சிறுமி கூட்டு பலாத்காரம்…. 6 மாதத்திற்கு பின் உயிரிழந்த பரிதாபம்…. பெரும் பரபரப்பு…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச்…

Read more

இது வேற லெவல்…! NO.1 இடத்தைப் பிடித்த தி லெஜெண்ட் படம்…. மாஸ் காட்டும் சரவணன்…. வைரலாகும் போஸ்டர்…!!!

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன். இவர் கடந்த வருடம் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஜோடி ஜெர்ரி இயக்கத்தில் வெளிவந்த தி லெஜன்ட் திரைப்படத்தை சரவணன் அவரே தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தில் ஊர்வசி ரவுதாலா,…

Read more

9 மணி நேரம் அமரவைத்து…. ஒரே கேள்விகளை திரும்ப திரும்ப…. கஷ்டமாக இருந்துச்சு…. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு….!!!!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் மாநில முன்னாள் துணை முதல் மந்திரியான மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 8 மணி…

Read more

“இயக்குனர் லோகேஷை சந்தித்து பேசியது ஏன்”…? நடிகர் ஜெயம் ரவி விளக்கம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் கடந்த வருடம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் 2, அகிலன், இறைவன், சைரன் போன்ற…

Read more

வடகொரியாவை சோதித்துப்பார்க்கும் அமெரிக்கா.. கூட்டு ராணுவ பயிற்சி செய்ததால் பரபரப்பு..!!!

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து தங்களின் ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றனர். இரு நாடுகளின் கூட்டு ராணுவ…

Read more

இந்த மார்ச் மாதத்தில்.. பல நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம்.…

Read more

ரயில் பயணிகளே கவனம்…! அபராதத்துடன் சிறை தண்டனை…. மறந்து கூட இதை செஞ்சிறாதீங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.…

Read more

அப்படி போடு….! 15 நாட்களில் ரூ. 100 கோடி கலெக்ஷன்…. வசூலில் புதிய சாதனை படைத்த வாத்தி…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

செல்லப்பிராணிகள் மூலம் பரவும் கொடிய நோய்.. நோய்க்கு இவைகளே அறிகுறிகள்..!!!

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனையின் உடலில்…

Read more

இந்தியாவில் பரவும் எச்3என்-2 வைரஸ்…. ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் முக்கிய அறிவுறுத்தல்….!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் இந்தியாவில் சென்ற 2 -3 மாதங்களாக எச்3என்-2 வகையை சேர்ந்த இன்புளூயன்சா ஏ என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் அதனுடன் கூடிய காய்ச்சலும்…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

காயம் அடைந்த ஸ்டோக்ஸை.. CSK ராஜா போல் கவனித்துக் கொள்ளும்… மெக்குலம் நம்பிக்கை..!!!

நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென்ஸ் ஸ்டோக்ஸுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் நான் ஐபிஎல் விளையாடுவேன் என ஸ்டோக்ஸ் சமீபத்தில் கூறியது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகவும்…

Read more

சென்னையே கதிகலங்கிய புதிய வைரஸ்!.. இந்த அறிகுறி உள்ளவர்களுக்கு எச்சரிக்கை..!!!

சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரவி வரும் காய்ச்சல் புதிய வகை வைரஸ் என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இருமலுடன் காய்ச்சல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை ஏற்படுத்தும் H3 N2 எனப்படும் துணைவகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

செல்லம்! உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி.. இடிபாடுகளுக்குள் நடந்த அதிசயம்!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 23 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒரு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏலக்ஸ் என்ற நாய் 23 நாட்கள் சிக்கி இருந்தது. சரிந்து…

Read more

யாராவது பொய் செய்தி பரப்பினால் அவ்வளவுதான்… அதிரடி எச்சரிக்கை விடுத்த DGP..!!!!

