விசேஷ பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்… ரூபாய் 2 கோடி மோசடி… தந்தை, மகன் கைது…!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த…
Read more