சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி மே 19-ல் தொடக்கம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாகும். ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை வருவதால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில்…

Read more

Other Story