• June 19, 2026
“126 பந்துல 306 ரன்களா…. கிரிக்கெட் உலகையே நடுங்க வைத்த 15 வயது சிறுமி” பீகார் வீராங்கனை அக்சரா குப்தா வரலாற்றுச் சாதனை….!!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அசுரத்தனமான மற்றும் பிரம்மாண்டமான உலகச் சாதனையைப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது இளம் வீராங்கனை அக்சரா குப்தா நிகழ்த்தி ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். பீகார்…

Read more

“தப்பு பண்ணியிருந்தாலும் எக்ஸாம் முக்கியம்!”.. பாலியல் வழக்கில் கைதான இளைஞருக்கு நீட் தேர்வு எழுத 4 நாள் ஜாமீன்..!!!

மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 18 வயது இளைஞர் ஒருவருக்கு, ஜூன் 21-ம் தேதி நடக்கவிருக்கும் நீட் (NEET) மறுதேர்வை எழுத 4 நாட்கள் தற்காலிக ஜாமீன் வழங்கி மும்பை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

Read more

மனித மிருகங்கள்.. மருமகளை ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தி பொதுவெளியில் அடித்தே கொல்ல துணிந்த கணவன் குடும்பம்… நள்ளிரவில் அதிரடி கைது..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், மூடநம்பிக்கையின் உச்சக்கட்டமாக அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான சம்பவம் மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. மேலும் அங்குள்ள ஒரு கிராமத்தில், சொந்த மருமகளை ‘சூனியக்காரி’ (டைன்) என்று கூறி, பொதுமக்களுக்கு முன்பாக சரேஆம்காக மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும்…

Read more

“3 முறை பெயிலாச்சு.. இப்போ எக்ஸாமும் கேன்சல்!”.. மன உளைச்சலில் 3-வது மாடியில் இருந்து விழுந்து பலியான நீட் மாணவி.. பகீர் பின்னணி..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், நீட் (NEET) தேர்வுக்குத் தயாராகி வந்த அவந்திகா மௌரியா என்ற இளம் பெண், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்,…

Read more

  • June 19, 2026
“இதுக்காகத்தான்பா இத்தனை நாளா வெயிட் பண்ணோம்” இன்ஸ்டா கொண்டு வந்த சூப்பர் ஆப்ஷன்…. முழு விபரம் இதோ….!!

பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு அதிரடியான புதிய அப்டேட்டை தற்பொழுது மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் ஒரே பதிவில் (Carousel Post) பல புகைப்படங்களை ஒன்றாகப் பகிரும்…

Read more

பெண்ணை மிரட்டி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரன்.. கட்டுக்கட்டாகக் கிடைத்த கர்ப்பத்தடை மாத்திரைகள்.. போலி சாமியாரின் வெறிச்செயல் அம்பலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ஆசிரமத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்து, தனது சிறுநீரைக் குடிக்க வைத்ததோடு, தொடர்ந்து அவரை…

Read more

“சினிமா பிரபலங்களுடன் போட்டோ ஷூட் நடத்தவா வோட்டு போட்டோம்?”… முதல்வர் விஜய்க்கு பிரபல நடிகர் மகள் வைத்த பகிரங்க கோரிக்கை.!!!

தமிழகத்தில் புதிய முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது அரசுக்கு எதிராகப் பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதிவதனி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது பேட்டியில், முதலமைச்சர் விஜய் பதவிக்கு…

Read more

“காதலிச்ச பாவத்துக்கு இப்படியா?”.. ஒரு மாத காபி பில் மட்டுமே ₹6500, ஆடைகளுக்கு மட்டும் ₹12,000 அள்ளி வீசிய பெண்ணின் பகீர் பட்டியல்.. மிரண்டுபோன காதலன்..!!!

பெங்களூருவில் வசிக்கும் தனது காதலியின் ஒரு மாத கால செலவுகளைப் பட்டியலிட்டு இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில், காதலி காபி குடிக்க மட்டுமே ₹6,500 செலவு செய்துள்ளதாகவும், ஆடைகளுக்காக…

Read more

“ஏய்.. நீ என்ன பாகிஸ்தானியா?”… அப்பாவி சிறுவனை அழ வைத்த ஒற்றை வார்த்தை… இறுதியில் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த ட்விஸ்ட்…!!

