6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பே.கீரனூரில் மணி(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு மணி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Other Story