்டஸ் அப்டேட் ரிப்போர்ட் செய்யும் வசதியை வழங்கும். Wabetainfo அறிக்கையின் படி பீட்டா சோதனையாளர்கள் ஸ்டேட்டஸ் விருப்பங்களுக்குள்…

Read more

ரயில் பயணிகளே!… இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், அதுகுறித்த விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். விதிமுறைகள் நமக்கு தெரிந்திருந்தாலும், அவ்வப்போது அவை திருத்தப்படும் என்பதால் அதை சரிபார்த்துக்கொள்வது நல்லது. இதனிடையே விதிமுறைகளை மீறுவதால் வெறும் அபராதம் மட்டுமின்றி, சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்திய ரயில்வேயானது விதிமுறைகளின் படி,…

Read more

SBI-ன் யுபிஐ பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு புகாரளிக்கணுமா?…. இதோ உங்களுக்கான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, அரியர்தொகை…. வெளியான புது அப்டேட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் அவர்களது ஊதிய உயர்வு பற்றிய நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை…

Read more

OMG…!! தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.88 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

Other Story