ஐதராபாத்தின் காப்ரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தகராறின் போது, அங்கிருந்த நபர் ஒருவர் மற்றொரு சிறுவனைப் பார்த்து “நீ என்ன பாகிஸ்தானியா?” என்று கேலி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

  • June 19, 2026
​”தமிழக அரசு எத்தனை தீர்மானம் போட்டாலும் எங்களுக்கு கவலையில்லை” மேகதாது விவகாரத்தில் புதிய சர்ச்சை…. கர்நாடகா விடுத்த ஓப்பன் சேலஞ்ச்….!!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினாலும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே இன்று (ஜூன் 19) அதிரடியாகத் தெரிவித்துள்ளார். காவிரி நதியின் குறுக்கே…

Read more

  • June 19, 2026
“தவெக-வை ஆதரிச்சது 100% கரெக்ட்” திமுக-வை அதிர வைத்த சிபிஎம் சண்முகம் பேச்சு…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (தமிழக வெற்றி கழகம்) அரசை ஆதரிப்பது என்ற இடதுசாரி கட்சிகளின் முடிவு முற்றிலும் சரியானதுதான் என சிபிஎம் (CPM) மூத்த தலைவர் சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆதரவான…

Read more

“அவள் எனக்கு பில்லி சூனியம் வச்சு என் வாழ்க்கையையே கெடுத்துட்டா!”.. கிளினிக் மேலாளர் கொடூரமாகக் கொன்ற பிரபல டாக்டர்.. டெல்லியில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!

தெற்கு டெல்லியின் , தனது கிளினிக்கை நிர்வகித்து வந்த மீனா (45) என்ற பெண் ஊழியரைப் பில்லி சூனியம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், உள்ளூர் மருத்துவர் மனிஷ் குப்தா என்பவர் பேஸ்பால் பேட் மற்றும் கத்தியால் அடித்துக் கொலை செய்துள்ள…

Read more

“ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போல” சீறிவந்த மினி லாரி.. அசராமல் நின்ற 2 வயது குழந்தை… சாதுரியமாக காப்பாற்றிய ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு… வைரல் வீடியோ..!!!

கேரள மாநிலம் ஆலுவாவில் உள்ள ஒரு பாலர் பள்ளியிலிருந்து இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று, யாருடைய கண்காணிப்பும் இல்லாமல் திடீரென வெளியேறி, வாகனங்கள் வேகமாகச் செல்லும் பரபரப்பான பிரதான சாலைக்கு வந்துள்ளது. அப்போது அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்த…

Read more

  • June 19, 2026
“சட்டமன்றம் ஒன்னும் உங்க தலைவர் துதி பாடுற இடமில்ல” தவெக-வை வறுத்தெடுத்த பிரேமலதா விஜயகாந்த்….!!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தில், ஆளும் தவெகவினர் அவையில் தங்களது தலைவரை மட்டுமே துதி பாடுவதாகத் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர்,…

Read more

திருமணமான பெண்ணை வெட்டிச் சாய்த்த பக்கத்து வீட்டு வாலிபர்.. பிணமாகத் தொங்கிய கொடூரன் – கதறியபடி அமர்ந்திருந்த 2 வயது குழந்தை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நக்லா பூரா கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிரகாஷ் என்ற வாலிபர், பிரியங்கா என்ற தனது திருமணமான பக்கத்து வீட்டுப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.…

Read more

  • June 19, 2026
“ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனுக்கு கோர்ட் சம்மன்” பெண்ணின் மரணத்திற்கு இவர்தான் காரணமா….? தெலுங்கு திரையுலகில் திடீர் பரபரப்பு….!!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அல்லு அர்ஜுனுக்கு, கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாகத் நீதிமன்றம் தற்பொழுது சம்மன் அனுப்பியுள்ளது ஆந்திரா மற்றும் தெலுங்கானா…

Read more

  • June 19, 2026
“தமிழ்த்தாய் வாழ்த்தா? தேசிய கீதமா?” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு அவையின் மரபுகளை மீறி இருமுறை தேசிய கீதம் பாடியுள்ளதாகத் திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு எழுப்பியதும், அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவையிலேயே அதிரடியாகப்…

Read more

40 வருஷத்துக்கப்புறம் நடந்த திருவிழா.. விஐபி காரில் கூட இந்த பாதுகாப்பு இருக்காது.. எருமை மாட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல்.. பரபரப்புத் திருப்பம்..!!!

ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திம்மிரெட்டிபள்ளி கிராமத்தில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் நன்மைக்காக ‘அம்மாவாரி ஜதாரா’ என்ற திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விழாவின் ஒரு பகுதியாக, கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து 50,000 ரூபாய் செலவில்…

Read more

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பறந்த அவசர உத்தரவு.. அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த அதிரடி? முதல்வர் விஜய் போடப்போகும் புது ஸ்கெட்ச்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில், மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல்…

Read more

  • June 19, 2026
தமிழக வரலாற்றில் முக்கிய மாநாடு…. கோட்டைக்கு வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள்…. முதல்வர் விஜய்யின் அதிரடி ஆட்டம்….!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் ஐஏஎஸ் (IAS), ஐபிஎஸ் (IPS) மற்றும் ஐஎஃப்எஸ் (IFS) அதிகாரிகள் பங்கேற்கும் மிக முக்கியமான மாநில அளவிலான மாநாடு வரும் ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகத் தற்பொழுது அதிகாரப்பூர்வ…

Read more

  • June 19, 2026
​”மத்திய அரசு எடுத்த முடிவு 100% கரெக்ட்” ஜூன் 30 வரை டெலிகிராமிற்கு ஆப்பு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!

இந்தியாவில் டெலிகிராம் (Telegram) செயலிக்கு மத்திய அரசு விதித்த தற்காலிக தடைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 19) அதிரடியாகத் தனது முழு ஆதரவைத் தெரிவித்து, டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும்…

Read more

  • June 19, 2026
“அட்லீ படம் மாதிரி வெட்டி ஒட்டி எடுத்திருக்காங்க” ஆளுநர் உரையை விமர்சித்த திமுக சிவசங்கர்…. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த பதிலடி….!!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, தவெக அரசின் ஆளுநர் உரையை பிரபல சினிமா இயக்குநர் அட்லீயின் படங்களோடு ஒப்பிட்டு திமுக எம்எல்ஏ சிவசங்கரன் விமர்சித்த சம்பவம் அவையில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலைகளையும்…

Read more

9 கோடி ஊசி.. 13 கிலோ எடை கட்டுப்பாடு”அவள் மட்டும் மாநிலத்தின் மகள் இல்லையா?” – நெஞ்சை உலுக்கும் 3 வயது சிறுமியின் போராட்டம்..!!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி அனிகா சர்மா, ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ என்ற அரிய மற்றும் கடுமையான தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்நோயைக் குணப்படுத்த சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிறப்பு ஊசி…

Read more

“நாம் எப்படி ஆட்சிக்கு வந்தோம் என்ற அதிர்ச்சியிலேயே இன்னும் முதல்வர் இருக்கிறார்!”.. தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்..!!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மூத்த…

Read more

“இந்த நாற்றத்துல நாங்க எப்படி வாழ்றது..?” ஒரு மாதமாகப் புகார் அளித்தும் கண்டுகொள்ளாத தலைமை.. இளைஞர் செய்த அந்த செயல்.. அதிர்ச்சியில் நகராட்சி அதிகாரிகள்..!!

மகாராஷ்டிர மாநிலம் ஒரு பகுதியில் மக்கும் கழிவுகளைச் சேகரிக்காமல் அலட்சியம் காட்டிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இளைஞர் ஒருவர் கழுத்தில் கோழிக்கால்களால் ஆன மாலையை அணிந்து கொண்டு, தலைமை அதிகாரி அறைக்கு வெளியே கோழிக் கழிவுகளைக் கொட்டிப் போராட்டம் நடத்திய விசித்திரச்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகவில்லை!”.. கண்ணிமைக்கும் நேரத்தில் நீட்டிய கால்.. முதியவரின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்.. நெகிழ வைத்த வைரல் வீடியோ..!!

