வனப்பகுதியில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்… பீதியில் பொதுமக்கள்….!!

சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி-சங்ககிரி சாலையில் மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பின்புறம் இருக்கும் வனப்பகுதி மற்றும் தனியார் நிலப்பகுதிகளில் திடீரென தீப்பிடித்திய எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ…

Read more

மக்களே சிலிண்டரின் புதியவிலை விவரம்…. அதிக பணம் செலுத்த தேவையில்லை… வெளியான அதிரடி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் (மார்ச்) இந்த மாதம் முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்…

Read more

வட மாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம்… 7 ஆண்டுகள் வரை சிறை… டிஜிபி எச்சரிக்கை…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

மேய்ந்து கொண்டிருந்த போது…. வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் தெற்கு பகுதியில் வீரம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென அலறி சத்தம் போட்டது. இதனால் வீரம்மாள் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. பெண் உள்பட இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர்கள் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மற்றும்…

Read more

“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால்,…

Read more

மார்ச் 19ல்…. இந்தியா வரும் ஜப்பான் பிரதமர்…. காரணம் என்ன….?

ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிக்கி ஆசியா தெரிவித்தது யாதெனில் “வரும் மார்ச்…

Read more

அடுத்தடுத்து வழங்கப்படும் ஆயுத உதவிகள்…. போரில் உக்ரைன் ஜெயிக்குமா….?

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது.…

Read more

மைதானத்தை சீர்படுத்தும் பணி…. மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் மயக்கம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள குமிளூரில் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதால் கல்லூரியில்…

Read more

பரிசு விழுந்ததாக கூறி…. நூதன முறையில் ரூ. 1 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவில் வெங்காய வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ஆம் தேதி மீசோ…

Read more

மாணவியை கேலி செய்த விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்…

Read more

சூர்யா இடத்தில் பிரபல நடிகர்… வேலையை ஆரம்பித்த பாலா… வணங்கான் குறித்து வெளியான அப்டேட்..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நந்தா மற்றும் பிதாமகன் படத்திற்கு பிறகு வணங்கான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் படத்தின் கதை சூர்யாவுக்கு செட்டாகாது என்று பாலா அறிவித்ததோடு சூர்யா படத்தில்…

Read more

சுப்ரீம் ஸ்டார் மகளையும் விட்டு வைக்கல… படுக்கைக்கு வந்தால்தான் பட வாய்ப்பு.. ஓபனாக பேசிய வரலட்சுமி..!!!

சுப்ரீம் ஸ்டாரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவர் சினிமாவில் தான் கடந்து வந்த பாதையில் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றார். அதற்கு ஒரே ஒரு காரணம் தான். அவர் சொன்ன நோ என்ற வார்த்தை மட்டுமே. பட வாய்ப்பு வேண்டும்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… முதியவருக்கு உதவிய இன்ஸ்பெக்டர்… குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானை அடுத்த ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சம் பற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன் என்பவர் இங்கு வந்துள்ளார். எந்த விதமான ஆதரவும் அவருக்கு இல்லாத…

Read more

நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

அனைத்து கோவில்களிலும் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட வேண்டும்… விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை  சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை…

Read more

என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!

இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில்…

Read more

“கொரோனா தடுப்பூசி”…. கண்டுபிடித்த விஞ்ஞானி…. மர்ம மரணம்…. ரஷ்யாவில் பெரும் பரபரப்பு….!!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதற்காக போராடியது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவைச் சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த 18 பேர்…

Read more

விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைக்க… மானிய விலையில் மூலிகைச் செடி… அதிகாரி தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது.…

Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு…. 10 ஆண்டு சிறையா….? பெலாரஸ் கோர்ட்டின் உத்தரவால்…. கவலையில் ஐ நா….!!!!

