தூத்துக்குடி முயப்பநாட்டில் அலுவலகத்திற்குள் புகுந்து லூர்து பிரான்சிஸ் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கடத்தல் குறித்து புகார் அளித்ததால், அரசு அலுவலகத்திற்குள்ளேயே ரவுடிகள் நுழைந்து பலமுறை கொடூரமாக வெட்டி ஒரு அதிகாரியை கொலை செய்கிறார்கள் என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சற்றுமுன்: பலமுறை வெட்டி கொடூர கொலை…. பயங்கரம்..!!
Related Posts
1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை…. திருமலையில் விஐபி தரிசனம்…!!!
ஒரு கோடி முறை “கோவிந்த கோடி”எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுத தொடங்கியதாக தெரிவித்த அவர் சிறுவயது முதலே ஏழுமலையானை இரு வேலையும் வழிபடுவதாக கூறினார். ஆன்மீகத்தை வளர்க்க கோவிந்த…
Read moreஎப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more