“தென் கொரியாவில் நிலைதடுமாறி பின்னோக்கித் தரையில் விழுந்த முதியவர் ஒருவரின் தலை தரையில் மோதி விபரீதம் ஏற்படுவதைத் தடுக்க, மின்னல் வேகத்தில் தனது காலை இடையில் கொடுத்துக் காப்பாற்றிய வாலிபரின் அசாத்திய சாதுரியமான வீடியோ காட்சி!” தற்போது சர்வதேச அளவில் சமூக…

Read more

“திமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுக இணைகிறாரா செந்தில் பாலாஜி?” மௌனம் காட்டுவது ஏன்..? அரசியல் களத்தில் புயலைக் கிளப்பிய புதிய விவாதம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகி வரும் அரசியல் தகவல்களுக்கு அவர் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.”…

Read more

“மறுபடி முதல்ல இருந்தா?”… கடைசி நொடியில் அந்தர் பல்டி அடித்த ஈரான்… அமெரிக்காவுடன் கை குலுக்க மறுப்பு… உலகப் போர் அபாயம் மீண்டும் தொடங்குமா..?

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்திற்கு மத்தியில், சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த முக்கிய சர்வதேச மாநாட்டை ஈரான் கடைசி நேரத்தில் புறக்கணித்துள்ளது. மேலும் ‘அமெரிக்காவுடன் எந்தவித கை குலுக்கலும் இல்லை’…

Read more

  • June 19, 2026
15 லட்சம் பேருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை…. பிஎம் மோடியின் அதிரடி உத்தரவு…. யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா….?

இந்தியாவில் முதல்முறையாகப் பணியில் சேர்ந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கில் இணைந்த 15 லட்சம் புதிய பணியாளர்களுக்கான மெகா ஊக்கத்தொகையை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 19) நேரடி பணப்பரிமாற்றம் (DBT) மூலம் விடுவிக்க உள்ளார்.…

Read more

  • June 19, 2026
“மாதம் ரூ.2,500 எப்போ தருவீங்க?” சட்டமன்றத்தில் எகிறிய அதிமுக…. ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதில்…. சட்டமன்றத்தில் பரபரப்பு….!!

தமிழக சட்டமன்றத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, தவெக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பெண்களுக்கான மாத உரிமைத் தொகை ரூபாய் 2,500 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அதிமுக எம்எல்ஏ கேள்வி எழுப்பியது அவையில் பெரும் பரபரப்பை…

Read more

  • June 19, 2026
“ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க?” தவெக-வில் இணையவில்லை…. நான் என்றும் எம்ஜிஆர், ஜெ வழியில் தான் – செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான செல்லூர் கே. ராஜு அவர்கள் தமிழக முதலமைச்சர் விஜய்யின் தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியில் இணைய உள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு, அவர் தனது பாணியில் கிண்டலாகவும் அதிரடியாகவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.…

Read more

‘இந்தியாவை ஓரங்கட்ட துடிக்கும் டிரம்ப்’.. சீனாவுடன் கைகோர்த்து புதிய ‘ஜி2’ பிளான்.. முன்னாள் அதிகாரி வைத்த வெடி..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘ஜி2’ திட்டம், அதாவது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான பிரத்யேகக் கூட்டாண்மை குறித்த முயற்சிக்கு, அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா…

Read more

  • June 19, 2026
“பக்ரீத்துக்கு தடை போட்டாச்சு…. அடுத்து என்ன?” மமக தலைவர் ஜவாஹிருல்லா எழுப்பிய பகீர் கேள்வி…. சட்டப்பேரவையில் பரபரப்பு முழக்கம்….!!

பக்ரீத் திருநாளில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என வந்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, எதிர்காலத்தில் இந்து மத வழிபாட்டுக் கோயில்களில் விலங்குகளைப் பலியிடுவதற்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் (MMK)…

Read more

ஐயோ.. அந்த வயல்வெளியில் நடந்த அந்த 30 நொடிகள்.. மரண பயத்தை ஓரங்கட்டி நாகப்பாம்போடு கபடி ஆடிய விசித்திர மனிதன்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு நபர் ஆபத்தான நாகப்பாம்புடன் எந்தவித பயமும் இன்றி விளையாடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் பொதுவாகப் பாம்பைக் கண்டால் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், இந்த வீடியோவில் உள்ள நபர் ஒரு…

Read more

“இப்படியுமா திருடுவாங்க?”.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. நடுவழியில் நின்ற ரயில்.. சாக்குப்பையோடு வந்த மர்ம நபர்.. வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் இரயில் இன்ஜினில் இருந்து நபர் ஒருவர் டீசலைத் திருடுவதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், இரயில் தண்டவாளத்தின் அருகே நிற்கும் நபர்…

Read more

ஜெயிலா? இல்லை சொகுசு ரிசார்ட்டா?… மட்டன் பிரியாணி முதல் தார் கார் வரை.. கைதிகளுக்கு நடந்த ராஜ உபச்சாரம்… அதிரடி சோதனையில் அம்பலமான பகீர் பின்னணி..!!!

