“சுறா என்று நினைத்தேன்.. ஆனால்.. திமிங்கலத்தின் வாய்க்குள் 40 விநாடிகளள்.. மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்ட மீனவர்.. உலகையே வியக்க வைத்த சம்பவம்..!!”

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட் என்ற மீனவர், கடலுக்கு அடியில் நண்டுகளைப் பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு கூன்முதுகுத் திமிங்கலத்தின் வாயில் சிக்கிக்கொண்டார். சுமார் 45 அடி ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரும் அழுத்தத்தையும்…

Read more

Other Story