“சீருடை போட்டவங்க நடத்துற பயங்கரவாதம் இது!” பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர வேட்டை.. 16 பேர் துடிதுடித்து பலி..!!
“சீருடை போட்டவங்க நடத்துற பயங்கரவாதம் இது!” என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எழுப்பியுள்ள மரண ஓலம், சர்வதேச சமூகத்தையே அதிர வைத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) ராவலகோட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில், மலிவு விலையில் மாவு, அரிசி,…
Read more