ஒடிசாவின் சௌத்வார் சிறைச்சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த விஐபி முறைகேடுகள் தற்போது அம்பலமாகியுள்ளன. பிரபல கேங்க்ஸ்டர் தல்சமந்த் கூட்டாளியான லிட்டுவா பெஹரா என்பவரது தார் வாகனம் சிறை வளாகத்திற்குள் நுழைந்ததும், அங்கு அவர் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

Read more

உன் புருஷனுக்கு வேலை இல்ல..! உங்க அம்மா வீட்டுல இருந்து அதை வாங்கிட்டு வா.. திருமணமான 90 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. மாமியார் தலைமறைவு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லோதி மொஹல்லாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் மோனா சங்க்வார், கடந்த ஜூன் 16 அன்று மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். ஆக்ராவை சேர்ந்த இவருக்கும், சச்சின் சங்க்வார் என்பவருக்கும் கடந்த மார்ச் 12, 2026…

Read more

1960-ல் போட்டது..! இப்ப காலாவதி ஆகிட்டு… தீவிரவாதத்தை வளர்த்திட்டு நல்லவன் போல் நட்பு பாராட்டுவதா..? உலக அரங்கில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா…!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2-வது கூட்டத்தொடரில், ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாகப் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு  எழுப்பிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தனது மறுப்புரிமை மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின்…

Read more

பசிக்குதுன்னு ரொட்டி கேட்டால் சுட்டு கொல்றாங்க…! “ஒழுங்கா காஷ்மீரை எங்ககிட்ட ஒப்படைங்க”… ஐநாவில் பாகிஸ்தான் உண்மையை தோலுரித்து காட்டிய இந்தியா..!!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையரின் ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின் போது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தனது ‘மறுப்புரிமை’ (Right of Reply) மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஐநாவிற்கான இந்திய தூதரகத்தின்…

Read more

தண்ணீரை நிறுத்தினால் போர்…! பயங்கரவாதத்தை வளர்த்துட்டு தண்ணீருக்காக மிரட்டுவதா…? இந்தியாவை சீண்டி பார்க்கும் பாகிஸ்தான்…!!!!

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவின் இந்த முடிவை இஸ்லாமாபாத் ஒருபோதும்…

Read more

ரிங்கிற்குள் வா… மோதிப் பார்ப்போம்… என் அவமானத்தை வைத்து ரூ‌.1 கோடி சம்பாதிச்சிருக்காரு… ஹர்பஜன் சிங்குக்கு ஸ்ரீசாந்த் ஓபன் சேலஞ்ச்… வெடித்தது புதிய மோதல்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடையே ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் (2008) ஏற்பட்ட ‘ஸ்லாப்கேட்’ (Slapgate) எனப்படும் அறைவாங்கல் விவகாரம், தற்போது மீண்டும் ஒரு புதிய மோதலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்திய…

Read more

“வாழ்நாள்ல ஒரே ஒரு தடவைதான் முடி வெட்டுவாங்க!”.. 18 வயதில் நடக்கும் விசித்திர சடங்கு.. வெட்டிய முடியை என்ன செய்றாங்க தெரியுமா..? உலகையே வியக்க வைத்த சீனாவின் கிராமம் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே முடி உதிர்தல் மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளால் பலரும் கவலைப்பட்டு வரும் வேளையில், 80 வயதிலும் பெண்களுக்கு நீண்ட, அடர்த்தியான கருங்கூந்தல் இருக்கும் சீனாவின் ஒரு கிராமத்தின் பாரம்பரியம் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தென்மேற்கு…

Read more

ஆஹா..! கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா..? பலரும் அறியாத சுவாரசிய தகவல்…!!