ஐரோப்பிய நாடுகளில் பெலாரஸ் தான் கடைசி சர்வாதிகார நாடு. அந்நாட்டில் மிக முக்கிய வியாஸ்னா என்ற மனித உரிமை குழுவை கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவர் நிறுவியுள்ளார். இவரை பெலாரஸின் அரசு படைகள் அடிக்கடி…

Read more

என் சொந்த வீடு, பக்கத்து வீடு எல்லாத்தையும் வித்தாவது ஹெலிகாப்டரில் வருவ… உங்க அலப்பறைக்கு ஒரு அளவில்லையா.!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் தீவிர ரசிகர் கூல் சுரேஷ். இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு கொடுத்த பப்ளிசிட்டிக்கு பின் அனைத்து திரைப்படங்களுக்கும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்.…

Read more

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. லாரி டிரைவருக்கு ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று…

Read more

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…

Read more

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

சோதனை குழாய் மூலம் குழந்தை பெற முடிவு…. பணம் தராததால் மகன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவேரியார் பட்டி வடக்கு தெருவில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அந்தோணி(40) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கிளோரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. அவர்கள் சோதனை குழாய் மூலம் குழந்தை…

Read more

நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் படத்தின் டிரைலர் வெளியானது….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது அகிலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் அகிலன் திரைப்படத்தில் நடிகர்…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. பேசி கொண்டிருந்த 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த…

Read more

பெரியகுளத்தில் படித்துறை, தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா…?? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம்…

Read more

650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு…. ஆய்வாளர்களின் தகவல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டனூர் கிராமத்தில் இருக்கும் கோவில் நிலத்தில் அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 650 ஆண்டுகள் பழமையான…

Read more

“இந்தியா வளர வேண்டுமெனில் மகளிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்”… ஆளுநர் ஆர்.என் ரவி பேச்சு…!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து…

Read more

பெங்களூரில் விரைவில் ஆப்பிள் தொழிற்சாலை… வெளியான தகவல்…!!!!!

பிரபல முன்னணி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான  ஆப்பிள் நிறுவனம்  தனித்தன்மையுடன் விளங்கி வருகிறது. இதில் உள்ள ஆப்பிள் ஐபோன் மற்றும் அதன் இதர தயாரிப்புகளை வாங்குவதற்கு பலருக்கும் ஆசை உண்டு. அதிலும் குறிப்பாக ஆப்பிள் ஐபோன் என்பது ஒருவரின் பொருளாதார…

Read more

“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

OPS முட்டாள், ZERO பன்னீர் செல்வம், தன்நிலைமறந்தவர்.. ஜெயக்குமார் ஆவேச அறிக்கை..!!!

ஓ பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பரம்பரை எதிரி, தீய சக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார். அதிமுக இயக்கத்தை…

Read more

மும்பை ரயில் குண்டு வெடிப்பு…. கோர சம்பவத்தில் 10 பேர் பலி…. சில தகவல்கள்….!!!!

மும்பையில் உள்ள உள்ளூர் ரயிலின் முதல் வகுப்பு பெண்கள் பெட்டி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 10 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர். வியாழன் அன்று 2003 ஆம் ஆண்டு மார்ச் 14…

Read more

ஊரை காலி செய்யும் வடகன்ஸ்!.. உயிர்பயத்தில் “பானிபூரி வாலா”.. பொய் தகவல் பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை..!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னல் ஆடை மற்றும் அதனைச் சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் அனேக வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் திருப்பூர்…

Read more

ஐபிஎல் 2023…. DELHI CAPITALS…. வெளியான வீரர்கள் பட்டியல்….!!!!

ஐபிஎல் 2023 ஏலத்திற்கு டெல்லி கேபிடல்ஸ் ரூ. 19.45 கோடி மீதம் இருந்தது, அதில் அவர்கள் தங்கள் அணியை முடிக்க 7 வீரர்களை வாங்கியுள்ளனர். இந்த ஏழு வீரர்களில் வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சமாக 3 பேர் இருக்கலாம். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின்…

Read more

பிரபல நடிகை மஞ்சிமா மோகனின் (மார்ச் 11) பிறந்தநாள்…. இந்த வருடம் ரொம்ப ஸ்பெஷல்… ஏன் தெரியுமா…?

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகனுக்கு அடுத்தடுத்து தமிழில்  பட…

Read more

நாடாளுமன்ற 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய… சில குறிப்புகள்….!!!!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 66 நாட்களில் 27 அமர்வுகள் நடைபெறும் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

பெங்களூர்-மைசூர் விரைவு சாலை…. வரும் மார்ச்-11 திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி….!!!!