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். வதந்தி பரப்புவோரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் வதந்தி பரப்பியதாக பத்திரிக்கை உரிமையாளர் ஒருவர்…

Read more

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டு…. புது பரபரப்பை கிளப்பிய உ.பி. பாஜக தலைவர்….!!!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்திலுள்ள வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனிடையே தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சோஷியல் மீடியாவில் போலி செய்தி பரவியது. இந்தி பேசும் வட இந்தியர்கள் மீது தமிழகத்தில்…

Read more

திடீரென உயர்ந்த தங்கம் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.88 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.42,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

உங்களுக்கு இருமல், தொண்டை வலி இருக்கா?…. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் சமீப காலமாக பரவி வரும் காய்ச்சல், தொடர் இருமலுக்கு இன்ஃப்ளூயன்ஸா ஏ வகை(எக்3என்2) வைரஸ் தொற்று தான் காரணமாக உள்ளதாக ஐசிஎம்ஆர் நிபுணர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 2-3 மாதங்களாக இருமல், காய்ச்சல் பரவலான புழக்கத்தில் இருந்து…

Read more

தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

அனந்த் மதுகர் சவுத்ரி தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆனந்த் மதுகர் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனராகவும் வேலை செய்வார். கடந்த 1987-ஆம் ஆண்டு அனந்த் இந்திய ரயில்வேயில்…

Read more

1.50 கோடி ரூபாய் மதிப்பு…. ஆள் மாறாட்டம் செய்து நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் ராம் கார்டன் பகுதியில் இன்ஜினியரான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2,400 சதுர அடி நிலம் நோம்பல்…

Read more

அதிக லாபம் தருவதாக கூறி…. நூதன முறையில் பெண்ணிடம் ரூ.19 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் கலைச்செல்வியை தொடர்பு கொண்ட ஒருவர் நீங்கள் முதலீடு செய்தால்…

Read more

3 மலைவாழ் சிறுவர்கள் மாயம்…. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூணாச்சி மலைவாழ் கிராமத்தில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் குமார்(13), அஜித்குமார்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரவீன் குமார், அஜித்குமார், அதே கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் ஆகியோர் அரசு மேல்நிலைப் பள்ளியில்…

Read more

அப்படி போடு…! PS-2 எதிர்பார்ப்பை அதிகரிக்க ரீவைண்ட் வீடியோ வெளியிட்ட படக்குழு… வேற லெவல் ட்ரெண்டிங்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலகம் முழுவதும் 500…

Read more

“ரூ. 1000 கோடி படத்தில் நடிப்பது பெரிதல்ல”…. எனக்கு அதில் தான் அதிக திருப்தி கிடைக்கிறது‌‌…. நடிகர் சோனு சூட்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சோனு சூட் . இவர் பாலிவுட், சீனா, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தின் போது மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்தார். சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய…

Read more

“நிஜ வாழ்க்கையிலும் இணைந்த சீரியல் பிரபலங்கள்”… கோலாகலமாக நடைபெற்ற திருமணம்…. குவியும் வாழ்த்து….!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணுகாந்த். இவர் சீரியல் நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா சேர்ந்து நடித்திருந்தனர். அப்போது…

Read more

“அழகா இல்லன்னு அவமானப்படுத்தினாங்க”…. அவங்க பின்னால் நிற்க கூட எனக்கு தகுதி இல்லையாம்…. PS-1 பட நடிகை வருத்தம்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சோபிதா துலிபாலா. இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் நடிகை சோபிதா துலிபாலா சமீபத்திய பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான…

Read more

உக்ரைனில் தற்கொலை படை தாக்குதலா….? பிரபல ஊடகத்தில் வெளியான தகவலால் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த வருடம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது. மேலும் அந்நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் ரஷ்யாவிற்கு…

Read more

இத்தாலி படகு விபத்தில்…. முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

நல்ல செய்தி!… வட்டி பணம் விரைவில் கணக்கில்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

5 குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு…. 16வது நினைவு நாளன்று கருணை கொலை…. பெல்ஜியம் நாட்டில் கோர சம்பவம்….!!!!

பெல்ஜியம் நாட்டில் ஜெனிவீ  லெர்மிட் என்ற 55 வயது பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தனது ஐந்து குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு…

Read more

அடக்கடவுளே…! திருமணம் முடிஞ்ச 9 மாசத்துல இப்படியா நடக்கணும்…. அதுவும் 2 முறை…. நம்ம நயன்தாரா ரொம்ப பாவம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

தொடும் தூரத்தில் உள்ள மின்கம்பி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாங்குளம் கிராமத்தில் கார்த்திக்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. நேற்று கழுவந்தோண்டி கிராமத்தில் கட்டிடம் ஒன்றில் கார்த்திக் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டிடத்தின் மேற்பகுதியில் சுவரை உரசியவாறு சென்ற மின்…

Read more

சாலை விபத்தில் இறந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப்…. கதறி அழுத எம்பி தமிழச்சி பாண்டியன்….!!!!

