செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி…. மின்னல் தாக்கி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சோலைபுரம் பகுதியில் விவசாயியான சின்னராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை சின்னராஜா வீட்டிலிருந்து அருகில் இருக்கும்…

Read more

குழந்தையை கொடுத்த பெண்கள்…. ஓடும் பேருந்தில் நூதன முறையில் தங்கநகை அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி கபாலி பாறை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இவர் பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கிருஷ்ணவேணி அரசு பேருந்தில்…

Read more

போடு வெடிய..! பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் வெளியீடு… இணையத்தில் வேற லெவல் ட்ரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் இரு பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

“முடிந்தால் என்னை பிடிக்கட்டும்”…. போலீசாருக்கு சவால் விட்ட நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழ பாப்பாக்குடியில் தங்க ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் புதுகுளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நந்தன்தட்டையில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவர் இங்கு குளிக்க கூடாது என தங்க ராஜாவை அவதூறாக பேசி…

Read more

அலறி சத்தம் போட்ட சிறுமி…. நண்பரின் மகளுக்கு பாலியல் தொந்தரவு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது சிறுமியின் தந்தை நண்பரான காளீஸ்வரன்…

Read more

திருமணமான 3 மாதத்தில்….. அரசு மருத்துவமனை நர்ஸ் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணார பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுசீத்ரா(29) சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுசீத்ராவுக்கும் இன்ஜினியரான ரகுமாறன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில்…

Read more

ஆற்றில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடவாற்றில் 60 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

தங்கையின் சொத்திலும் பங்கு…. மகனை அரிவாளால் வெட்டிய தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூங்கப்பட்டியில் விவசாயியான குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரவேல் தனது சொத்தை மகனுக்கும் மகனுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட…

Read more

நட்சத்திர ஏரியில் செயற்கை நீரூற்றுகள்…. செல்பி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நட்சத்திர ஏரியில் 24 கோடி ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி ஏரியை சுற்றி இருக்கும் நடைபாதையை சீரமைத்தல், புதிய மின்…

Read more

தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.280 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

3 வயது குழந்தையை கொலை செய்ய முயற்சி…. பேருந்து டிரைவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனியப்பனுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2015-ஆம்…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பிரிவு பகுதியில் 35 மதிக்கத்தக்க வாலிபர் உடலில் ரத்தக்காயங்களுடன் இருந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல்…

Read more

தனியார் மருத்துவமனை டாக்டரின் அலட்சியம்…. விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கழுத்தில் ஏற்பட்ட “லிபோமா” வை அகற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் பழனிச்சாமி…

Read more

முன்னாள் மனைவி மீது…. அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ரஜினி பட நடிகர்….!!!!!

பாலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகராக இருப்பவர் நவாசுதீன் சித்திக். இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து இருந்தார். இதனிடையே நவாசுதீன் சித்திக் மற்றும் இவரது மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்குள் சொத்து தொடர்பான…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவன்…. குளத்தில் இருந்து மீட்கப்பட்ட உடல்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் ஸ்ரீராம்(3) பூதங்குடியில் இருக்கும் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறான். நேற்று மாலை நேரத்தில் ஸ்ரீராம் சிறுவர்களுடன்…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னாலகரத்தில் பூவராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். நேற்று காலை 11 மணிக்கு இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் பற்றி எரிந்த…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. ஹோட்டல் தொழிலாளி அழுகிய நிலையில் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நேற்று சுப்பிரமணியனின் வீட்டில் இருந்து துர்நாற்றம்…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பெற்றோர்…. இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் மருதாச்சலம் தெருவில் சிவில் இன்ஜினியரான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரணவ்(19) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி பிரேம்குமார் தனது மனைவியுடன் உறவினர்…

Read more

மரத்தில் மோதிய தனியார் பேருந்து…. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் எல்லப்பாளையம் பிரிவு அருகே வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தார். உடனே…

Read more

கொடூரம்….! கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூரில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி(54) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகனுக்கும், மகளுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இதனால் அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நேற்று காலை சுப்பிரமணி சொந்த…

Read more

பங்குச்சந்தையில் இழந்த பணம்…. கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் லெனின் நகரில் பகத்சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவரது மகன் முருகேசன்(45) தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி(4)) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பத்மஸ்ரீ(16)…

Read more

திடீரென ஒல்லியாக மாறிய கீர்த்தி சுரேஷ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தெலுங்கில் கதாநாயகியாக நடித்திருக்கும் “தசரா” திரைப்படம் நாளை 30ம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நானியுடன் கீர்த்தி நடிக்கும்…

Read more

“பிரதமர் மோடி பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார்”…. தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதம்….!!!!!

புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறது. இருந்தாலும் அவற்றை தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்று தூத்துக்குடி மாவட்டத்தில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி புதுச்சேரியில் இருந்து சென்னை, கோவைக்கு விமான சேவை,…

Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக பள்ளி தலைமை ஆசியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய 3 திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர்…

Read more

“நான் ரஜினி சாயலில் இருக்கிறேன்”…. என்னுள் பாதி அவர்தான்…. நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட்…

Read more

“திருமணம் தோல்வியில் முடிந்ததால் நான் அப்படி மாறி விடுவேனா”…? நடிகை சமந்தா காட்டம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த…

Read more

“உங்க படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் தருவீங்களா”…? இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நேரடியாக கேட்ட தல அஜித்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அப்போது நடிகர் அஜித் பற்றிய…

Read more

படு கவர்ச்சியில் சன்னி லியோன், உர்பி ஜாவித்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

பாலிவுட்டின் நடிகையும் முன்னாள் ஆபாச பட நடிகையுமான சன்னி லியோன் மற்றும் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தும் உர்பி ஜாவித் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக தோன்றி அசத்தினர். அண்மையில் மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இருவரும்…

Read more

பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த சமந்தாவின் மாஜி கணவர்?…. வைரலாகும் புகைப்படம்…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் கஸ்டடி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை…

Read more

பிரபல நடிகை ராஷ்மிகாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா பாலிவுட் சினிமாவிலும் தற்போது…

Read more

WOW..! நம்ம காஜல் அகர்வாலா இது…? எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிட்டாரே… வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் நீல் என்ற அழகிய ஆண் குழந்தை தற்போது இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து காஜல் அகர்வால்…

Read more

கொலையா?… தற்கொலையா?…. நடிகை ஆகான்க்சா துபே இறப்பில் திடீர் திருப்பம்…. போலீஸ் விசாரணை….!!!!

உத்தரபிரதேசத்தின் வாரணாசி நகரிலுள்ள ஒரு ஓட்டலில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி…

Read more

2023-ம் ஆண்டில் வெளியாகும் 9 இரண்டாம் பாகப் படங்கள்…. எதுவெல்லாம் தெரியுமா…? முழு லிஸ்ட் இதோ…!!

கோலிவுட் சினிமாவில் 2023-ம் ஆண்டு ஏராளமான இரண்டாம் பாகப் படங்கள் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பும் இரண்டாம் பாகப் படங்கள் வெளியானாலும் தற்போது அதிகளவிலான படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின்…

Read more

“பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேறிய நடிகை பிரியங்கா சோப்ரா”… எதற்காக தெரியுமா…? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அமெரிக்காவை சேர்ந்த…

Read more

மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி…. ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வரக்கூடிய மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா, மஞ்சுவிடம் வாடிக்கையாளராக பழகிவந்துள்ளார். மஞ்சுவின்…

Read more

இப்படியா செய்தார்?…. நடிகை டாப்சி மீது போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

ஆடுகளம், காஞ்சனா-2, கேம் ஓவர் ஆகிய தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்சிக்கு பாலிவுட்டில் பல்வேறு திரைப்படங்கள் குவிந்து வருகிறது. பிங்க் திரைப்படத்தின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், பல்வேறு படங்களை கைவசம் வைத்து உள்ளார். இப்போது அவர் ஜெயம்…

Read more

“ஆவின் தயிரில் ஹிந்தி பெயர்”…. இது மத்திய அரசின் திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு…. ராமதாஸ் கடும் கண்டனம்…!!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற ஹிந்தி பெயரை இனி குறிப்பிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி…

Read more

Gpey, Phonepe போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுமா…? NPCI விளக்கம்…!!!

இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண…

Read more

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட போரில் தலீபான்கள் வெற்றி பெற்று நாட்டை கைப்பற்றினர். இந்த போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் வெடிக்காமல் பல இடங்களில் கிடைத்துள்ளது. வெடிக்காத குண்டுகளை வைத்து விளையாடிய போது அது வெடித்ததில் இதுவரை 700-க்கும்…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை…

Read more

“தமிழகத்தில் புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி”…. அமைச்சர் கணேசன் அறிவிப்பு…!!

தமிழகத்தில் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுடைய உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, 100 புதிய தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி…

Read more

“நான் இறந்த பிறகு என் கல்லறையில்”…. சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த…

Read more

ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட 43 சவரன் நகைகள் மீட்பு…. குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை….!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் வீட்டு லாக்கரிலிருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது…

Read more

“என் பல்லை பிடுங்கல”… நான் கீழே விழுந்துட்டேன்… அம்பை ஏஎஸ்பி மீது புகார் கொடுத்த சூர்யா திடீர் அந்தர் பல்டி…!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“என் வீடே உங்கள் வீடு”….. உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி முன்னாள் எம்பி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எம்பி…

Read more

WOW: திருப்பதி கோவிலுக்கு 10 பேருந்துகள் நன்கொடை…. வாரி வழங்கிய பிரபல நிறுவனம்…..!!!!!

உலகின் பணக்கார கோவிலாக கூறப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.18 கோடியில் 10 எலெக்ட்ரிக் பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் மின்சார பேருந்துகளை உற்பத்தி செய்யும் ஒலெக்ட்ரா எனும் நிறுவனம் இந்த பேருந்துகளை நன்கொடையாக வழங்கி உள்ளது. தேவஸ்தான ஓட்நர்களுக்கு…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால்…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது…. பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தற்போது…

Read more

Other Story