கோவிலில் இருந்த பூசாரி…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரியான ராஜா என்பவர் பக்தர்கள் கொண்டு வந்த பால், தேங்காய், பழங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா மயங்கி கீழே விழுந்தார். இதனை…

Read more

சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது…

Read more

கத்தியால் குத்த முயன்ற மகன்கள்…. தாய் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரகு(22), ராஜலிங்கம்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுவும், ராஜலிங்கமும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது தாயிடம்…

Read more

தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அன்பு நகர் அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடைப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்று ஊர் திரும்பிய போது…. தனியார் பேருந்து கவிழ்ந்து கர்ப்பிணி உள்பட 45 பேர் படுகாயம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடல் கிராமத்தில் வரதராஜன்- தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மகேஸ்வரிக்கும், ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் செந்துறையில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வரதராஜனின் உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தில்…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசு காமராஜர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எடப்பாடி-சேலம் பிரதான சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜேந்திரன் மீது மோதிவிட்டு…

Read more

பால் வாங்க சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சேசஞ்சாவடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று காலை பால் வாங்குவதற்காக செல்லம்மாள் வீட்டை பூட்டுவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தெசவிளக்கு கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று கணபதி வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கே.ஆர் தோப்பூர் பவர்…

Read more

குரூப்-4 தேர்வில் குறைந்த மதிப்பெண்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மிளகாய் காரன் காட்டுவளவு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், மனோன்மணி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மனோன்மணி பட்டப்படிப்பு படித்து முடித்து…

Read more

“புரோட்டா இல்லை”…. மாஸ்டரை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குட்டம் தோப்பு விளை பகுதியில் இருக்கும் புரோட்டா கடையில் சுரேஷ் என்பவர் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் புரோட்டா கேட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது சுரேஷ் புரோட்டா காலியாகிவிட்டது என கூறினார்.…

Read more

அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.…

Read more

நடிகை சமந்தா வசிக்கும் அதே பகுதியில் புது வீடு வாங்கி குடியேறிய நாக சைதன்யா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக இருக்கும் சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தா…

Read more

அடடே!…. வினோத கோவில் திருவிழா…. பெண்களாகவே மாறிப்போன ஆண்கள்…. எங்கு தெரியுமா?….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் பெண் வேடமிட்டு ஆண்கள் மட்டுமே கலந்துக்கொள்ளும் வினோத கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த திருவிழாவில் பெண்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் ஆண்கள் சேலை கட்டி சென்றிருக்கின்றனர். பின்…

Read more

திரையுலகில் 20 ஆண்டுகள்‌‌… புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுனின் நெகிழ்ச்சி பதிவு… ரசிகர்கள் வாழ்த்து…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கங்கோத்ரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பல வெற்றி படங்களில் நடித்த அல்லு அர்ஜுன் கடந்த வருடம்…

Read more

தமிழக மக்களே உஷார்!…. மகளிர் உரிமைத்தொகை பெற அது கட்டாயம்?…. மோசடியில் இறங்கிய நபர்…. அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட…

Read more

“நடிகர் சூர்யா- ஞானவேல் ராஜாவுக்கு இடையே பிரச்சனை வர இதுதான் காரணமா”…? வெளியான தகவல்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த…

Read more

“பத்து தல படத்தின் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி ரத்து”…. அப்செட்டில் படக்குழு… ஏமாற்றத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் வெற்றி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள்…

Read more

“அசுர வேகத்தில் செல்லும் லோகேஷ் கனகராஜ்”…. அதுக்குன்னு இப்படியா…? ஆச்சரியத்தில் கோலிவுட்…!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் தற்போது விஜயுடன் சேர்ந்து லியோ படத்தை இயக்கி வருகிறார்.…

