பயங்கரமாக மோதிய வாகனம்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர்…
Read more