“புதுக்கோட்டை கொடூரத்தை கவனிங்க!”.. தவெக அரசுக்கு கனிமொழி போட்ட அதிரடி பதிவு…!!!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே வேலை முடிந்து வீடு திரும்பிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துள்ள…

Read more

“35 ஆண்டுகள் ராஜாங்கம்!”… பார்வையாளர்களின் ஃபேவரைட் நீர்யானை மறைவு… ஜூவில் நடந்த சோகம்..!!!

மும்பையின் புகழ்பெற்ற வீர்மாதா ஜீஜாபாய் உத்யன் (பைக்குல்லா மிருகக்காட்சிசாலை)-ல் கடந்த பல ஆண்டுகளாகப் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த செல்லப் பிள்ளையாக வலம் வந்த ‘தேவா’ என்ற 35 வயது நீர்யானை, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தது.…

Read more

“நல்லது செஞ்சா சப்போர்ட்.. கெட்டது செஞ்சா அப்போஸ்!”.. தவெக கொள்கையை வரவேற்று அன்புமணி ராமதாஸ் ஓப்பன் ஸ்டேட்மென்ட்..!!!!

தவெக-வின் கொள்கையும், பாமக-வின் கொள்கையும் ஏறத்தாழ ஒன்றுதான் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்கள் நலனே பாமக-வின் நோக்கம் என்பதால், தவெக-வின் செயல்பாடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் பாமக ஆதரிக்கும், கெட்டது…

Read more

“தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறதா சிபிஎம்?”… அதிமுக உள்ளே வந்தால் நாங்க வெளியே.. சிபிஎம் சண்முகம் கொடுத்த ஓப்பன் டாக்..!!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 107 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக)…

Read more

“தோனியை முந்திய சஞ்சு சாம்சன்!”… சிஎஸ்கே தோற்றாலும் கெத்து காட்டிய விக்கெட் கீப்பர்… குஷியில் ரசிகர்கள்..!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்து, தனது பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து தவித்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங்…

Read more

“பக்தி என்ற பெயரில் நதி நீரை மாசுபடுத்தலாமா?”…நதியில் 11,000 லிட்டர் பால், 210 புடவைகள்… தேசிய பசுமை தீர்ப்பாயம் போட்ட அவசர உத்தரவு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆன்மீக வழிபாட்டின் போது, சுமார் 11,000 லிட்டர் பால் மற்றும் 210 புடவைகள் நர்மதை நதியில் நற்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட விவகாரத்தில், தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) தற்போது அதிரடியாகக்…

Read more

“சிஎம் விஜய் மீட்டிங்கில் ரகசிய வீடியோ?”… வீடியோ விவகாரத்தில் வெளியான பரபரப்பு விளக்கம்.. கிளம்பிய புது சர்ச்சை வீடியோ..!!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகள் நல சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசிய அதிகாரப்பூர்வ கூட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பத்திரிகையாளர் அக்ஷிதா நந்தகோபால் தனது எக்ஸ் (X) தளத்தில்…

Read more

“சீட்டிங் பாய் பிரண்டுக்கு வச்ச மெகா ஆப்பு!”… 57,000 ரூபாய் பர்த்டே கேக்கை கொளுத்தி சாம்பலாக்கிய பேக்கரி காரர்… இணையத்தை உலுக்கும் வீடியோ!..!!!

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், தனது காதலன் ஏமாற்றியதை அறிந்த பெண் ஒருவர், ஆர்டர் செய்திருந்த சுமார் 57,000 ரூபாய் ($600) மதிப்புள்ள பிரம்மாண்ட பிறந்தநாள் கேக்கை அப்படியே தீ வைத்து கொளுத்தச் சொன்ன வினோத சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.…

Read more

“50 ரூபா கட் பண்ணுங்கப்பா ஓவர் ஆக்டிங்கு!”… கிரவுண்டில் டைம்பாஸ் செய்த ரிஸ்வான்… வைரல் வீடியோ..!!!!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை வங்கதேச வீரர்கள் சினிமா பாணியில் கலாய்த்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இப்போட்டியில்…

Read more

“நல்ல விஷயங்களை பாராட்ட எடப்பாடி கிட்ட பர்மிஷன் தேவையில்ல!”… முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன அதிமுக சரவணன்..!!!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகங்களை’ தரம் உயர்த்தி மேம்படுத்தப் போவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு அதிமுக மருத்துவ அணியின் இணைச் செயலாளர்…

Read more

“டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்யின் முக்கிய கடிதம்!”… பிரதமர் மோடியிடம் வைத்த மெகா டிமாண்ட்…!!!

