விசேஷ பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும்… ரூபாய் 2 கோடி மோசடி… தந்தை, மகன் கைது…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் பிள்ளை முருகன். இவருக்கு லிங்கராஜ் (42) என்ற மகன் உள்ளார். லிங்கராஜ் ஏரல் மெயின் பஜார் பகுதியில் சாமி அலங்கார பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த…

Read more

தமிழகத்தில் 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும்… முதல்வர் ஸ்டாலின் சூளூரை..!!

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பின்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது வீரத்தின் விளைநிலமாம் தூத்துக்குடி மண்ணில், களப்பணியாற்றும் கழக…

Read more

சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்… அந்தரங்க உறுப்பில் காயம்… 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் கருப்பசாமி (10) என்ற 4-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் நேற்று திடீரென மாயமானார். இந்த சிறுவனை பெற்றோர் பல…

Read more

இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை…. அண்ணன்-தங்கை கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து…

Read more

என் பிள்ளை காலேஜுக்கு தான போனா…” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக மாணவி புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு போகவில்லை. வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின்…

Read more

அலைபாயுதே பட பாணியில் திருமணம்… நாடகமாடிய பிளஸ் 1 மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே…

Read more

என்கிட்ட பேச மாட்டியா…? காதல் திருமணம் செய்த பெண்ணை குத்தி கொன்ற வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகரம் காலனி தெருவில் சந்திரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கி இருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாற்று…

Read more

“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

ரூ.20,000-க்காக தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தந்தை… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அருண்குமார் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி…

Read more

குலசை முத்தாரம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கையில் ₹47.55 லட்சம் வருவாய்….!!

திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருட வருடம் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று தசரா கொண்டாடுவார்கள். அதே போன்று கடந்த மாதம் இந்த வருடத்திற்கான தசரா கொண்டாட்டம் கோலமாக முடிவடைந்திருந்தது.…

Read more

தெய்வானை மிகவும் அமைதியானது… ஏன் இப்படி ஆக்ரோஷமாக நடந்தது?… வன அதிகாரிகள் விளக்கம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் யானை தெய்வானை. இந்த யானை அந்த கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கும். தெய்வானையை அங்கு வரும் பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடு பார்த்தும் செல்வர். தெய்வானை திருச்செந்தூர் கோவில் வளாகத்திலேயே ஒரு…

Read more

“பெண்கள் வெளிய தலை காட்டமுடியல…” 2026 தேர்தலில் விஜய்…? தவெக-வுக்கு சசிகலா ஆதரவு…?

தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்று தான் இருக்கிறது. புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் திமுக அரசு ஆட்சி செய்கிறது. மக்களுக்கு…

Read more

செம ஷாக்…! மது கொடுத்து மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்…. தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பென்சிங் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகளுக்கு மது ஊற்றி கொடுத்து பாலியல் அத்து மீறலில்  ஈடுபட்டதாக தற்போது புகார் எழுந்து பெரும்…

Read more

5 பேரை கொலை செய்த வாலிபர்…. போலீஸ் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதாக பரவிய தகவல்… உறவினர்கள் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு..!!

தூத்துக்குடியில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் லட்சுமணன், ஒடிசா மாநிலத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை என்கவுண்டர் செய்ய உள்ளதாக தகவல் பரவியதால் அவரது உறவினர்கள், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். லட்சுமணன், குடும்ப…

Read more

“ஒரே நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசம்”… திடீரென தெரிஞ்ச உண்மை…. ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 6 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது இவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கண்ணன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதேபோன்று எதிர்வீட்டைச் சேர்ந்த மாதவன்…

Read more

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா…. நாளை சூரசம்ஹாரம்…. குவியும் பக்தர்கள்….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த தசரா திருவிழா முன்னிட்டு பல்வேறு பக்தர்கள், பல்வேறு வேடங்கள் அணிந்து இரவில் வீதி உலா செல்வது வழக்கம். தசரா…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விமர்சையாக தொடங்கிய “தசரா விழா”..!! 50… 80… 200.. என விலை உயர்வு…!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியுள்ள நிலையில் மக்கள் பலரும் மாலை அணிந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி தொடங்கியுள்ளதால் பலரும் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். எனவே காய்கறிகளின் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது. தூத்துக்குடி…

