“வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம்”…. விசாரணை ஆணையம் அமைத்து கோர்ட் உத்தரவு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவையில் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தண்ணீரை குடித்த பல சிறுவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் புதுக்கோட்டை…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ல் தொடக்கம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்…

Read more

“இனி தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தி பெயர் வையுங்கள்”…. ஆவின் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் இந்து திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். திமுக அரசு இந்தி திணிப்புக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இந்தி திணிப்பின் மற்றொரு வடிவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது தமிழ்நாடு மற்றும்…

Read more

“வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த அவசரம் இல்லை”… இந்திய தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் பேசியதற்காக அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம்…

Read more

“இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நார்த்தாமலை முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

“கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“அதிமுக நிர்வாகி கொலை வழக்கு”… இபிஎஸ் கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை பெரம்பூர் அதிமுக கிளை செயலாளர் இளங்கோவன் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி இளங்கோவன் கஞ்சா விற்பனை குறித்து போலீசாரிடம் புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

“ஆசிரியர் தகுதி தேர்வில் 95% பட்டதாரி ஆசிரியர்கள் தோல்வி”…. TRB முடிவுகளால் அதிர்ச்சி…!!

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில் நேற்று…

Read more

கர்நாடகா தேர்தல் குறித்த விவரம் வெளியீடு…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை யாருக்கு”…? சபாநாயகரை சந்தித்த அதிமுக கொறடா…!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு…

Read more

“இந்த மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நேரத்தில் சலுகை”…. தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் நேரத்தில் விபத்தில் சிக்கும் மாணவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

#BREAKING: ராகுல் காந்தி தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…

Read more

“காத்து வாக்குல ரெண்டு காதல்”… நடு ரோட்டில் வந்தது மோதல்…. திருப்பூரில் ஒருவனுக்காக 30 மாணவிகள் குடுமிப்பிடி சண்டை…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும்…

Read more

#BREAKING: நாடே எதிர்பார்த்த…. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு…..!!!!!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல்…

Read more

“உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி”…. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி…!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி…

Read more

பற்களை பிடுங்கிய ASP சஸ்பெண்ட்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை…

Read more

உலக அளவில் 5 வருடங்களாக இணையதள சேவை முடக்கத்தில் இந்தியா முதலிடம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

உலக அளவில் இணையதள சேவைகள் முடக்கத்தில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இணையதளம் முடக்கம் தொடர்பாக எஸ்எஃப்எல்சி என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் உலக அளவில் இந்தியா இணையதளம் முடக்கத்தில் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த…

Read more

ராகுல் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி?…. எதிர்பார்ப்பில் காங்கிரஸ்…..!!!!

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் அங்கு தேர்தல் நடைபெறயிருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில்…

Read more

#BREAKING: ஓபிஎஸ் வழக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு….!!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்…

Read more

“இனி ஹால்மார்க் தங்கத்தை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும்”…. பிஐஎஸ் அதிரடி உத்தரவு…!!!

இந்தியா முழுவதும் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்கு பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எச். யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டும் தான் இனி விற்பனை செய்ய வேண்டும் என பிஐஎஸ்…

Read more

OMG…! தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு…. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.280 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 2,208 ஆக உயர்வு…. மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் சமீப காலமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 200 என்ற அளவில் இருந்தது. அதன் பிறகு 1573 ஆக இருந்த நிலையில் தினசரி பாதிப்பு இன்று 2,000-த்தை தாண்டியுள்ளது. இன்று காலை 8…

Read more

இபிஎஸ் அவசரமாக பதவியேற்றதற்கு காரணம் இதுதான்?…. கே.பி.முனுசாமி பேச்சு….!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியில்…

Read more

#BREAKING: லட்சத்தீவு எம்.பி.யின் தகுதிநீக்கம் ரத்து….!!!!