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநிலத்திற்குத் தேவையான உரங்களைத் தங்குதடையின்றி வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும்…

Read more

“தஞ்சாவூர் ஏசி வெடிப்பு விபத்து!”.. முதலமைச்சர் விஜய் அவசர அதிரடி நடவடிக்கை… பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவிப்பு..!!!!

தஞ்சாவூரில் எதிர்பாராத விதமாக ஏசி (Air Conditioner) வெடித்து விபத்துக்குள்ளானதில் ரவிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்திற்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த ரவிராஜின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பேரிடர்…

Read more

“நாளை 10th ரிசல்ட்.. டென்ஷன் ஆகாதீங்க!”… மாணவர்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்த மெகா ஹெல்ப்லைன்… காத்திருக்கும் நிபுணர்கள் குழு..!!

தமிழகத்தில் நாளை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த மாணவர்களின் பயம் மற்றும் பதற்றத்தைப் போக்க தமிழக அரசு மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக்…

Read more

“கரெக்டா 10 மணிக்கு சீட்ல இருக்கணும்!”… அரசு ஊழியர்களுக்கு பறந்த ‘டாப் சீக்ரெட்’ வாய்மொழி உத்தரவு… அதிரடி காட்டும் அரசு..!!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இனி வரும் நாட்களில் எவ்வித தாமதமும் இன்றி காலை 10 மணிக்குள் தங்களது பணிக்கு வர வேண்டும் என்று துறை வாரியாக அதிரடி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தவெக அரசு…

Read more

“பெற்றோர்களே உஷார்!”… குழந்தையை காரில் விட்டுச் சென்றதால் நேர்ந்த விபரீதம்… 4 வயது சிறுமியின் உயிர் பறிபோன பரிதாபம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், தாத்தாவின் அஜாக்கிரதையால் காரின் பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி, கத்திரி வெயிலில் காரினுள்ளேயே பூட்டப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்தூரின் நந்தன் வன் காலனியைச் சேர்ந்த சாபிர் உசேன்…

Read more

“ஹெல்த் மினிஸ்டரின் மெகா அனௌன்ஸ்மென்ட்!”… மருந்து தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் அருண்ராஜ் செம பிளான்..!!!!

பொதுமக்களின் அத்தியாவசிய மருந்து தேவைகளை எவ்வித தங்குதடையுமின்றி அரசு முழுமையாகப் பூர்த்தி செய்யும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிரடி உத்தரவாதம் அளித்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத்…

Read more

“ஐடி ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி வைச்ச மெட்டா!”… நிறுவனத்தின் அதிரடி ஆட்குறைப்புப் படலம்… வேலை இழக்கும் 8000 ஊழியர்கள்..!!!

பிரபல சமூக ஊடக நிறுவனமான மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தாய் நிறுவனம்) தனது நிறுவனத்தில் பணிபுரியும் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஐடி துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் மெட்டா நிறுவனத்தில் மொத்தம்…

Read more

“திமுகவில் அதிரடி மாற்றம்!”… ஜூலையில் ‘இளைஞர் படை’ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்..!!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், திமுகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அதிரடியான திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். வரும் ஜூலை மாதத்தில் கட்சி நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றங்களைச் செய்து, அதிகப்படியான இளைஞர்களுக்கு முக்கியப்…

Read more

“சொன்னதை செய்த உலகநாயகன்!”… எகானமி கிளாசில் பயணம் செய்த கமல்.. வியந்து போன ரசிகர்கள்..!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் திரைத்துறையினர் ஆடம்பரத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, தற்போதைய சூழலில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் என…

Read more

“தமிழக முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம்!”… மே 22-ல் பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் சுறுசுறுப்பு..!!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவிக) தலைவர் சி. ஜோசப் விஜய், முதன்முறையாக நாட்டின் தலைநகரான டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் மே 22-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவர் டெல்லிக்குச் செல்லவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள்…

Read more

“தஞ்சையில் நள்ளிரவில் பயங்கரம்!”.. சிலிண்டர் வெடித்து சிதறி 6 பேர் உடல் கருகினர்.. ஒருவர் பரிதாப பலி..!!!!

