பகீர்…. 11 வருடங்களாக மனைவியை இருட்டு அறையில் அடைத்து வைத்து டார்ச்சர்…. கணவரின் கொடூர செயல்….!!!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரியும் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவை பார்க்க வேண்டும் என்று  மதுசூதனனிடம் அவருடைய தாய் மற்றும் சகோதரர் கேட்டுள்ளனர். ஆனால்…

Read more

Other Story