லட்சத்தீவு தொகுதி எம்.பி முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றது மக்களவை செயலகம். கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை…

Read more

#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

இன்னும் சற்று நேரத்தில்!…. நாடே எதிர்பார்க்கும் “தேர்தல் தேதி” வெளியாகிறது…..!!!!

நாடே எதிர்பார்க்கும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியை இன்று காலை 11:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் ராகுல்…

Read more

டெட் தேர்வு: குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி…. வெளியான ஷாக் தகவல்….!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி…

Read more

சந்திரமுகி-2: இயக்குனர் பி.வாசுக்கும், வடிவேலுக்கும் மோதல் ஏற்பட்டதா?…. வெளிவரும் புது தகவல்….!!!!!

டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படம் “சந்திரமுகி 2” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு போன்றோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக…

Read more

“அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில்”…. இன்று நடிகர் செந்திலின் பீமரத சாந்தி திருமண விழா….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக…

Read more

சம்பள பாக்கி தரலன்னு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு…. சுமுகத்தில் முடிந்த பிரச்சனை…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் வருடம் ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு ரூ.15 கோடி சம்பளம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2019 ஆம் வருடம்…

Read more

மீனம் ராசிக்கு…! தொழில் வளர்ச்சி மேலோங்கும்…! யோசித்து செயல்பட வேண்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி அளிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! கருத்து வேறுபாடு நீங்கும்…! உத்தியோகத்தில் திருப்தி இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனமாற்றத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் நாளாக இருக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்புவார்கள். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி…

Read more

மகரம் ராசிக்கு…! விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்…! கற்பனை திறன் அதிகரிக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்ப்பீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முன்னோர்களின் ஆதரவும் கிட்டும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக மேற்கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்பட…

Read more

தனுசு ராசிக்கு…! ஆன்மீக நாட்டம் உண்டாகும்…! பயணம் மேற்கொள்வீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! ஆலோசனை நல்வழிப்படுத்தும்…! புதிய முயற்சி நல்ல பலனை கொடுக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும்…

Read more

துலாம் ராசிக்கு…! நல்ல புரிந்துணர்வு ஏற்படும்…! அனுகூலம் வேண்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். முன் கோபத்தை குறைக்க வேண்டும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளல்ல. அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். நல்ல…

Read more

கன்னி ராசிக்கு…! வெற்றி வாய்ப்புகள் இருக்கும்…! பிரச்சனைகள் சரியாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாமதமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் இருக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவை ஏற்படுத்தும். சொந்தப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாராகதான்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்…! துணிச்சலாக செயல்படுவீர்கள்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான பலன்கள் தேடி வரக்கூடும். கடந்த நாட்களாக இருந்த பிரச்சனைகள் சரியாகும். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். இன்று எந்தவொரு விஷயத்தையும் தெளிவுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மனதில்…

Read more

கடகம் ராசிக்கு…! எதிலும் தீர்வு கிடைக்கும்…! புதிய நட்பால் மகிழ்ச்சி கிடைக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு நடப்பீர்கள். அவசர தேவைக்காக கடன்கள் வாங்குவீர்கள். நிதானமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தி…

Read more

மிதுனம் ராசிக்கு…! விருந்தினர் வருகை இருக்கும்…! திருமண காரியங்கள் நடக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல் நிறைவேறி நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இலக்குகள் நிறைவேறும். பணவருமானம் கிடைக்கும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வளர்ச்சி நிலை இருக்கும்…! வீண் செலவுகள் அகலும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும் நாளாக இருக்கும். நீண்டநாள் காரியங்கள் இன்று நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும்…! வெளிவட்டார தொடர்பு விரிவடையும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில்…

Read more

இன்றைய (29-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 29-03-2023, பங்குனி 15, புதன்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.08 வரை பின்பு வளர்பிறை நவமி.  திருவாதிரை நட்சத்திரம் இரவு 08.07 வரை பின்பு புனர்பூசம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  துர்காஷ்டமி.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  29.03.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 29…!!

மார்ச்சு 29 கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. 1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத்…

Read more

Other Story