தமிழகத்தில் ISRO ஏவுதளம் அமையவுள்ள இடம் தடைசெய்யப்பட்ட பகுதி… மத்திய அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருதரப்பு…

Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு; SI ரகு கணேஷுக்கு சிக்கல்… ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை 5ஆவது  முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த…

Read more

தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 5) இந்த மாவட்டத்திற்கு ஊள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள்…

Read more

ஆகஸ்ட் 5 இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற பணிமய மாதா கோவிலின் திருத்தேர் விழா வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான…

Read more

பெற்றோர்களே உஷார்..! +2 மாணவன் செல்போன் இல்லாம சாப்பிட மாட்டாராம்…. வெளியான பகீர் வீடியோ…!!

இன்று காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கையில் செல்போன் இருக்கிறது. சிறிய குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும் கூட தாய்மார்கள் அவர்களுக்கு செல்போன் கொடுத்து பழக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன்…

Read more

“செல்போன் இல்லனா அவனால சாப்பிட முடியாது”… பெற்றோர்களே இந்த வீடியோவை பாருங்க… இனி உஷாராகுங்க…!!

தூத்துக்குடியில் திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு சாப்பிடும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களை காரணமாக உள்ளனர். அதாவது குழந்தைகள்…

Read more

தூத்துக்குடி : இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…. பதற்றம்…. போலீசார் குவிப்பு..!!

தூத்துக்குடி மீனாட்சி பட்டியில் இம்மானுவேல் சேகரன் படம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. நள்ளிரவில் 4 பைக்கில் வந்த 9 பேர் கொண்ட குழு இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன்…

Read more

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை..!!

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜூன் 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 விடுமுறையை ஈடுகட்ட 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

Read more

தமிழகத்தில் இன்று (மே 22) மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

தமிழகத்தில் மே 22 ஆம் தேதி மதுக்கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினர் போராட்டத்தை அடக்குவதற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்…

Read more

குடிமகன்கள் ஷாக்..! தமிழ்நாட்டில் இங்கு இந்த தேதியில் டாஸ்மாக் கடைகள் இயங்காது…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கடந்த 2018 ஆம் வருடம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று லட்சக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் பிறகு பல்வேறு போராட்டங்கள் நடந்த பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து எந்த…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே-14 வரை 144 தடை உத்தரவு…. வெளியான அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் முழுக்க இன்று மாலை ஆறு மணி முதல் மே 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்க தேவி ஆலய திருவிழாவையொட்டி இந்த 144 தடை…

Read more

இளைஞர்களே ரெடியா?…. தமிழகத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பாளையத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் மே 12ஆம் தேதி அதாவது…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை…. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து நேற்று வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல்…

Read more

தூத்துக்குடி மாவட்ட VAO வெட்டிக்கொலை: அரசு அஞ்சி நடுங்குகிறதா…? TTV தினகரன் காட்டம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் என்பவரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரான்சிஸ் சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மணல் கடத்தல்…

Read more

சற்றுமுன்: பலமுறை வெட்டி கொடூர கொலை…. பயங்கரம்..!!

தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால்…

Read more

BREAKING: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு… இபிஎஸ் பதில் சொல்ல மறுப்பது ஏன்…? முதல்வர் ஸ்டாலின் கேள்வி…!!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான  பதிலுரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்த…

Read more

“மோடி அரசில் ஒரு மீனவர் கூட சுட்டுக் கொல்லப்படவில்லை”…. இனி பாஜக நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்… அண்ணாமலை…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி 9 வருடங்கள் ஆட்சியை முடித்து தற்போது 10-வது வருடத்தில் அடியெடுத்து…

Read more

புகைப்பட போட்டியில் பங்கேற்க விருப்பமா…? முதல் பரிசாக ரூ.1 லட்சம்… வெளியான தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகிற ஏப்ரல் 21-ந் தேதி முதல் மே 1-ந் தேதி வரை 4-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவின் கடைசி 4…

Read more

பிரியாணியில் பீஸ் தேடிய நபர்…. கிடைத்ததோ வேறு… ஷாக்கான கஸ்டமர்…. வைரல் வீடியோ…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் ஒரு கடையில் செய்த பிரியாணியில் பூரான் இருந்ததாக வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர் அந்த பிரியாணி கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட பிறகு, இலையில் கருப்பு நிறத்தில் பூரான் இருந்துள்ளது.…

Read more

“தூக்கத்தால் வாகன விபத்து” இனி அது நடக்காது…. தூத்துக்குடி மாணவர் அசத்தல் கண்டுபிடிப்பு…!!

