தமிழகமே அதிர்ச்சி…! “அடுத்தடுத்து பயங்கர விபத்துக்கள்”.. 5 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஷீத்,…
Read more