பெங்களூர்-மைசூர் விரைவு சாலையை வருகிற மார்ச் 11 ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். ரூபாய்.8,000 கோடி மதிப்பிலான இந்த நடைபாதை சில பிரபலமான கர்நாடக நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து…

Read more

Justin: மார்ச் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை…

Read more

CISF உயர்வு தினம் 2023…. முக்கியத்துவம் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

1969 இல் நிறுவப்பட்ட CISF, முக்கிய அரசு மற்றும் தொழில்துறை கட்டிடங்களின் பாதுகாப்பைக் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 54-வது சிஐஎஸ்எஃப் உயர்வு தினம் மார்ச் 10 அன்று கொண்டாடப்படும். CISF எனப்படும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை இந்தியாவின் ஆறு துணை…

Read more

பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் மதன் கார்க்கி…. பிளாக்பஸ்டர் பாடல் வரிகள்…. திரைபயணம் ஓர் பார்வை…!!

மதன் கார்க்கி ஒரு தமிழ் மென்பொருள் பொறியாளர், கவிஞர், ஆசிரியர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட உரையாடல் எழுத்தாளர் ஆவார். இவர் மார்ச் 10-ஆம் தேதி 1980-ல் பிறந்தார். இவர் பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் மகன் என அறியப்படுகிறார். மதன்…

Read more

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி…. களமிறங்கும் வீரர்கள்…. முழு பட்டியல் இதோ…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை தளமாகக் கொண்ட மிகவும் பிரபலமான ஐபிஎல் அணிகளில் ஒன்றாகும். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தங்கள் முதல் ஐபிஎல் பட்டத்திற்காக இன்னும் காத்திருக்கிறது. டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு முன்னதாக RCB…

Read more

வாகன விதிமீறலுக்கு 50% தள்ளுபடி!.. போலீஸ் அதிரடி OFFER…!!!

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகள் அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியில் செலுத்த மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்து காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தது. மேலும் கோடிக்கணக்கான ரூபாய்…

Read more

செம மாஸ்…! சீதாராமம் பட இயக்குனரின் பான் இந்தியா படத்தில் நடிகர் சூர்யா….? வெளியான மரண மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று பாணியில் உருவாகும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.…

Read more

மும்பை குண்டுவெடிப்பு நினைவு தினம்…. எப்போது தெரியுமா…? உங்களுக்கான சில தகவல்கள்…!!

1993 மும்பை குண்டுவெடிப்பின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் மார்ச் 12-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது . 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி பிற்பகல் 12 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1992 டிசம்பரில்…

Read more

95-வது அகாடமி விருதுகள்…. இந்தியா சார்பில் 3 பரிந்துரைகள்…. வெளியான தகவல்…!!

95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. ஆஸ்கார் விருதுகள் அல்லது அகாடமி விருதுகள் திரைப்படத் துறையில் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பின் அடிப்படையில் மிகவும் மதிக்கப்படும் பாராட்டு ஆகும். இந்த ஆண்டுக்கான அகாடமி விருது வழங்கும் விழா மார்ச் 12-ஆம் தேதி…

Read more

மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்…. UP வாரியர்ஸ் அணி வீராங்கனைகள்…. பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை…!!

அக்டோபர் 2022 இல், மார்ச் 2023-இல் ஐந்து அணிகள் கொண்ட போட்டியை நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக BCCI அறிவித்தது. BCCI புதிய போட்டியின் பெயரை மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து மகளிர் பிரீமியர் லீக் என ஜனவரி 25, 2023…

Read more

பிறந்த நாள் கொண்டாடும் முன்னணி பாடகி…. தன்வசப்படுத்திய பல்வேறு விருதுகள்…. சூப்பர் தகவல் இதோ…!!

ஸ்ரேயா கோஷல் 12 மார்ச் 1984-ல் பிறந்தார். ஒரு இந்தியப் பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷல் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், ஏழு பிலிம்பேர் விருதுகள் உட்பட சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான ஆறு விருதுகள், ஒன்பது பிலிம்பேர் விருதுகள் ,…

Read more

Other Story