மாணவியை கேலி செய்த விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் வசிக்கும் இளம்பெண் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு செல்லும் போது மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள்…
Read more