“பறவைக்காய்ச்சல் பரவும் போதெல்லாம் நான் கோழிக்கறி அதிகம் சாப்பிடுவேன்”… அமைச்சரின் பேச்சால் வெடித்த சர்ச்சை…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. அரசு கோழி பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் ஏராளமான வாத்துகள் மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. அதன்பிறகு பறவை காய்ச்சல்…

Read more

Other Story