Read more

வரும் ஏப்ரலில் எரிவாயு சிலிண்டரின் விலை குறையப் போகுதா?…. இல்லத்தரசிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடு முழுவதும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய சமையல் எரிவாயுவின் விலையானது அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவின் அமைச்சரவையானது ஒரு எரிவாயு குழு அறிக்கையை ஏற்கவுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதம் முதல் உள்ளூர் எரிவாயுக்குரிய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ்…

Read more

“ரஜினி என்னை ஏமாத்திட்டாரு”…. எனக்கு எந்த உதவியும் பண்ணல… நடிகர் பொன்னம்பலம் கதறல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் பொன்னம்பலம். இவர் ரஜினி நடித்த முத்து திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் பொன்னம்பலத்துக்கு அவருடைய சகோதரர் மெல்ல கொல்லும் ஸ்லோ பாய்சன் கொடுத்ததால் சிறுநீரகம் செயலிழந்தது‌. இதனால் நடிகர் பொன்னம்பலத்துக்கு அண்மையில் சிறுநீரக மாற்று…

Read more

நடிகர் ராம்சரண் சினிமாவை தாண்டி இத்தனை தொழில்கள் செய்கிறாரா…? சொத்து மதிப்பு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று ஆஸ்கார் விருதையும் வென்றது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் தற்போது பிரம்மாண்ட…

Read more

HCL-ல் வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

IT நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் HCL Tech ஆனது Associate-Scm பணிக்குரிய காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதற்காக  ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறையில் 1…

Read more

ஐடி ஊழியர்களின் சேர்ப்பு விகிதம் 50% வரை குறையப் போகுதா?… வெளியான ஷாக் தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அக்சென்சர் நிறுவனமும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது. அதன்படி அக்சென்சர் நிறுவனமானது சுமார் 19,000 ஊழியர்களை அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய…

Read more

இந்த மனசு யாருக்கு வரும்….. 25 பேருக்கு சொந்தமாக நிலம் வாங்கி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்… குவியும் பாராட்டு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் தான் இயக்கிய பல வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி,…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நண்பர்களுடன் நடனம்…. இன்ஜினியரிங் மாணவர் சுருண்டு விழுந்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த சத்ய சாய் என்பவர் நண்பர்களுடன் விடுதியில் தங்கியிருந்து ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்யசாயின் தோழிக்கு கோயம்பேடு 100 அடி…

Read more

தனியார் பள்ளியில் திடீர் தீ விபத்து….. காவலாளி அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த காவலாளி சண்முகம்…

Read more

பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர்… க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் என்ற பெயரில் 2 பாகங்களாக படத்தை இயக்கினார். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

அரசு அதிகாரிகளின் துணையுடன் நிலம் மோசடி….? ஆதிவாசி மக்களின் குற்றசாட்டு…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் வெள்ளியங்காடு ஆதிவாசி கிராம சபைகளின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,…

Read more

வரும் ஏப்ரல் முதல்….. அத்தியாவசிய மருந்துகளின் விலையில் மாற்றம்…. வெளியான தகவல்….!!!!

மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் படி மருந்துகளின் விலைகளை வருடந்தோறும் 10% வரை அதிகரித்துக்கொள்ள இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதன்படி வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர்…

Read more

கணவன் இல்லாத டைம்ல இப்படியா?…. ஜிபிஎஸ் கருவி மூலம் அம்பலமான பரபரப்பு உண்மைகள்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தன் காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி வாயிலாக மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நைட் ஷிப்ட் பணிக்கு செல்வதால் வீட்டில் உள்ள காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் அந்த கணவனின் ஸ்மார்ட் போனிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதை…

Read more

மிரட்டும் நிதி நிறுவனத்தினர்…. ஆட்டோ டிரைவர் வாங்கிய கடன்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிங்காநல்லூரில் வசிக்கும் பார்வதி என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார்.…

Read more

உடல் நலக்குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனப்பட்டியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பழனிச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு திடீரென முடக்கம்…. காரணம் என்ன?…..!!!!!

பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து அந்த பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் Twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கத்துக்கான சட்ட கோரிக்கை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய…

Read more

சபரிமலையில் பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. 20 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சபரிமலையில் தமிழக பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சையை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது நிலக்கல் அருகில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில்…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. விபத்தில் சிக்கி பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை…

Read more

#BREAKING: ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்த மக்கள்….!!!!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதால் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நிலநடுக்கம் தாக்கிய உடனையே அந்நாடு முழுவதும் அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீசன் என்ற மகன் இருக்கிறார். இவரது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று ஜெகதீசனின்…

Read more

ஆதார்-பான் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிக்க வேண்டிய முக்கியமான பணியாகும். இப்போது பான்-ஆதார் அட்டையை இணைக்கும் தேதியை அரசாங்கம் நீட்டித்து உள்ளது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் 30 ஜூன் 2023-க்குள் தங்களின் ஆதார் கார்டை…

Read more

டிராக்டர்-லாரி நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் குடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு டிராக்டர் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை இளங்கோவன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதேபோல் ரங்கசாமி என்பவர் பாளையம் மாரியம்மன் கோவில் அருகே லாரியை ஓட்டி வந்தார்.…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. செலவுக்கு பணம் இல்லாததால் வாலிபர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி பெரியாங்குப்பத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் ரகுவரனுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் வருகிற 10- ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்களை…

Read more

பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்…. விபத்தில் சிக்கி மருந்தக ஊழியர் பலி… கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தத்தில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜதுரை(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மங்களூரில் தங்கி இருந்து மருந்தகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜதுரை பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு…

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மன்னன்கொட்டாய் கிராமத்தில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபீனா என்ற மனைவியும், 11 மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ஜீவானந்தத்தின் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…

Read more

இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. திடீரென தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மேலும் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்…

Read more

மேடையில் செம குத்தாட்டம் போட்ட புதுமண தம்பதியினர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் புதுமண…

Read more

அடடே சூப்பர்!… கம்மியான விலையில் ஐபோன் வாங்கணுமா?…. இதோ சூப்பர் தள்ளுபடி….!!!!

ஐபோன்-14, ஐபோன்-14 பிளஸ் ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட யூனிகார்னில் மிக கம்மியான விலையில் கிடைக்கிறது. ஐபோன்-14 செப்டம்பர் 2022ல் 128gp பதிப்பிற்காக அசல் விலையான ரூ.79,900ல் வெளியிடப்பட்டது. எனினும் யூனிகார்னிலிருந்து இந்த பிரீமியம் போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.34,000-க்கு வாங்கலாம். இந்த ஸ்டோர்…

Read more

இனி ரயில் பயணிகளுக்கு சிறப்பு சேவைகள் கிடைக்குமா?… ரயில்வே வாரியம் எடுத்த முடிவு….!!!!

ரயிலில் ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங் சேவைகளில் அலட்சியம் போன்றவை அடிக்கடி காணப்படுகிறது. இதனை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரயில்வே வாரியமானது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. அதாவது,…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. EPFO சந்தாதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

2022-23-க்கான வட்டி விகிதத்தை EPFO அறிவித்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2022-23-க்கான EPF வட்டி விகிதத்தினை அறிவித்தது. அதன்படி EPFO வைப்புகளுக்கு 8.15% வட்டி விகிதத்தினை நிர்ணயித்துள்ளது. முன்பாக EPFO 2021-2022-க்கான இபிஎப் மீதான வட்டியை 8.1 சதவீதம் ஆக…

Read more

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீதான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை…

Read more

“லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேர தயங்கும் சங்கர் மகள் அதிதி”…. காரணம் என்ன…? ஷாக்கில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ்…

Read more

டிஏ நிலுவைத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றமிருக்கும். இது தவிர்த்து பழைய ஊதிய திட்டத்தில் உள்ள வசதிகள் மற்றும் நன்மைகளை புதிய…

Read more

Other Story