Read more

என்னை மாதிரி 5000 பேர் இருக்காங்க… நாடு திரும்பிய இளைஞர் உருக்கம்..!! – “விடா முயற்சியுடன்” களமிறங்கி மீட்ட மத்திய அரசு.!!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தாய்லாந்தில் வேலை செய்யும் பயணத்தில் சிக்கி மாயமானவராக இருந்தார். கடந்த ஜூலை 21-ஆம் தேதி தாய்லாந்துக்குச் சென்ற இவர், விமான நிலையத்தில் தனது மனைவி சுந்தரியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால், அங்கே சென்ற பிறகு, மத்திய…

Read more

100 அடி உள்வாங்கிய கடல்… ஆபத்தை உணராமல் ஆனந்த குளியல் போட்ட பக்தர்கள்… திருச்செந்தூரில் அதிர்ச்சி..!!

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழக்கமாக கடலில் புனித நீராடிவிட்டு, நாழிக்கிணற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்வது ஒரு பழமைவாய்ந்த செயல். ஆனால், நேற்று பவுர்ணமி காரணமாக, பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு, கடலின் அளவிலும் கூடுதல் மாற்றங்கள்…

Read more

என் மகன் ஸ்கூலுக்கு போக மாட்றான்…. எவ்வளவு சொல்லியும் கேக்கல…. வேதனையில் தாய் விபரீத முடிவு….!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பகுதியில் ஜோதிமணி, இசக்கியம்மாள் (35) என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் இசக்கியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மகன்…

Read more

அன்புக்கும் வயசுக்கு என்னங்க சம்மந்தம்..! அன்பு அன்புதான்..! மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழப்பு…!!

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி…

Read more

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற தமிழக வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…. அப்படி என்னதான் நடந்துச்சு…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் முத்துக்குமார் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இவர் அடிக்கடி வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்வது வழக்கம். அந்த…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று (ஆகஸ்ட் 5) உள்ளூர் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 என்ற உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் லஷ்மிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா உலக புகழ் பெற்றது. அந்த வகையில் இன்று திருவிழா நடைபெற உள்ளதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் முக்கிய…

Read more

என் நண்பனே என்ன விட்டு போயிட்டான்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு…!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரவேல் (21) என்று மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி இவரது நண்பன் உடலநல குறைவால்…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி… ரூ.55 லட்சத்தை அபேஸ் செய்த குஜராத் இளைஞர்கள்… சிக்கியது எப்படி..?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி ஒன்று மர்ம நபர்கள் மூலம் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறியிருந்தது. இதை நம்பிய அவர் அந்த…

Read more

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு…. அனைத்து ஊழியர்களை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!

தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. மூச்சு திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் அம்மோனியாவைப் பசி…

Read more

சுடுகாட்டில் வைத்து வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு….. 1500 வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைப்பதற்கு ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் என்ற நிறுவனமானது கையெழுத்திட்டது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பசுமை ஹைட்ரன் அலகை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ஜப்பானிய நிறுவனங்களான SOJITZ CORP மற்றும் KYUSHU…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்…

Read more

என் வீட்டில் விபச்சாரம் நடக்குது… உல்லாசமாக இருக்க ரெடியா…? பஸ் ஸ்டாண்டில் பேரம் பேசிய முதியவர்… தூத்துக்குடியில் அதிர்ச்சி…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் ராஜன் (68) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நாசரேத் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு இசக்கிதுரை என்பவர் நின்று கொண்டிருந்தார். இவரிடம் முதியவர் பணம் கொடுத்தால் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்…

Read more

துறைமுகத்தில் வரப்போகும் பிரம்மாண்டம்…. தூத்துக்குடி மக்களுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!