கிரிக்கெட் விளையாட்டின் ஆரம்ப காலத்தில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது தலைக்கவசம் (Helmet) அணியும் வழக்கம் இருக்கவில்லை. இதனால் பல விபத்துகளும் காயங்களும் ஏற்பட்டு வந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் முதன்முதலாக ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டதன் சுவாரசியமான பின்னணியை இங்கிலாந்து அணியின் முன்னாள்…

Read more

வெறும் 2 மேட்சில் தான் வெற்றி… ஆனா சம்பளம் 2 அடங்காத உயர்வு… வீரர்கள் மீது திடீரென அதீத பாசத்தை கொட்டும் பாக். கிரிக்கெட் வாரியம்.. வெளியே சொல்ல மாட்டாங்களாம்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வரவிருக்கும் 2026/27 சீசனுக்கான தனது மத்திய ஒப்பந்த முறையில்  அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக, வீரர்கள் விளையாடும் போட்டி வடிவங்களின் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) அடிப்படையில்…

Read more

  • June 19, 2026
“எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன அந்தப் பாயிண்ட் ரொம்ப முக்கியமானது, அதை உடனே தீர்மானத்தோட நாலாவது பத்திக்கு அடுத்து சேர்த்துடுங்க.!” உதயநிதி கோரிக்கையை அடுத்த நொடியே ஏற்ற முதலமைச்சர் விஜய்..!!

எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன அந்தப் பாயிண்ட் ரொம்ப முக்கியமானது , அதை உடனே நம்ம தீர்மானத்தோட நாலாவது பத்திக்கு அடுத்து சேர்த்துடுங்க !” என்று தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்று (ஜூன் 19, 2026) தமிழகச் சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அதிரடி…

Read more

கிழிந்த டிரஸ்..! “பிஞ்சு போன செருப்பு”… பகல் முழுவதும் கூலி வேலை… ஆனா இரவில் 300 வாயில்லா ஜீவன்களின் பசி போக்கும் வாலிபர்… வியக்க வைக்கும் உண்மை..!!!

மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டத்தில் உள்ள பைருந்தா பகுதியைச் சேர்ந்த கௌதம் யாதவ் என்ற கூலித் தொழிலாளி, தள்ளுவண்டியில் ரொட்டிகளைச் சுமந்து சென்று தினசரி நூற்றுக்கணக்கான தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. @sathyashrii…

Read more

நடுத்தெருவுக்கு வந்த பிரபல நடிகர்..! “ஜவான் படத்தில் நடித்தவருக்கு இந்த கதியா”..? பிளாட்பார்மில் படுத்து தூங்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!!!!

பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சுனில் குரோவர், இரவில் சாலையோர நடைபாதையில் சாதாரண மக்களுடன் அமர்ந்து உறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘தி கபில் சர்மா ஷோ’…

Read more

Breaking: நீட் தேர்வு..! telegram மீதான தடையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்… பரபரப்பு தீர்ப்பு…!!

பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு (Telegram) விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட்-யுஜி (NEET-UG 2026) மறுதேர்வை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன்…

Read more

“பேபி பாஸ்” மீதான தடை நீங்கியது… அதிகாரம் இல்லை என கைவிரித்த பிசிசிஐ… எப்படி பார்த்தாலும் தப்பு இலங்கை மேல தான..? கடைசி போட்டியில் களமிறங்கும் 15 வயது சிங்கம்…!!

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய ‘ஏ’ அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களுக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் தள்ளுமுள்ளு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை ‘ஏ’…

Read more

நீங்க செக்யூரிட்டியா இல்ல அரக்கன்களா..? “ஐடி கார்டை மறந்து மாணவன்”… ரூமுக்குள் பூட்டி வைத்து கதற கதற… 3 காவலர்கள் சேர்ந்து செய்த கொடூரம்.. பயங்கர அதிர்ச்சி…!!!

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஹைதராபாத் கேட் பகுதியில், ஜூன் 12-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் நீரஜ் என்ற மாணவர் பல்கலைக்கழக செக்யூரிட்டி கார்டுகளால் அறைக்குள் அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவசரத்தில் தனது அடையாள அட்டையை வீட்டில் மறந்துவிட்ட நீரஜ்,…

Read more

Other Story