சூப்பர் அறிவிப்பு…!! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்…. அமைச்சர் சொன்ன அசத்தல் குட் நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த…

Read more

“இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் இதுதான் வழங்கப்படும்”…. அமைச்சர் சக்கராபாணி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கராபாணி கோவை-ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அங்குள்ள ஒரு பயனாளி ரேஷன் கடைகளில் பழைய அரிசியை போடுவதாக கூறினார். அதற்கு அமைச்சர்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன உணவு பாதுகாப்பு துறை….!!!!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே மக்களிடத்தில் நிலவுகிறது. இதை சரி செய்வதற்கு அரசாங்கமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல்  துறை மற்றும் நுகர்வோர்…

Read more

Other Story