சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக செயலி உருவாக்கப்பட உள்ளதாகவும் CUMTA அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புறப்படும் இடம், சேரும் இடத்தை பதிவுசெய்த பிறகு பயணிக்கவுள்ள போக்குவரத்து முறைகளை பதிவுசெய்யவேண்டும்.
#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more