“திருச்சி சூர்யாவைத் தொடர்ந்து சிக்கிய யூடியூபர்!”… பெண்களை அவதூறாகப் பேசினால் இனி ஜெயில் தான்… சைபர் கிரைம் போலீசின் அதிரடி ஆக்ஷன்..!!!

பிரபல கார் பந்தய வீராங்கனையும் பாஜக நிர்வாகியுமான அலிஷா அப்துல்லா மற்றும் அவரது பிஞ்சு இரட்டைக் குழந்தைகள் குறித்து யூடியூபில் மிகவும் ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசிய வழக்கில், ‘மை இந்தியா 24X7’ யூடியூப் சேனலைச் சேர்ந்த முக்தார் அகமது (48) சென்னை…

Read more

“பிளைட்டிலும் விடாத ‘விண்டோ சீட்’ சண்டை!”… நடுவானில் தர்மசங்கடத்தில் தவித்த கணவன்.. கலக்கும் க்யூட் வீடியோ..!!!

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணவன் – மனைவிக்கு இடையே நடக்கும் செல்லச் சண்டைகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி நெட்டிசன்களைக் கவர்ந்து வரும் நிலையில், தற்பொழுது விமானப் பயணத்தின் போது விண்டோ சீட்டுக்காக (Window Seat) தம்பதியரிடையே நடந்த…

Read more

இந்தியாவின் பிரபலமான இந்த நகரங்களில் எனக்கு பாதுகாப்பே இல்ல..! “ஆதங்கப்பட்ட ஜப்பானிய பெண்”… என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவிற்குத் தனியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜப்பானிய பெண் பயணி ஒருவர், தான் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இது இணையதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அண்மைக் காலமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் நடத்தை…

Read more

“ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் பரிசு!”.. வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல்முறை.. அதிபர் டிரம்ப்பின் 80-வது பிறந்தநாளுக்குப் பிரம்மாண்ட குத்துச்சண்டை போட்டி..!!

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில்…

Read more

இளமை இதோ இதோ..! 14 பேரக் குழந்தைகளைப் பார்த்த பிறகும் ‘வெயிட் லிஃப்டிங்’ l வயதை ‘லாக்’ செய்த பாட்டியின் அதிரடி..!!!

வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், 14 பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியான 58 வயது பெண்மணி ஒருவர், பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தனது 55-வது வயதில் தற்செயலாக உடற்பயிற்சி…

Read more

வொர்க்-லைஃப் பேலன்ஸ்-னா இதுதான்! இந்திய ஊழியருக்கு நார்வே பாஸ் கொடுத்த ‘தரமான’ அட்வைஸ்…!

கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’  குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், நார்வே நாட்டில் பணியாற்றும் இந்தியர் ஒருவரின் சுவாரசியமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து நார்வே நாட்டிற்கு வேலைக்காகக் குடியேறிய…

Read more

“பயணிகளுக்கு ஒரு சட்டம்.. உங்களுக்கு ஒரு சட்டமா?”… உணவுகளை டிராக்கில் வீசி எறிந்த ஐஆர்சிடிசி ஊழியர்கள்.. சமூக வலைதளங்களில் அதிரும் வீடியோ..!!!!

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பலமுறை புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்பொழுது ரயில்வே கேடரிங் (Catering) ஊழியர்கள் சிலர் ஓடும் ரயிலில் இருந்து டன் கணக்கில் கெட்டுப்போன உணவுகளையும் பயன்படுத்திய தட்டுகளையும் அப்படியே…

Read more

“பச்சையா இருக்குனு நம்பி ஏமாறாதீங்க!”… வாடிப் போன வெள்ளரிக்காய்க்கு கெமிக்கல் ‘டை’ அடித்த வியாபாரி.. அதிரவைத்த பகீர் வீடியோ..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது தொடர்பான அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் நிம்மதியைக் கெடுத்து வரும் நிலையில், தற்பொழுது காய்கறி வியாபாரி ஒருவர் வாடிப்போன வெள்ளரிக்காய்களைப் பளபளப்பான பச்சை நிற கெமிக்கல்…

Read more

“பக்தியைப் பயன்படுத்தி அரங்கேறிய பகீர் அக்கிரமம்!”.. அந்தரங்கப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றிய சாஸ்திரி… பதறவைக்கும் பின்னணி..!!!

சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், ஆன்மீகம் மற்றும் ஜோசியத்தின் பெயரால் பெண்களை ஏமாற்றி வந்த ஒரு போலிச் சாமியாரின் அசிங்கமான லீலைகள் அம்பலமாகி, அவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மாவட்டம் சில்யாரி பகுதியைச்…

Read more

“அதிமுகவுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் திமுக!”.. அறிவாலயத்தில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்.. உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பி. பெஞ்சமின் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

Read more

“திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிய சிபிஐ!”.. கோவையில் நடந்த மாநிலக் குழு கூட்டத்தில் அதிரடி முடிவு.. பலவீனமடைகிறதா அறிவாலயம்?

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அடுத்தடுத்து பெரிய அளவில் பிளவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தற்பொழுது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

Read more

“அரசு என்றும் உங்களுக்குத் துணையாக இருக்கும்!”… உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமான இரங்கல்..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதி 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த கொடூர விபத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மன்னார்குடி அடுத்த காரக்கோட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த…

Read more

“கள் விற்பனைக்கு அனுமதியா?”… தென்காசி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட் கிளை.. நீதிபதி போட்ட அதிரடி கண்டிஷன்..!!!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள் இறக்கியதாக வந்த புகாரின் பேரில், பனை தொழிலாளி ஒருவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக…

Read more

மீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…

Read more

பட்ட பகலில் படு பயங்கரம்…! “ஜிம்முக்குள் புகுந்து உரிமையாளரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்”… பதற வைக்கும் காணொளி..!

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஹிசாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் என்பது…

Read more

ரூ‌.248 கோடி செலவில் பிரம்மாண்ட மேம்பாலம்…! திறந்த 2 நாளில் அகோரமாக மாறிய சாலை… அதிகாரிகளின் அலட்சிய விளக்கம்.. அடக்கொடுமையே..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், சுமார் ரூ.248 கோடி பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய மேம்பாலம் உருக்குலைந்து போன சம்பவம் தார்மீகக் கோபத்தையும், பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ‘மிருணால் தாய் கோரே’  என்று பெயரிடப்பட்டுள்ள…

Read more

30 நாள் டேட்டா பாலிசி.. உஷாரான மைக்ரோசாப்ட்! ரகசிய காப்புக்காக ஊழியர்களுக்கு விழுந்த அதிரடி தடை உத்தரவு…!

ஆந்த்ரோபிக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிளாட் ஃபேபிள் 5’ என்ற செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தை, நிறுவனப் பணிகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது எனத் தனது ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை விதித்துள்ளது. அந்த ஏஐ தொழில்நுட்பத்தின் புதிய தரவுச் சேமிப்புக் கொள்கை காரணமாக, நிறுவனத்தின்…

Read more

“கூட்டணி இல்லைனா திமுக தனித்து ஜெயித்ததே இல்ல!”.. எடப்பாடி பழனிசாமி எடுப்பது எல்லாமே தப்பான முடிவு.. சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி..!!!

தமிழக அரசியலில் கூட்டணி குழப்பங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் ஊடகங்களுக்கு அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில் ஆளும் கட்சியான திமுகவை மிகக் கடுமையாகச்…

Read more

“பெருந்தன்மையா இருந்த திமுகவுக்கே இது நல்ல பாடம்!”… வைகோ, திருமாவளவனை கடுமையாக சாடிய ஈஸ்வரன்.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும்…

Read more

“நள்ளிரவில் சுடுகாடான எல்லை… போர் நிறுத்தத்தை உடைத்த பாகிஸ்தான்.. தூக்கத்திலேயே துடிதுடித்த 11 பிஞ்சுகள்…!!!”

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே கத்தார் நாட்டின் முயற்சியால் கடந்த மாதம் தற்காலிகப் போர் நிறுத்தம் எட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மீறி பாகிஸ்தான் ராணுவப் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நள்ளிரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. எல்லையோர…

Read more

“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!

வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…

Read more

இந்தியர்கள் இருக்காங்கன்னு அமெரிக்காவுக்கு துல்லியமா தெரியும்..! “ஏன் இப்படி கப்பல் மீது தாக்குனீங்க”.. கொந்தளித்த மத்திய அரசு… கடும் கண்டனம்..!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தியில்…

Read more

“சட்டம் பேசும் இடத்திலா இந்த அசிங்கம்?”… நீதிமன்ற வளாகத்திற்குள் ஆட்டம் போட்ட வக்கீல் கும்பல்… பாகிஸ்தானை உலுக்கிய பகீர் வீடியோ பின்னணி..!!!

பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள நீதிமன்ற (ஜூடிஷியல் காம்ப்ளக்ஸ்) வளாகத்திற்குள், சட்டத்தைக் காக்க வேண்டிய வக்கீல்களே நீதிமன்றத்தை கிளப் போல மாற்றி, பெண் டான்ஸரை வரவழைத்து அசிங்கமான முறையில் டான்ஸ் பார்ட்டி நடத்தியுள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

ஓமன் கடலில் மீண்டும் பயங்கரம்..! “இந்திய மாலிமிகள் பலியான சோகமே அடங்கல”… அதுக்குள்ள மீண்டும் ஒரு கப்பல் மீது தாக்குதல்… மத்திய அரசு கடும் கண்டனம்..!!

ஓமன் வளைகுடா கடற்பகுதியில் ‘எம்.டி. ஜல்வீர்’ என்ற எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழலின் நேரடி விளைவாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் தொடர்வதாக…

Read more

“வெனிசுலா மாதிரி ஈரானையும்…!”.. உலகையே உலுக்கிய டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு.. எகிறும் கச்சா எண்ணெய் விலை..!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “இன்று இரவு ஈரானை மிகக் கொடூரமாகத் தாக்கப் போகிறோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ வலைதள பக்கத்தில் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அளவில்…

Read more

“கூட்டணி இல்லனா கவலையே இல்ல!”.. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி.. கம்யூனிஸ்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி…!!

திமுக கூட்டணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள்…

Read more

“தனிமையே தனிமையே உனக்கென்ன இத்தனை தாகம்!”.. முதலிடத்தில் துருக்கி… லிஸ்ட்டில் டாப் 2-வில் இந்தியா.. என்ன காரணம் தெரியுமா..??

உலகில் தனிமை அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக ‘JB.com’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசித்திரமான பட்டியலில் துருக்கி நாடு முதலிடத்தில் உள்ளது. சுற்றிலும் மனிதர்கள், குடும்பத்தினர் எனப் பலருடன் சேர்ந்து வாழ்ந்தாலும்,…

Read more

  • June 11, 2026
“349 ரன் அடிச்சும் இப்படியாயிடுச்சே.!” பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடி ஆட்டம் வீணானது எப்படி? பரபரப்பு பின்னணி..!!

“349 ரன் அடிச்சும் தோத்துட்டோமே!” என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தலையில் கை வைக்கும் படியாக, தாம்பூலாவில் நடைபெற்ற ஏ-அணிகளுக்கான முத்தரப்பு தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் இந்திய ஏ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி…

Read more

“16 மாசத்துல 6 சாட்டிலைட்!”.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்..? 48 மணி நேரத்திற்கு ஒருமுறை கசியும் ரகசியங்கள்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் பதற்றத்தைத் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, தற்போது விண்வெளியில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ரகசிய உளவுப் போர் தொடங்கியுள்ளது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாடு,…

Read more

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!”.. திருச்செந்தூரைத் தொடர்ந்து கொல்லூர்.. முதல்-அமைச்சர் விஜய்யின் திடீர் ஆன்மிகப் பயணம்.. உற்றுநோக்கும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது…

Read more

“பேனர், கட்-அவுட்களுக்கு முற்றிலும் தடை!”.. அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதைத் த.வெ.க நிர்வாகிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக்…

Read more

அவங்க வாழ்றாங்க..! நாம சும்மா உயிர் வாழ்கிறோம்… 9 டூ 5 வேலைக்கு நடுவுல எங்கடா நிம்மதி.. நெட்டிசன்களை கண்ணீர் விட வைத்த ஐடி ஊழியரின் குமுறல்…!!

