கோவில்பட்டியில் உள்ள பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் மஞ்சு நகர், எம்.எஸ்.எஸ்.வி நகர் செந்தமிழ் நகர் 1, 2, 3ஆம் தெருக்கள் மற்றும் விநாயகர் பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகின்றது. காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.