ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி…. சுதாரித்து கொண்ட டிரைவர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல்லில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்தை  கிருபாகரன் (36) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் உலுப்பகுடி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது…

Read more

Other Story