தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவரின் தந்தையான தாஸ் சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றியவர். இந்த நிலையில் இவரின் தந்தையான தாஸ் அவர்களின் வாழ்க்கை கதையை வைத்து தான் ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனின் தந்தையின் பிரதிபலிப்பாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.