வாகனம் ஓட்டும் பொழுது தூக்கத்தால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக கண்ணிமையை மூடினால் உடனே அலாரம் அடிக்கும் கண் கண்ணாடியை தூத்துக்குடி சேர்ந்த மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். தூக்கத்தால் வாகன விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் தூத்துக்குடியை சேர்ந்த 10ஆம்…

Read more

மக்களே சிலிண்டரின் புதியவிலை விவரம்…. அதிக பணம் செலுத்த தேவையில்லை… வெளியான அதிரடி தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விவரம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் (மார்ச்) இந்த மாதம் முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்…

Read more

“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால்,…

Read more

தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம்…. கிராம மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தின் முன் இளையரசனேந்தல் பிர்காவில் வசிக்கின்ற ஏழை, எளிய மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமை…

Read more

முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு…. மேலும் 2 நகராட்சி பள்ளியில்… இத்திட்டம் தொடக்கம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் அண்ணா பேருந்து நிலையத்தின் முன், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த  விழாவுக்கு நகரச் செயலாளர் மற்றும் நகரசபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை தாங்கி, 70 கிலோ கேக்…

Read more

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பயிற்சி நிறுவனத்தில்…. பல்வேறு செயல்பாடுகளுடன் செயல்விளக்க பயிற்சி…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நிறுவன முதல்வர் மரிய செசிலி தலைமையில் சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விரிவுரையாளர் நீலாவதி வரவேற்க, நிறுவன செயலாளர் நாராயண ராஜன் வாழ்த்தி பேசினார். இதற்கு…

Read more

கடல் பகுதியில் இந்த ஆண்டு வரத்து அதிகரிப்பு… 5 ஆயிரம் முட்டைகள்…. அதிகாரிகள் சேகரிப்பு….!!!

கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. உலகம் முழுவதும் 7 வகை கடல் ஆமைகளில் சிற்றாமை (ஆலிவர் ரெட்லி…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

மாநில எறிபந்து போட்டி… வெற்றி பெற்று சாதனை படைத்த பள்ளி… மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான எறிபந்து போட்டியானது திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கமாக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கமாக் பள்ளி மாணவர்கள்…

Read more

திடீர் கடல் சீற்றம்… வழக்கத்துக்கு மாறாக பச்சை நிறமாக மாறிய கடல்நீர்… வெளியான தகவல்…!!

தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்ணமி நாள்களில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் அந்நாட்களில் கடல் நீர் மட்டமும் உயர்ந்து இருக்கும். பின் வழக்கம் போல் மாறிவிடும். இந்நிலையில் நேற்று அமாவாசை முடிந்து 2 நாட்கள் கழிந்த பிறகும் கடல்…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

#Epudraaa?; என்னப்பா நடக்குது இங்கே!… இந்த வயசுலேயே இப்படியா?…. சுட்டிக்குழந்தையின் கியூட் வீடியோ…. வைரல்…!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இதில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது சோஷியல் மீடியாவில் சுட்டிக்…

Read more

என்ன காரணம்….? மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அய்யனார் ஊத்து கிணற்றுத் தெருவில் விவசாயியான முத்துபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாத்தாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பேச்சியம்மாள், கிருஷ்ணம்மாள், ஆறுமுகத்தாய் என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். நேற்று பெருமாத்தாள் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மகாசிவராத்திரி…. சங்கர ராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜைகள்…. வெளியான தகவல்….!!!

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஆண்டு சிவராத்திரி நாளில் சனிப்பிரதோஷமும் வருவதால் அதற்கான பூஜைகளும்  நடைபெற உள்ளதால் சிவராத்திரி விழா அன்று மாலை…

Read more

உதவி கலெக்டர் அலுவலகம்…. பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றி, பின் அங்கு கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6.84 கோடியில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

Read more

மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

ரூ 60,00,000 கடன் மோசடி..! ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது…. தூத்துக்குடி போலீஸ் அதிரடி..!!

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால்…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரம் நான்காவது தெருவில் நஜிம்கான்(42) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவர் நேற்று முன்தினம் கருப்பட்டி சொசைட்டி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நஜிம்கானை சரமாரியாக குத்தி…

Read more

விடுப்பு எடுக்காத மாணவர்களுக்கு விமான ட்ரீப்…. தூத்துக்குடி பள்ளியின் அசத்தல் செயல்…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதியார் வித்யாலயம் பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படிக்கும் நிலையில், மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளியில் பணிபுரியும் ரமா என்ற ஆசிரியர் மாணவர்கள் விடுப்பு…

Read more

“அடுத்த மாதத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும்”… புதிய ஆணையாளர் தகவல்..!!!

அடுத்த மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து…

Read more

நாளை இந்தப் பகுதிகளில் மின்தடை… உங்க ஊர் இருக்கான்னு பாத்துக்கோங்க..!!!

கோவில்பட்டியில் உள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் மஞ்சு நகர், எம்.எஸ்.எஸ்.வி நகர் செந்தமிழ் நகர் 1, 2, 3ஆம் தெருக்கள் மற்றும் விநாயகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. காலை 6 மணி…

Read more

கன மழைக்கு வாய்ப்பு… பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு…!!!!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்கக்கூடும். இதன் காரணமாக இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் மன்னர் வளைகுடா…

Read more

கைப்பந்து போட்டி… வெற்றி பெற்ற தூத்துக்குடி துறைமுக அணி…!!!

கைப்பந்து போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணி வெற்றி பெற்றது. அகில இந்திய துறைமுக விளையாட்டு கழகம் சார்பாக அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது பெருந்துறைமுகங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதில் இறுதிப்…

Read more

மார்கெட் வியாபாரிகள் கடையடைத்து தர்ணா போராட்டம்… கோவில்பட்டியில் பரபரப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகர சபை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டிடம் கட்டுவது சம்பந்தமாக வியாபாரிகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றதன் காரணமாக கட்டிட பணிகளும் தற்காலிக தினசரி சந்தை இடமாற்ற பணிகளும்…

Read more

Other Story