“வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்”…. 3 பேர் கைது…. 42 பேருக்கு நோட்டீஸ்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக…

Read more

முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த வட மாநில தொழிலாளர்கள்…. சேலம் ரயில்வே நிலையத்தில் பரபரப்பு….!!!

தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் மார்ச் 8-ம் தேதி வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்கிறார்கள். வட மாநில தொழிலாளர்கள் முன்பதிவு செய்யாமல் சாதாரண பெட்டிகளில் டிக்கெட் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறி பயணம்…

Read more

“24 மணி நேரம் டைம்”…. முடிஞ்சா என்ன கைது பண்ணுங்க… ஆதாரத்துடன் வந்த பாஜக அண்ணாமலை…. திமுகவுக்கு சவால்…!!!

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் பரவியது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தமிழக காவல்துறை வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது கிடையாது என விளக்கம் கொடுத்தனர். அதன் பிறகு தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு…

Read more

தமிழ்நாட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வட மாநிலத்தவர்கள்…. என்ன காரணமாக இருக்கும்….!!!

தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக…

Read more

Other Story