கடைசி நிமிடம் வரை தேடப்பட்ட சீஃப் இன்ஜினியரும் பலி.. ஹார்முஸ் கடலில் முடிந்த 3 இந்தியர்களின் உயிர் மூச்சு… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!

மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான போர் பதற்றங்களுக்கு இடையே, ஓமான் கடற்பகுதியில் ‘எம்.டி செட்பெலோ’ என்ற வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். பலாவு நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய்க்…

Read more

Other Story