“சட்டம் எங்களை என்ன செய்யும்னு நினைக்கிறாங்க”…. OPS-க்கு எதிராக புகார் கொடுத்த ஜெயக்குமார்….!!!!
அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள்…
Read more