தூத்துக்குடி மன்னார் வளைகுடாவில் ஒரு துறைமுகம் அமைந்துள்ளது. இதனை கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரனார் துறைமுகம் என்று அழைப்பர். இதனை நெல்லை மாவட்ட மக்களும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். மேலும் இந்த துறைமுகம் வெளிநாடுகளில்…

Read more

லிஸ்ட் ரெடி பண்ணியாச்சு…. 3 மாவட்டத்தில் ரவுடிகளை தேடும் பணியில் போலீஸ்…!!

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 1750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டு அவர்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் …

Read more

திடீரென நிலை தடுமாறிய வேன்… பாலத்தில் மோதி கோர விபத்து… சிறுவர்கள் உட்பட 14 பேர் படுகாயம்…!!

மதுரை மாவட்டத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்திற்கு சென்றுள்ளார். இதில் மொத்தம் 25 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

தூத்துக்குடியில் பிரபல ஹோட்டலுக்கு சீல் வைப்பு…. வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்…!!

தூத்துக்குடியில் பிரபல தனியார்  உணவகத்தில் 56 கிலோ பழைய சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு சீல் வைத்து  உணவு பாதுகாப்புத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உணவு எண்ணெய்க்கு அனுமதி இல்லாத மெக்னீசியம் சிலிக்கேட்-சிந்தடிக் என்ற உணவுச் சேர்மத்தினை, மீதமான…

Read more

நகைகளை திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்… தூத்துக்குடியில் பரபரப்பு சமபவம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்ய செல்வி என்பவர் வந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை பார்த்து போலீசாருக்கும் சித்திரைச் செல்வனுக்கும்…

Read more

என்னை மன்னிச்சிருங்க…! பணத்தை ஒரு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்… திருடிய வீட்டில் கொள்ளையன் கடிதம்…!!

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம்…

Read more

கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்…. அச்சத்தில் தூத்துக்குடி பொதுக்கள்…!!

தூத்துக்குடி மாவட்ட கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பாக கண்ணாடி போன்ற ஜெல்லி…

Read more

“ரூ.24 கோடி மதிப்புள்ள போதை பொருள்”… தந்திரமாக வீட்டில் பதுக்கிய தம்பதி… தட்டித்தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி…?

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பாக்கம் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போதைப்பொருள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அந்த…

Read more

தமிழகத்தில் இந்த 4 கடலோர மாவட்ட மக்களுக்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை….

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11:30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்ட கடற்கரைகளில் அலை அதிக உயரம் எழும்பும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய…

Read more

“விடுதியில் கணவன் மனைவி”… நீண்ட நேரமாக திறக்காத அறை… கதவை உடைத்த ஊழியர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில்…

Read more

அதிமுகவின் படுதோல்வி… அரிவாளால் காலை வெட்டிய தீவிர தொண்டர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் செல்வகுமார் (75) என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுக கட்சியின் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இந்நிலையில் நடந்து…

Read more

போடு வெடிய..! தூத்துக்குடியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி…!!!

திமுக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2-ம் இடத்தில் இருக்கிறார். கடந்த…

Read more

தீராத காதல்… மனைவியுடனே சென்ற கணவர்… கடைசியில் எமனாய் மாறிய சந்தேகம்… அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கலுகுங்விலை பகுதியில் பிரபாகரன் பீம்சிங் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆஷா (34) என்ற மனைவியும், ரியான் பிரபாகரன் (13) என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்களாகும் நிலையில் தன்னுடைய மனைவி மீது…

Read more

“கதற கதற”.. மனைவி, மகனை கட்டையால் தாக்கிய வெறிபிடித்த கணவர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில்…

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

#BREAKING: மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க அனுமதி கோரியது வின்பாஸ்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read more

தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…

Read more

குடும்பம் நடத்த வர மறுப்பு… கோபத்தில் மாமனாரை அடித்தே கொன்ற மருமகன்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரவியபுரம் பகுதியில் இருதய மணி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் மரிய விண்ணரசிக்கும் , ஆனந்த் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… அடித்தே கொன்ற கணவர்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்…!!!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் பகுதியில் ஜெயக்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாடகை கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பொன்மாரி என்ற மனைவியும், உஷா தேவி, உமாதேவி என்ற இரு மகள்களும், தீனா மாடசாமி என்ற…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

Other Story