தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 96 லட்சம் முன்னுரிமை, 18. 64 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு கோதுமை 3 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இந்த மாதம் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மாதம் கோதுமை ஒதுக்கீட்டை 1038 டன்னாக மத்திய அரசு குறைத்ததால் அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்க முடியவில்லை. இதனால் தற்போது மீண்டும் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்த மாணவர்… சென்னையில் சோகம்….!!!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வடமாநிலங்களில் வீசி வந்த வெப்ப அலை…
Read moreஜூன் 4…. “அதிமுக விளக்கு அணைய போகுது” அண்ணாமலை பேட்டி…!!
அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை…
Read more