அதிகமாக கனிம வளங்களை எடுத்த வழக்கு…. குவாரி உரிமையாளருக்கு ஜெயில் தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் வாசுதேவன் அரசு அனுமதி கொடுத்த இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை எடுத்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்தார்.…

Read more

Other Story