தஞ்சாவூர் அருகே நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டில்…

Read more

“காதல் கல்யாண ஆசை!”.. பெற்ற மகளையே கிணற்றில் தள்ளி, கல்லால் அடித்துக் கொன்று புதைத்த கொடூர தந்தை.. பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், சொந்த மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியான மேகனா, தனது தாயின் உறவினரான எலக்ட்ரீஷியன் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.…

Read more

“நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்தில் சோகம்!”… வாகனம் மோதி அண்ணன் பரிதாப பலி.. சிவகங்கையில் பதற்றம்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கஞ்சா கருப்புவின் குடும்பத்தில் மிக துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் நாட்டாண்மைக் கோட்டையைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்புவின் சொந்த மூத்த சகோதரரான அறிவழகன் (45) என்பவர் இன்று சாலை…

Read more

“அதிமுகவில் அடுத்த அதிரடி!”… பொதுக்குழுவைக் கூட்ட கையெழுத்து இயக்கம்.. பரபரக்கும் அரசியல்..!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கட்சியில் தங்களுக்கு இருக்கும் பலத்தை நிரூபிக்கவும், புதிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் மாற்று அணியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கட்சியின் விதிகளைப் பயன்படுத்தி பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான…

Read more

“பிசிசிஐ-க்கு ஜாக்பாட்! இனி கணக்கு கேட்க முடியாது!”.. ஆர்டிஐ-யில் இருந்து தப்பியது எப்படி?.. கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி திருப்பம்..!!!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் வராது என்று மத்திய தகவல் ஆணையம் (CIC) அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொதுவாக அரசு நிதி பெறும் நிறுவனங்கள் பொது அதிகார அமைப்பாகக் கருதப்பட்டு, அதன்…

Read more

“சுப்ரீம் கோர்ட் நீதிபதி சொன்ன வார்த்தை!”.. இணையத்தில் ட்ரெண்டாகும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’.. 2 நாளில் 40,000 பேர் குவிந்த சுவாரஸ்யம்..!!!!

டெல்லியில் சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சூர்யா காந்த், “வேலையில்லாத இளைஞர்கள் சிலர் மீடியா, சோசியல் மீடியா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) ஆர்வலர்களாக மாறி, கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்!”.. கணவன் கண்முன்னே சென்னை பெண் மீது விழுந்த யானை.. பதறவைக்கும் சோக வீடியோ..!!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், தனது கணவர் பாலசுப்பிரமணியனுடன் கர்நாடக மாநிலம் குடகு (கூர்க்) பகுதியில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள காவேரி ஆற்றில் சுஜாதா குளித்துக் கொண்டிருந்தபோது, பாகன்களால் குளிப்பாட்ட…

Read more

“ஆத்திரத்த கூட அடக்கலாம்.. ஆனா இத எப்படிங்க!”… நடுரோட்டில் அரசு பேருந்து கண்ணாடியை சுத்தியலால் உடைத்த இளம்பெண்.. ‘அவசர’ காரண பின்னணி..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அரசு விரைவு பேருந்தில் பயணித்த இளம் பெண் ஒருவர், மாங்காவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்துமாறு நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் பலமுறை கெஞ்சியுள்ளார். ஆனால், அங்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி அவர்கள்…

Read more

Breaking: “தரம் முக்கியம்.. சுவை அவசியம்!”… அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்வர் மாஸ் கட்டளை .. கொண்டாட்டத்தில் பொதுமக்கள்..!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் மையங்களாக விளங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில காலமாகப் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்ட அம்மா உணவகங்களைப் புதுப்பிக்கவும், அங்கு நிலவும் அடிப்படை…

Read more

“உலகமே ஸ்தம்பிக்கப்போகுதா?”… கடலுக்கடியில் உள்ள கேபிள்களை குறிவைக்கும் ஈரான்.. கூகுள், மெட்டாவுக்கு விடுக்கப்பட்ட பகீர் மிரட்டல்..!!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இரண்டு மாதங்களைக் கடந்தும் குறையாத நிலையில், தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்யும் புதிய மிரட்டல் ஒன்றை ஈரான் விடுத்துள்ளது. எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ்’ நீரிணை பகுதியை (Strait…

Read more

“கோடிகளில் புரண்டாலும் குறையாத பக்தி!”.. கணவருடன் சேர்ந்து பசு சேவையில் இறங்கிய நடிகை… வைரல் வீடியோ…!!!!

பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டே மற்றும் அவரது தொழிலதிபர் கணவர் விக்கி ஜெயின் இருவரும் எப்போதும் தங்களது சொகுசு வாழ்க்கை மற்றும் விலை உயர்ந்த வீடுகள் தொடர்பான புகைப்படங்களைச் பகிர்ந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள். மும்பை மற்றும் மத்தியப்…

Read more

“நீ என் அண்ணன் முறை.. கல்யாணம் செய்ய முடியாது!”… அந்த உறுப்புகளை கடித்து குதறிய இளைஞர்… மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில், ஒருதலைக் காதலால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது. டெல்லியில் தங்கி வேலை செய்து வந்த அந்தச் சிறுமி, தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார். கடந்த மே…

Read more

“உலகமே போட்டோ எடுப்பதில் பிஸி!”… சின்ன பொண்ணு செய்த அந்த காரியம்… இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

குழந்தைப் பருவம் என்பது விளையாட்டிற்கும் படிப்பிற்குமானது. ஆனால், வறுமை சில குழந்தைகளை மிகச்சிறிய வயதிலேயே வீதிக்குக் கொண்டு வந்துவிடுகிறது. அப்படி ஒரு மனதை உருக்கும் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் காந்தி போன்ற…

Read more

“ஓடும் ரயிலுக்குள் ‘டைவ்’ அடித்த காளை!”.. அப்படியே ரிவர்ஸில் பறந்த எக்ஸ்பிரஸ்… இணையத்தை உலுக்கும் வீடியோ.. இது நிஜமா?

சமூக வலைதளங்களில் சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பிளாட்பாரத்தில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, ஆக்ரோஷமாக ஓடிவரும் காளை ஒன்று திடீரென ரயிலுக்குள் பாயும் வீடியோ…

Read more

“செம்மலை விலகல் ஒரு பொருட்டே அல்ல!”.. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிரடி பேட்டி…!!!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலை கட்சியில் இருந்து விலகியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அவரது வெளியேற்றத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று கூறியுள்ளார். செம்மலை போன்றவர்கள் செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும்,…

Read more

“சென்னை அருகே பயங்கரம்!”… கானா பாடகர்கள் ஓட ஓட விரட்டிப் படுகொலை.. ‘பொய்க்கால் குதிரை அரசு’ என எடப்பாடி பழனிசாமி கடும் அட்டாக்..!!!!

சென்னையை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகியோர் படப்பையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த அதிர்ச்சி…

Read more

“பெற்ற தாயை அடித்த அண்ணன்!”.. குடும்பத்தோடு வெட்டி துண்டு துண்டாக கொன்ற தம்பிகள்.. 4 சடலங்களின் பின்னணியில் நடுக்கமடைய வைக்கும் ரகசியம்..!!!!

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் என 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் சூட்கேஸ் மற்றும் சாக்கு மூட்டைகளில் நதியிலும் கால்வாயிலும் வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

Read more

“1 கோடி பணமும், ஃபார்ச்சூனர் காரும் பத்தல!”.. திருமணமான 14 மாதத்தில் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை… ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் பயங்கரம்…!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகள் ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட சோகம் அடங்குவதற்குள், நொய்டாவிலும் வரதட்சணை கொடுமையால் ஒரு இளம் பெண் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நொய்டாவின் ஜல்புரா கிராமத்தைச் சேர்ந்த 24…

Read more

“எங்களுக்கு அந்த அணுசக்தி டெக்னாலஜி வேணும்”… சீனாவிடம் அடம் பிடித்த பாகிஸ்தான்… சர்வதேச நெருக்கடிக்கு அஞ்சி பின்வாங்கிய ஜி ஜின்பிங்…!!!!!

இந்தியாவிற்கு எதிராக எப்போதுமே கை கோர்த்து நிற்கும் சீனா – பாகிஸ்தான் உறவில் தற்போது ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. அரபிக்கடலில் உள்ள தனது குவாடர் (Gwadar) துறைமுகத்தை சீனாவின் நிரந்தர ராணுவ தளமாக மாற்றிக்கொள்ள பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால்,…

Read more

“பாகிஸ்தானை அதிர வைக்கும் இந்தியா!”… வங்கக்கடலில் அடுத்த அதிரடி.. வெளியான ‘நோட்டம்’ அறிவிப்பு..!!!!

இந்தியாவின் அக்னி-5 (Agni-5) ஏவுகணை சோதனையின் தாக்கம் முடிவதற்குள்ளேயே, வங்கக்கடலில் அடுத்த ஒரு ஏவுகணை சோதனைக்காக இந்தியா ‘நோட்டம்’ (NOTAM) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை சோதனை,…

Read more

“என் வாழ்க்கை நரகமாகிடுச்சு..”… மகளின் உருக்கமான மரண வாக்குமூலம்.. ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் நடந்த விபரீதம்..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஓய்வு பெற்ற நீதிபதியின் மருமகளும் முன்னாள் நடிகையுமான ட்விஷா சர்மா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ட்விஷா தனது தாயுடன் கடைசியாகப் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.…

Read more

“பாதுகாப்பா இருங்க மக்களே!”.. பட்டப்பகலில் துணிகரம்… குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு,,, திக் திக் வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் சமராலாவில் பட்டப்பகலில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான செயின் பறிப்புச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தனது கைக்குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை குறிவைத்த மர்ம நபர்கள் இருவர், பைக்கில் மின்னல் வேகத்தில் வந்து…

Read more

“ஸ்கூல் கிளம்ப ரெடியா?”.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?… தேதியை அறிவித்தது கல்வித்துறை…!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தற்போது அறிவித்துள்ளார். அதன்படி, 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். தொடக்கப்பள்ளி…

Read more

“நாளைக்கு எங்க தாத்தா போயிடுவாரு..!”… மழலை பேச்சால் மனதை உருக்கிய சிறுமி… வைரலாகும் தாத்தா – பேத்தி வீடியோ..!!!