ஐரோப்பிய நாடான நார்வேயில் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஒருவர், அங்குள்ள வேலை கலாச்சாரம் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு, தற்போதைய கார்ப்பரேட் உலகில் “வேலை-வாழ்க்கை சமநிலை” குறித்த மிகப்பெரிய விவாதத்தை உலகளவில் கிளப்பியுள்ளது. இந்தியாவின் அதிவேக, நெருக்கடி மிகுந்த…

Read more

உன்னை சுத்தி நிறைய மேனேஜர் வருவாங்க..! “கார்ப்பரேட் உலகத்திடம் ஏமாந்துடாதே”.. அப்பா இருக்காரு பாத்துப்பாரு… 15 வயது இளம் சிங்கத்தை எச்சரித்த ஸ்ரீ சாந்த்..!!

ஐபிஎல் தொடரில் ஜொலித்த பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில்…

Read more

பகலில் வெயிலில் தப்பிக்கலாம்… பணத்தையும் மிச்சப்படுத்தலாம்… சோலார் பேனல் விதிகளில் செம்ம திருப்பம்…!!!

கோடைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் சோலார் பேனல் அமைப்பதற்கான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் சூர்ய கர்…

Read more

ஒட்டுமொத்த அமெரிக்காவை கேட்கும் படி சொன்ன அந்த ஒரு வார்த்தை..! “அப்போ ட்ரம்பை விரும்புகிறாரா”..? கொந்தளித்த எதிர்க்கட்சி.. வலுக்கும் கண்டனம்…!!

அமெரிக்காவில் நுகர்வோர் விலைக் குறியீட்டின்  அடிப்படையிலான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது முந்தைய மாதத்தின் 3.8 சதவீத உயர்வை விட அதிகமாகும். மேலும், கடந்த ஏப்ரல் 2023-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த பணவீக்க…

Read more

செருப்பால் அடித்த மாமியார்…! வீட்டை விட்டு துரத்தும் மாமனார்… கைகட்டி நின்று வேடிக்கை பார்த்த கணவன்… கதறி அழுதும் விடாத கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!

கூட்டுக்குடும்பங்களில் நடக்கும் குடும்ப வன்முறையின் கோர முகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவருக்கும் அவரது மாமனார் மற்றும் மாமியாருக்கும் இடையே வீட்டில்…

Read more

காதல் வலை வீசும் ரஷ்யா…! “பெண்களின் அழகில் மயங்கி இராணுவ ரகசியங்களை கொடுக்க உக்ரைன் வீரர்கள்”.. சொந்த நாட்டு பெண்களை வைத்தே ஹனி டிராப் வலை… பரபரப்பு குற்றசாட்டு..!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் பல கட்டங்களைத் தாண்டி நீடித்து வரும் வேளையில், தற்போது உக்ரைன் ராணுவ வீரர்களைக் குறிவைத்து ரஷ்யா ஒரு ஆபத்தான ‘ஹனி ட்ராப்’ (காம வலை) உத்தியைக் கையாண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்…

Read more

“பயங்கர ஹெலிகாப்டர் விபத்து”… 21 பேர் துடிதுடித்து பலி… இது தற்செயலா நடந்ததா இல்ல சதியா…? பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்.!

பாகிஸ்தானில் அண்மையில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு அந்நாட்டு ராணுவம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முசாஃபராபாத் அருகே எம்.ஐ-17  ரக ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 21 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்…

Read more

“இந்தியாவில் இனி வேலையே இல்லை!”.. ஊழியர்களுக்கு CEO அனுப்பிய பரபரப்பு மெசேஜ்.. திறமை இருந்தும் போன வேலை.. அமெரிக்காவுக்கு மாறும் மொத்த பிசினஸ்..!!

இந்தியாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் இந்தியாவில் உள்ள சுமார் 250 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிரடி முடிவை நிறுவனத்தின்…

Read more

“நான் அப்படித்தான் பேசுவேன்!”.. செல்போன் பேச்சால் வந்த வினை.. சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் விபரீதம்..!!

நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன்…

Read more

அப்பா மரணத்தை விட மகள் சொன்னதான் ஜீரணிக்க முடியல…! “5 பிள்ளைங்க இருக்காங்க”… உடலை வாங்க காசில்லை… கண்கலங்கி இறுதி சடங்கை தானே செய்த போலீஸ்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் சாபூர் பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து, பீகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தேதர் தாஸ் (40) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கால்வாயில் விழுந்த அவரைப் பொதுமக்கள் மற்றும் போலீஸார் சுமார் அரை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! “அடுத்தடுத்து பயங்கர விபத்துக்கள்”.. 5 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஷீத்,…

Read more

எதிர்ப்பே இல்லாமல் எம்பி சீட்..! “14 பேரின் மனுக்கள் தள்ளுபடி”.. அசத்தலாக நாற்காலியில் அமர்ந்த காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தமிழ்நாடு மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (ஜூன் 11) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த…

Read more

“இனி என் ரூம் சுவிட்சர்லாந்து” ஆசையாய் ₹35,000-க்கு ஏசி வாங்கி தானே மாட்டிய அதிமேதாவி.. ஆன் செய்ததும் வீசிய அனல்காற்று… வைரல் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு சுவாரஸ்யமான செய்தியின் தொகுப்பு இதோ. தற்போதைய கோடை வெயிலைச் சமாளிக்க, நபர் ஒருவர் ஆன்லைனில் ₹35,000 மதிப்பிலான புதிய ஸ்பிளிட் ஏசி ஒன்றை வாங்கியுள்ளார். இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை மிச்சப்படுத்த நினைத்த அவர், எந்தவொரு தொழில்முறை…

Read more

இலங்கையை வீழ்த்தப்போகும் இளம் சிங்கங்கள்…! அண்டர் 19 அணி அறிவிப்பு… விக்கெட் கீப்பராக கலக்கப்போகும் டிராவிட்டின் மகன்… பிசிசிஐ அதிரடி..!!!

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அண்டர்-19 (19 வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் அணியை பிசிசிஐ (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு பலநாட்கள் (Multi-day) கொண்ட போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த இளம் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்…

Read more

“அன்று நான் ‘ரிஜெக்ட்’ பண்ண விஜய் தான் இன்னைக்கு நம்பர் 1!”… ஓப்பனாக உடைத்த இமய இயக்குனர் பாரதிராஜா… இணையத்தைக் கலக்கும் பழைய நேர்காணல்..!!!

தமிழ் சினிமாவின் இமயமும் மண்வாசனை இயக்குனருமான பாரதிராஜா, தனது பழைய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பேட்டியில், நடிகர் விஜய்யின்…

Read more

அடக்கொடுமையே… “எப்படியெல்லாம் திருட வேண்டியிருக்கு”… சமையலறை ஜன்னலை உடைக்காமல் உள்ளே புகுந்த கில்லாடி நாய்.. 2 கோடி பேர் பார்த்த அந்த பரபரப்பு காட்சி..!!!

வலைத்தளங்களில் வைரலாகும் ‘ரிமி’ என்ற நாயின் சமையலறை சாகச வீடியோ தற்பொழுது இணையவாசிகளைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முக்தா கத்ரி என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ரிமி என்ற அந்த நாய், உணவுக்காக சமையலறையின் மிகச் சிறிய ஜன்னல் வழியாக மிகவும்…

Read more

மகன் இறந்த ஒரே வருடத்தில் தந்தையும் மரணம்..! “மீளா துயரில் குடும்பம்”… இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்த மகள்… உருக்கமான வீடியோ..!!

தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று காலமானார். தன்னுடைய மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி…

Read more

“நினைச்சாலே நெஞ்சு நடுங்குது!”… ஒரே டிராக்கில் நேருக்கு நேர் வந்த இரண்டு ரயில்கள்.. அலறியடித்த பயணிகள்.. நூலிழப்பில் தவிர்க்கப்பட்ட பயங்கர விபத்து..!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் திடீரென நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் ரயிலில் இருந்த பயணிகளிடையேயும் பெரும் மரண பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று புவனேஸ்வரில் இருந்து மஞ்சேஸ்வர் நோக்கி…

Read more

Other Story