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக செயற்பாட்டாளர் ஜேக்கப் உடலுக்கு எம்பி தமிழச்சி பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ஜேக்கப் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது எம்பி தமிழச்சி பாண்டியன் கதறி அழுதார். பல கனவுகளோடு வாழ்க்கையை மகிழ்ச்சியாக எதிர்நோக்கி கொண்டிருந்த…

Read more

கூடுதல் வரதட்சணை கேட்டு தொந்தரவு…. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகேஸ்வரிக்கும் (23) முன்னாள் ராணுவ வீரரான ராஜவேலுவின் மகன் உதயசங்கருக்கும் (28) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 30 பவுன்…

Read more

“சுற்றுச்சூழலுக்கு பேரழிவு”… உடனே அதை அகற்ற வேண்டும்?… சீமான் டுவிட்…..!!!!

கடற்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்களை உடனே அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டுவிட் செய்துள்ளார். அதில், நாகூர் பகுதியில் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம்…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடிசாதனப்பள்ளி கிராமத்தில் முருகேசன் (38)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த பணத்தை உரிய நேரத்தில் திரும்ப கொடுக்க முடியாததால்  மன உளைச்சலில்…

Read more

“பறவைக்காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் கோழிக்கறி அதிகம் சாப்பிடுவேன்”… அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. அரசு கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் ஏராளமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. அதன்பிறகு பறவை காய்ச்சல்…

Read more

“வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை”… சீமான் தான் காரணம்…. பாஜக தலைவர் எச்.ராஜா டுவிட்….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

“ஒரு வருஷம் ஆகிட்டு”…. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சென்னை மேயர் பிரியா….!!!

சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவர் மேயர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் இவரை எதிர்த்து யாரும் போடடியிடாததால் ஒரு மனதாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பிரியா ராஜன் மேயராகப் பொறுப்பேற்று தற்போது ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. மிகவும் இளம்…

Read more

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. வாலிபருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் பகுதியில் பாண்டி (31) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாண்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

“இந்து அறநிலையத்துறையில் வேலை வாய்ப்புகள்”… மிஸ் பண்ணிடாம உடனே விண்ணப்பிங்க….!!!

தமிழக இந்து அறநிலையத்துறை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளித்துறை, தொழில்நுட்பம், ஆசிரியர் மற்றும் உள்துறை பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இலவச ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

சென்ற 2020-ம் வருடம் கொரோனா காலக்கட்டத்தின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசானது தொடங்கியது. தற்போது இத்திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நீங்கள் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொண்டு இருந்தால்…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

“அதிக பென்ஷன் தொகை பெறுவதில் சிக்கல்”…. ஒருவர் கூட விண்ணப்பிக்கவில்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

குடோனில் திடீர் தீ விபத்து…. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே தனியார் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு…

Read more

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா..? தனுஷ் பட நடிகையின் பதிவு.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்..!!!

தனுஷ் நடிப்பில் சென்ற 2013-ம் வருடம் வெளியான ராஞ்சனா திரைப்படத்தில் சுவாரா பாஸ்கர் முதன்முறையாக நடித்திருந்தார். அவரின் முதல் இந்தி திரைப்படம் அதுதான். இவர் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தனது நண்பரும் சமாஜ்வாதி கட்சியின் மாநில இளைஞரணி…

Read more

பத்து தல படத்தை அடுத்து நடிகர் சிம்பு நடிக்கும் புது படம்…. பட்ஜெட் இத்தனை கோடியா?….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. ஈஸ்வரன் திரைப்படத்தின் வாயிலாக தன் அடுத்த இன்னிங்ஸை துவங்கிய இவர், தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியாகிய மாநாடு, வெந்து தணிந்தது காடு…

Read more

ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

Other Story