குழந்தைகளின் முதல் நண்பர்களே அவர்களின் தாத்தா-பாட்டிதான் என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. அந்த வீடியோவில், தனது தாத்தா ஊருக்குச் செல்வதை அறிந்த சிறுமி ஒருத்தி, மிகுந்த சோகத்துடன் “நாளைக்கு எங்க தாத்தா போயிடுவாரு..…

Read more

“நீங்க கொடுத்த காசுக்கு அந்த சீட் மட்டும் தான்!”… சக பயணியின் அமர்ந்திருந்த ஸ்டைலால் வந்த வினை… இளைஞரின் வைரல் பதிவு..!!!

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த குர்கானைச் சேர்ந்த குர்ஜோத் அலுவாலியா என்பவர், தனது சக பயணி ஒருவரின் நடவடிக்கையால் டென்ஷனான சம்பவம் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த நபர், கால் மேல் கால் போட்டுக்கொண்டு தனது…

Read more

“கப்பலுக்கு அடியில் இவ்வளவு பெரிய விஷயமா?”… தண்ணீருக்கு அடியில் இருக்கும் நிஜமான விஸ்வரூபம்… வைரலாகும் கப்பல் ஊழியரின் வீடியோ…!!!!

கடலில் கம்பீரமாக மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களை நாம் மேலிருந்து மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், அதன் அடிப்பகுதியில் ஒளிந்திருக்கும் வியக்கத்தக்க தொழில்நுட்பத்தை ஒரு கப்பல் ஊழியர் வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கப்பல் பழுதுபார்ப்புக்காக (Dry Dock) தரைக்கு கொண்டு வரப்பட்டபோது…

Read more

“டாய்லெட் போறீங்களா? முதல்ல உள்ள என்ன இருக்குன்னு பாருங்க!”… ரிசார்ட்டில் நடந்த பகீர் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!!!

பிலிப்பைன்ஸில் உள்ள சால்வடார் பெனடிக்டோ பகுதியில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டிற்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற பயணிகளுக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த நண்பர்களில் ஒருவர் இயற்கை உபாதைக்காக கழிவறைக்குச் சென்றபோது,…

Read more

“வேலை தேடுபவர்களே ஜாக்கிரதை!”… அப்பாயிண்ட்மென்ட் லெட்டரே போலியா?.. 10 லட்சம் ரூபாய் லோன் வாங்கி ஏமாந்த பரிதாபம்..!!!!

வேலை தேடி அலைந்த இளைஞர் ஒருவரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபிர்கானா பகுதியைச் சேர்ந்த தர்மேந்திர குமார் யாதவ் என்ற இளைஞருக்கு, பள்ளிக்கூட இயக்குநர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அமித் திவேதி…

Read more

“மரணத்திற்குப் பின் ஒரு மகத்தான தானம்!”… சொன்னபடியே செய்த திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி… குவியும் பாராட்டுக்கள்..!!!!

மறைவுக்குப் பின்பும் மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ்ந்து காட்டியுள்ளார் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி ராமச்சந்திரன். வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திய ராமச்சந்திரன், தான் மறைந்த பிறகு தனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த…

Read more

“பட்டுப்புடவையில் இப்படியா பண்ணுவீங்க?”… விளம்பரத்தால் வெடித்த மோதல்… பாரம்பரியத்தை காற்றில் பறக்கவிட்ட பேஷன் உலகம்..!!!!

பாரம்பரியத்திற்குப் பெயர் போன மகாராஷ்டிராவின் பெருமைமிகு ‘பைதனி’ (Paithani) பட்டுப்புடவையை வைத்து தற்போது வெளியாகியுள்ள ஒரு வினோத விளம்பரம் சமூக வலைதளங்களில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “பாரம்பரிய ஆடை.. நவீன ஸ்டைலில்” என்ற வாசகத்துடன், பைதனி பட்டுத் துணியில் தைக்கப்பட்ட அரைக்கால்…

Read more

Other Story