நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

Other Story