BREAKING NEWS: தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல்..!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வி வி பேட் இயந்திரங்களில் ஏற்பட்ட…

Read more

தேர்தலை முன்னிட்டு மேலும் ஒரு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே தற்போது தாம்பரம் மற்றும் நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் ஏப்ரல் 18ஆம் தேதி இன்று இரவு 9.50 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு…

Read more

தமிழக மக்களே… மாலை 6 மணிக்கு பிறக்கும் வாக்களிக்கலாம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்தார். அப்போது காலை 7:00 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்…

Read more

6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்… தேர்தல் அதிகாரி அறிவிப்பு…!!!

வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி…

Read more

தமிழக தேர்தல் களத்தில் இத்தனை கட்சிகளா?…. நீங்களே பாருங்க…!!!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முறை போட்டி உள்ளது. தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் போட்டியிடும் இதுவரை அறியப்படாத தக்கம் கட்சி, திப்பு…

Read more

BREAKING: விமானக் கட்டணம் ரூ.5000க்கு மேல் உயர்வு…. பயணிகள் அதிர்ச்சி….!!!

தொடர் விடுமுறையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி மற்றும் கோவைக்கு விமான கட்டணம் 3674 ரூபாயிலிருந்து (ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு) 8, 555…

Read more

மக்களவைத் தேர்தல்… தமிழகம் முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து…!!!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1126 திரையரங்குகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை… டாஸ்மாக் நிர்வாகம் தகவல்…!!!

தமிழகத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுவதால் நேற்று முன்தினம் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்ரல் இருபதாம் தேதி…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் ஓய்ந்தது பரப்புரை…!!!

தமிழ்நாட்டில் தீவிரமாக நடைபெற்று வந்த பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக இன்றுடன் பரப்புரை நிறைவடைந்துள்ளது. இப்போது முதல்…

Read more

பருப்பு விலை மூட்டைக்கு ரூ.700 உயர்ந்தது… இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பொருட்களுக்கு விருதுநகர் சந்தை பிரதானம். பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளுக்கு இங்கு தான் விலை நிர்ணயிக்கப்படும். இந்த நிலையில் உளுந்து மற்றும் பாசிப்பருப்பு போன்றவற்றின் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் மக்கள் சொந்த ஊருக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று கொடி அணிவகுப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

சென்னையில் 611, மதுரையில் 511, தேனியில் 381 என தமிழகம் முழுவதும் 8050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் இடங்களில் இன்று மாலை போலீசார் மற்றும் துணை ராணுவப்…

Read more

இன்னும் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு வரலையா?… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… கவலையில் குடிமகன்கள்….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி இன்று முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

ரேஷன் அட்டை இல்லாமலும் இனி பொருட்கள் வாங்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை முக்கிய ஆவலமாகக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்த 45 ஆயிரத்து 509 நபர்களுக்கான ரேஷன் அட்டைகளை வழங்க…

Read more

தமிழகம் முழுவதும் சுகாதார நிலையங்களில்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் சேமிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் மருந்துகளை…

Read more

5 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் அந்த இரண்டு நாட்கள் மதுபான…

Read more

நாளை 6:00 மணிக்கு மேல் எதுவும் செய்யக்கூடாது… தேர்தல் ஆணையத்தின் இறுதி எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நாளை மாலை 6:00 மணிக்கு மேல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொள்ளக் கூடாது. மீறி சமூக வலைத்தளங்களில் வாக்கு சேகரித்தால் இரண்டு ஆண்டுகள்…

Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடல்… இன்று கல்லாகட்ட போகுது….!!!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி நாளை முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் ஜூன் 4ம் தேதி ஆகிய நாட்களில் மாநில முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read more

இலவச மாணவர் சேர்க்கை… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!

தமிழகத்தில் 25 சதவீத இலவச செயற்கை இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அனைத்து தனியார் பள்ளிகளிலும் பெரிய பலகையில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை…

Read more

தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால்…

Read more

இன்றைக்குள் வீடுவீடாக சென்று பூத் சிலிப்… தேர்தல் ஆணையம் உத்தரவு …!!!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பூத் ஸ்லிப் வழங்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டது. விடுபட்டவர்களுக்கு இன்றைக்குள் பூத் ஸ்லிப் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக வந்து பூத் சிலிப்…

Read more

தேர்தல் நாளில் உங்களுக்கு விடுமுறை இல்லையா?….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும்…

Read more

ரூ.1 லட்சம் பரிசு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க…!!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.…

Read more

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க…

Read more

ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம்…

Read more

Rs.1000.00 Credited.. உங்களுக்கு வந்துருச்சா திமுக பரப்புரை…. வைரல்…!!!

தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிர படுத்தியுள்ளன. இந்த நிலையில் இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம்…

Read more

தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கை… தனியார் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரம் குறித்து தனியார் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… விரைவில் வங்கி கணக்கில் வருகிறது ரூ.5000….!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள்…

Read more

நாளை இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது… வெளியான ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தின் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்ற தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதால் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நாளை 1000 ரூபாய் வந்து சேர்ந்து விடும். சரியான பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் செல்கிறதா…

Read more

ஏப்ரல் 17 முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் இயங்காது… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் இன்னும் இரண்டு நாள் மட்டுமே இயங்கும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.…

Read more

+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு… மே 6 தேர்வு முடிவுகள் வெளியாகிறது…!!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 83 முகாம்களில் நடந்த இந்த பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து விடைத்தாள்…

Read more

தபால் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறும் திட்டம்… இதோ முழு விவரம்….!!!

தமிழக அரசு சார்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்துடன் தமிழ்நாடு அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தின்படி தமிழக முழுவதும் உள்ள 162 வட்டார…

Read more

விடுபட்டவர்களுக்கு அடுத்த 5 மாதத்தில் உரிமைத்தொகை… அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் தகுதி இருந்தும் விடுபட்ட மகள் இருக்கு அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில்…

Read more

தமிழகத்தில் 5 தொகுதிகளை குறி வைக்கும் பாஜக… எந்தெந்த தொகுதி தெரியுமா…???

2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிர கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், முன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன் குமரி, தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னை, எல் முருகன் நீலகிரி, நயினார் நாகேந்திரன் நெல்லை…

Read more

ஏப்.15 முதல் தடை: வங்கிக் கணக்கில் ₹5000 செலுத்தப்படும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க காலமாக அமல்படுத்தப்படுவதால் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது…

Read more

தேர்தலுக்கு முன் 2 நாள்… தமிழக அரசு ஸ்பெஷல் அறிவிப்பு…!!

தேர்தலுக்கு முந்தைய நாள் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மூன்று நாட்கள்…

Read more

சற்றுமுன்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை… வெளியானது அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்குப் பின்விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. குறிப்பாக…

Read more

தமிழகம் முழுவதும் விடுமுறை… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து…

Read more

நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம்… தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 35 புள்ளி 74 கோடி ரூபாய் பறிமுதல்…

Read more

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற ஆயிரக்கணக்கானோர் தினம் தோறும் விண்ணப்பித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல நகரங்களில் வீடு, மனை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டுமனைக்கான பத்திரம் மாற்றுவோர் கையோடு பட்டாவில் பெயர்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் பலத்த காற்றுடன் கனமழை… மக்களுக்கு குஷியான செய்தி…!!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்கு  சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர்,…

Read more

விடுமுறை வழங்காத நிறுவனம் மீது புகார் தரலாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நாளில் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டது. இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை தொழிலாளர் இணை…

Read more

தமிழகத்தில் மீண்டும் வருகிறது அரசின் பொது விடுமுறை… குஷியான செய்தி…!!!

இன்றைய ரம்ஜான் பொது விடுமுறையை தொடர்ந்து அடுத்த விடுமுறை எப்போது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்களுக்காகவே வருகிறது ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு பொது விடுமுறை. அன்றைய தினம் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட எதுவும் செயல்படாது. இதனை தொடர்ந்து…

Read more

தமிழ்நாடு காணும் பாஜகவின் புது வகை பிரசாரம்…!!!

பாஜக தலைவர்கள் வட மாநிலங்களில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்துவது போல தமிழகத்திலும் பேரணி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் வைகோ உள்ளிட்டோரி நடைப்பயணம் பொதுக்கூட்டங்களை மட்டுமே பார்த்துள்ளது. பாஜகவினரின் வாகன பேரணியை இப்போதுதான் பார்க்கிறது.…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் புதிய அதிரடி திட்டம்… அசத்தும் பள்ளிக்கல்வித்துறை….!!!

தமிழகம் முழுவதும் பெற்றோர் பலரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கை பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 22,000 மேற்பட்ட குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் விபத்தில் ஒரே நாளில் 14 பேர் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்று உள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5…

Read more

ரம்ஜான் : தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுற… அரசு அறிவிப்பு….!!!

நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதோருக்கு உதவுவதையும், அனைவரிடமும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபி அடிகள். அனைவருக்கும் உதவி…

Read more

அரிசி விலை ரூ.200 குறைந்தது… இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புழுங்கல் அரிசி விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்து 25 கிலோ அரிசி 200 ரூபாய் வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பருவ மழை பொய்ததால் சில மாதங்களாக அரிசி விலை விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில்…

Read more

Other Story