“கோபமா.. இல்லை சைக்கோ தனமா?”… மூன்று மாத மணப்பெண்ணை துடிக்கத் துடிக்கக் கொன்ற கணவன்… தலைநகரையே உலுக்கிய சுத்தியல் கொலை..!!!
டெல்லியில் திருமணம் ஆகி மூன்றே மாதங்களே ஆன நிலையில், இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த கணவன்…
Read more