ஐஸ்வர்யா வீட்டில் திருடப்பட்ட 43 சவரன் நகைகள் மீட்பு…. குற்றவாளிகளிடம் தொடர் விசாரணை….!!!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் வீட்டு லாக்கரிலிருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது…

Read more

Other Story